Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Today at 12:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:58 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:37 am
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 11:31 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:16 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 10:56 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:46 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:36 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:24 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:17 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:10 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:31 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:18 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:00 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 8:06 am
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 3:52 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 3:46 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 3:45 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 3:44 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 3:42 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 3:41 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 3:39 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 4:57 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 4:47 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 2:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:23 am
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 9:19 am
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:58 am
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:23 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 8:16 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 5:26 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Tue Oct 01, 2024 10:12 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:18 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:16 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:14 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:12 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:10 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:09 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:08 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:07 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:04 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 7:03 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:59 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:57 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:56 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:55 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
2 posters
Page 1 of 1
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
சீர்காழியில் நகைக்கடை உரிமையாளர் குடும்பத்தை
கொன்ற கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்ட
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழியில் ரயில்ரோடு
பகுதியில் வசித்து வருபவர் வடமாநிலத்தை சேர்ந்த
தன்ராஜ். தனது மனைவி, மகன், மருமகளோடு ஒன்றாக
வசித்து வரும் இவர் நகை அடகுக்கடை வைத்துள்ளதோடு,
நகைகளை மொத்த விற்பனையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் அவரது
வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை
தாக்கிவிட்டு உள்ளே இருந்து 16 கிலோ தங்க நகைகளையும்,
தன்ராஜின் காரையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தன்ராஜின் மகன், மனைவி சம்பவ
இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான
நிலையில் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட
போலீஸார் எருக்கூர் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று
வடமாநில கொள்ளையர்களையும் பிடித்துள்ளனர்.
அப்போது மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் போலீஸார்
சுட்டதில் கொள்ளையன் ஒருவன் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளான். அடுத்தடுத்த நடைபெற்ற இந்த சம்பவங்கள்
சீர்காழியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியா
கொன்ற கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்ட
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை அருகே உள்ள சீர்காழியில் ரயில்ரோடு
பகுதியில் வசித்து வருபவர் வடமாநிலத்தை சேர்ந்த
தன்ராஜ். தனது மனைவி, மகன், மருமகளோடு ஒன்றாக
வசித்து வரும் இவர் நகை அடகுக்கடை வைத்துள்ளதோடு,
நகைகளை மொத்த விற்பனையும் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 6 மணியளவில் அவரது
வீட்டிற்குள் புகுந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை
தாக்கிவிட்டு உள்ளே இருந்து 16 கிலோ தங்க நகைகளையும்,
தன்ராஜின் காரையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தன்ராஜின் மகன், மனைவி சம்பவ
இடத்திலேயே இறந்துவிட்ட நிலையில், உயிருக்கு ஆபத்தான
நிலையில் தன்ராஜ் மற்றும் அவரது மருமகள் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட
போலீஸார் எருக்கூர் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று
வடமாநில கொள்ளையர்களையும் பிடித்துள்ளனர்.
அப்போது மூவரும் தப்பியோட முயன்ற நிலையில் போலீஸார்
சுட்டதில் கொள்ளையன் ஒருவன் சம்பவ இடத்திலேயே
உயிரிழந்துள்ளான். அடுத்தடுத்த நடைபெற்ற இந்த சம்பவங்கள்
சீர்காழியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெப்துனியா
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சீர்காழி நகை கொள்ளை சம்பவம்; கொள்ளையன் என்கவுண்ட்டர்! –
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» போலீசாருக்கு பயந்து தப்பி ஓடிய கொள்ளையன்;தடுக்கி விழுந்து சாவு
» பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» அந்த கொள்ளையன் பிடிபட அவன் மனைவிதான் காரணமா..?
» பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
» திருப்பதி ரெயிலில் பயணிகளிடம் 50 சவரன் நகை கொள்ளை; கத்திமுனையில் கொள்ளை கும்பல் அட்டூழியம்
» பீகாரில் கொள்ளை கும்பல் அட்டூழியம் துப்பாக்கியால் சுட்டு பயணிகளிடம் கொள்ளை மோதலில் 25 பேர் படுகாயம்
» அந்த கொள்ளையன் பிடிபட அவன் மனைவிதான் காரணமா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|