புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரபலமான தீர்ப்பு-பெண்களுக்கா -ஆண்களுக்கா?
Page 1 of 1 •
- GuestGuest
ஆடையை கழற்றி தோலுடன் தோல் டச் ஆனால்தான், அதன் பின்னர் மார்பை பிடித்து தொட்டிருந்தால்தான் அது பாலியல் நோக்கத்துடன் நடந்த செயல். ஆடையை அகற்றாமல், தோலுடன் தோல் படாமல் (Without Skin-To-Skin Contact)வெறுமனே மார்பை பிடிப்பது என்பது பாலியல் வன்கொடுமைக்குள் வராது என்று மும்பை ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 12 வயது சிறுமி வழக்கில் நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த தீர்ப்பினை அளித்துள்ளார்.
தனது 12 வயது மகளை காணாமல் தேடிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த தாய். அப்போது ஒரு வீட்டிற்குள் இருந்து தனது மகளின் அழுகுரல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து கதவை திறந்து கொண்டு போய் பார்த்தால் அங்கே மகள் அச்சத்தில் அழுது கொண்டிருந்திருக்கிறார்.
என்ன நடந்தது? என்று கேட்ட தாயிடம், கொய்யாக்காய் தருவதாக அந்த வீட்டின் ஆண் நபர் சொன்னதாகவும், அதை வாங்க வந்த தன்னிடம் தவறாக நடந்தார் என்றும், மார்பை பிடித்து அழுத்தினார் என்றும் அந்த சிறுமி அழுதுகொண்டே கூறியதால், அதிர்ச்சி அடைந்த தாய் நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுக்கவும், சம்பந்தப்பட்ட ஆண் மீது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஆண் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், நாக்பூர் பெஞ்ச் நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த வழக்கை விசாரித்துள்ளார். அப்போது, சிறுமியை கொய்யாக்காய் கொடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்று ஆடைகளை அகற்றவில்லை என்று தெரிகிறது. ஆனால், அச்சிறுமியின் மார்பை தொட்டதாககுற்றச்சாட்டு இருக்கிறது. அவர் ஆடையின் மேல் கை வைத்து மார்பை தொட்டாரா? இல்லை, ஆடைக்குள் கைகளை விட்டு தொட்டாரா? என்ற விபரம் சரியாக வழக்கில் இல்லை. ஆகவே, இது போக்சோ சட்டத்தில் வராது.
ஆடையை அகற்றி இருந்தால், தோலுடன் தோல் உரசி இருந்தால்(கட்டிப்பிடித்து) அது பாலியல் நோக்கத்துடன் செயல்பட்டதாக கருதப்படும். போக்சோ சட்டத்தின் கீழ் வரும். இந்த வழக்கில் நடந்துள்ளதை பார்க்கும்போது, வழக்கின் தன்மை ஐபிசியின் 354வது பிரிவில் வருவதால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார் நீதிபதி
மும்பை கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாடெங்கிலும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. நீதிபதி ஒரு பெண்ணாக இருந்தும் இப்படி ஒரு தீர்ப்பினை வழங்கலாமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படியான குற்றம் செய்பவர்கள் தப்பிக்க ஒரு முன் உதாரணமாக அமைந்து விடும்.
(டிடிஎன்)
தனது 12 வயது மகளை காணாமல் தேடிக்கொண்டிருந்திருக்கிறார் அந்த தாய். அப்போது ஒரு வீட்டிற்குள் இருந்து தனது மகளின் அழுகுரல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்து கதவை திறந்து கொண்டு போய் பார்த்தால் அங்கே மகள் அச்சத்தில் அழுது கொண்டிருந்திருக்கிறார்.
என்ன நடந்தது? என்று கேட்ட தாயிடம், கொய்யாக்காய் தருவதாக அந்த வீட்டின் ஆண் நபர் சொன்னதாகவும், அதை வாங்க வந்த தன்னிடம் தவறாக நடந்தார் என்றும், மார்பை பிடித்து அழுத்தினார் என்றும் அந்த சிறுமி அழுதுகொண்டே கூறியதால், அதிர்ச்சி அடைந்த தாய் நேரே போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் புகார் கொடுக்கவும், சம்பந்தப்பட்ட ஆண் மீது, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த தண்டனையை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்ட ஆண் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளதால், நாக்பூர் பெஞ்ச் நீதிபதி புஷ்பா கணேடிவாலா இந்த வழக்கை விசாரித்துள்ளார். அப்போது, சிறுமியை கொய்யாக்காய் கொடுத்து வீட்டிற்குள் அழைத்து சென்று ஆடைகளை அகற்றவில்லை என்று தெரிகிறது. ஆனால், அச்சிறுமியின் மார்பை தொட்டதாககுற்றச்சாட்டு இருக்கிறது. அவர் ஆடையின் மேல் கை வைத்து மார்பை தொட்டாரா? இல்லை, ஆடைக்குள் கைகளை விட்டு தொட்டாரா? என்ற விபரம் சரியாக வழக்கில் இல்லை. ஆகவே, இது போக்சோ சட்டத்தில் வராது.
ஆடையை அகற்றி இருந்தால், தோலுடன் தோல் உரசி இருந்தால்(கட்டிப்பிடித்து) அது பாலியல் நோக்கத்துடன் செயல்பட்டதாக கருதப்படும். போக்சோ சட்டத்தின் கீழ் வரும். இந்த வழக்கில் நடந்துள்ளதை பார்க்கும்போது, வழக்கின் தன்மை ஐபிசியின் 354வது பிரிவில் வருவதால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு குறைந்தபட்சமாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார் நீதிபதி
மும்பை கோர்ட்டின் இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நாடெங்கிலும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு கிளம்பி வருகிறது. நீதிபதி ஒரு பெண்ணாக இருந்தும் இப்படி ஒரு தீர்ப்பினை வழங்கலாமா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படியான குற்றம் செய்பவர்கள் தப்பிக்க ஒரு முன் உதாரணமாக அமைந்து விடும்.
(டிடிஎன்)
- GuestGuest
நேற்று, ஜனவரி 24, 2021 அன்று, மும்பை உயர் நீதிமன்றம் நீதிபதி புஷ்பா Ganediwala ,
"எனவே, நேரடி உடல் தொடர்பு இல்லை, அதாவது ஊடுருவாமல் பாலியல் நோக்கத்துடன் தோல்-க்கு-தோல்,12 வயது குழந்தையின் மார்பகத்தை அழுத்தும் செயல், மேற்புறம் அகற்றப்பட்டதா அல்லது அவர் தனது கையை அவளது மேற்புறத்திற்குள் நுழைத்து மார்பகத்தை அழுத்தினாரா என்பது குறித்த எந்த விவரமும் இல்லாத நிலையில் , 'பாலியல்' என்ற வரையறையின் கீழ் இது வராது. "இது நிச்சயமாக ஐபிசியின் பிரிவு 354 இன் வரையறைக்கு உட்பட்டது.
'வெறும் பிடிப்பு' பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது அல்ல என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி கணேடிவாலா மேலும் கூறுகையில், “குற்றவியல் நீதித்துறையின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், ஒரு குற்றத்திற்கான தண்டனை குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு விகிதாசாரமாக இருக்கும்”. உங்களிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தன, POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் நோக்கத்துடன் தாக்குதலைச் செய்வது மற்றும் குழந்தையின் தனிப்பட்ட பகுதிகளைத் தொடுவதன் மூலம் அல்லது குழந்தையின் தனிப்பட்ட உறுப்புகளைத் தொடுவதன் மூலம் ஊடுருவாமல் நடைபெறுவது ஆகியவை அடங்கும். , நீதிமன்ற விசாரணையில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளி குழந்தையை, ஆத்திரமடைந்த ஒரு பெண்ணை அல்ல.ஒரு குழந்தையை, தனது வீட்டிற்கு சில பழங்களை உணவளிக்கும் சாக்கில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்தான். சரியான நேரத்தில் தாய் அங்கு வரவில்லை என்றால், அவன் அவளை பாலியல் பலாத்காரம் செய்திருப்பான். சட்டத்தின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது, அனுமதியின்றி ஒரு குழந்தையைத் தொடுவது ஒரு குற்றத்திற்கு சமம், ஆனால் நீதிபதி யாருக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்ற வேண்டும்? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெறும் 3 ஆண்டுகள் சிறைவாசம் செய்த குற்றவாளி இப்போது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளார்.. அதிர்ச்சியின் வடுக்களை குழந்தை எவ்வளவு காலம் தாங்கிக்கொள்ளும்- வாழ்நாள் முழுவதும்.
(ஹேமா கோபிநாதன்-womensweb)
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் Good Touch - Bad Touch எல்லாம் ...கேள்விகுறியானதா?
"எனவே, நேரடி உடல் தொடர்பு இல்லை, அதாவது ஊடுருவாமல் பாலியல் நோக்கத்துடன் தோல்-க்கு-தோல்,12 வயது குழந்தையின் மார்பகத்தை அழுத்தும் செயல், மேற்புறம் அகற்றப்பட்டதா அல்லது அவர் தனது கையை அவளது மேற்புறத்திற்குள் நுழைத்து மார்பகத்தை அழுத்தினாரா என்பது குறித்த எந்த விவரமும் இல்லாத நிலையில் , 'பாலியல்' என்ற வரையறையின் கீழ் இது வராது. "இது நிச்சயமாக ஐபிசியின் பிரிவு 354 இன் வரையறைக்கு உட்பட்டது.
'வெறும் பிடிப்பு' பாலியல் வன்கொடுமைக்கு உட்பட்டது அல்ல என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதி கணேடிவாலா மேலும் கூறுகையில், “குற்றவியல் நீதித்துறையின் அடிப்படைக் கொள்கை என்னவென்றால், ஒரு குற்றத்திற்கான தண்டனை குற்றத்தின் தீவிரத்தன்மைக்கு விகிதாசாரமாக இருக்கும்”. உங்களிடம் தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தன, POCSO (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை என்பது பாலியல் நோக்கத்துடன் தாக்குதலைச் செய்வது மற்றும் குழந்தையின் தனிப்பட்ட பகுதிகளைத் தொடுவதன் மூலம் அல்லது குழந்தையின் தனிப்பட்ட உறுப்புகளைத் தொடுவதன் மூலம் ஊடுருவாமல் நடைபெறுவது ஆகியவை அடங்கும். , நீதிமன்ற விசாரணையில் நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் குற்றவாளி குழந்தையை, ஆத்திரமடைந்த ஒரு பெண்ணை அல்ல.ஒரு குழந்தையை, தனது வீட்டிற்கு சில பழங்களை உணவளிக்கும் சாக்கில் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் வன்கொடுமை செய்தான். சரியான நேரத்தில் தாய் அங்கு வரவில்லை என்றால், அவன் அவளை பாலியல் பலாத்காரம் செய்திருப்பான். சட்டத்தின் விளக்கம் மிகவும் தெளிவாக உள்ளது, அனுமதியின்றி ஒரு குழந்தையைத் தொடுவது ஒரு குற்றத்திற்கு சமம், ஆனால் நீதிபதி யாருக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்ற வேண்டும்? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெறும் 3 ஆண்டுகள் சிறைவாசம் செய்த குற்றவாளி இப்போது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளார்.. அதிர்ச்சியின் வடுக்களை குழந்தை எவ்வளவு காலம் தாங்கிக்கொள்ளும்- வாழ்நாள் முழுவதும்.
(ஹேமா கோபிநாதன்-womensweb)
குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படும் Good Touch - Bad Touch எல்லாம் ...கேள்விகுறியானதா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34982
இணைந்தது : 03/02/2010
- Code:
அனுமதியின்றி ஒரு குழந்தையைத் தொடுவது ஒரு குற்றத்திற்கு சமம், ஆனால் நீதிபதி யாருக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்ற வேண்டும்? எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெறும் 3 ஆண்டுகள் சிறைவாசம் செய்த குற்றவாளி இப்போது 1 ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளார்.. அதிர்ச்சியின் வடுக்களை குழந்தை எவ்வளவு காலம் தாங்கிக்கொள்ளும்- வாழ்நாள் முழுவதும்.
(ஹேமா கோபிநாதன்-womensweb)
நியாயமான கேள்விதான்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|