Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...by ayyasamy ram Today at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
3 posters
Page 1 of 1
சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
எல்லாப் பாடல்களுமே ராகங்களின் அடிப்படியில் இருக்கும்.பழைய பாடல்களில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து தவறு வராமல் இசை தெரிந்தவர்களைக் கொண்டு இசையும் பாடலும் அமைத்திருப்பார்கள்.ஆனால் புதுப் படங்களில் அப்படி இருக்காது.இசை இலக்கணம் தெரியாதவர்கள் கூட இசை அமைத்தும் பாடியும் இருப்பார்கள்.அவை கூட ராகங்களின் அடிப்படையில் தான் இருக்கும்.இசை கற்காமல், ஒலிப் பொறியாளராக (Visual Communication ) படித்த விஜய் அண்டனி தனது முயற்சியினால் இசை அமைப்பாளரானார்.
ராகங்களை கண்டறிவது மிகச் சுலபம்.சிறிது கேட்டு ரசித்தால் போதும்.இதை கேள்விஞானம் என்கிறார்கள்.இசை கற்காமல் கேள்வி ஞானத்தால் சினிமாவுக்கு வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
கேட்டு ரசித்த பாடல்கள் ,உங்களுக்கும் பிடிக்கலாம்…..?
சிந்தாமணி (1937) படத்தில் இருந்து..
எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடி,பாபநாச சிவன் இசை அமைத்திருந்தார்.
இந்தப் பாடலை சிறுகளத்தூர் சாமா (செருகளத்தூர் சாமா ) பாடி இருந்தார்.
கண்ணகி (1942) படத்தில் இருந்து நவரசகன்னடா ராகத்தில் அமைந்த அன்பில் விளைந்த அமுதமே..பாடல் இது.
(உதவி- இணையம்/Youtube)
ராகங்களை கண்டறிவது மிகச் சுலபம்.சிறிது கேட்டு ரசித்தால் போதும்.இதை கேள்விஞானம் என்கிறார்கள்.இசை கற்காமல் கேள்வி ஞானத்தால் சினிமாவுக்கு வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.
கேட்டு ரசித்த பாடல்கள் ,உங்களுக்கும் பிடிக்கலாம்…..?
சிந்தாமணி (1937) படத்தில் இருந்து..
எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடி,பாபநாச சிவன் இசை அமைத்திருந்தார்.
இந்தப் பாடலை சிறுகளத்தூர் சாமா (செருகளத்தூர் சாமா ) பாடி இருந்தார்.
கண்ணகி (1942) படத்தில் இருந்து நவரசகன்னடா ராகத்தில் அமைந்த அன்பில் விளைந்த அமுதமே..பாடல் இது.
(உதவி- இணையம்/Youtube)
Guest- Guest
Re: சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
கர்நாடக இசையை சினிமாவில் புகுத்தியது ஆரம்பகால சினிமாக்கள்
பின்பு டப்பாங் குத்து பாடல்கள்.
பிறகு பாப் இசையின் தாக்கத்தில் BGM உடன் அதற்கேற்ப பாடல்கள்.
இப்போது இளம் கலைஞர்களின் மூலம் வரும் பாடல்கள் எந்த இனமென கண்டுபிடிப்பது கஷ்டம்.
இப்போதும் சில கர்நாடக மூல பாடல்கள் பெயர் பெற்ற இசைவல்லுனர்கள் மூலம் கேட்க முடிகின்றது.
பின்பு டப்பாங் குத்து பாடல்கள்.
பிறகு பாப் இசையின் தாக்கத்தில் BGM உடன் அதற்கேற்ப பாடல்கள்.
இப்போது இளம் கலைஞர்களின் மூலம் வரும் பாடல்கள் எந்த இனமென கண்டுபிடிப்பது கஷ்டம்.
இப்போதும் சில கர்நாடக மூல பாடல்கள் பெயர் பெற்ற இசைவல்லுனர்கள் மூலம் கேட்க முடிகின்றது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
1942 இல் வெளியான ’தமிழறியும் பெருமாள்’ படத்தில் இருந்து பாடல்.காளிதாஸ் கதையை அடிப்படையாக கொண்டு தயரிக்கப்பட்ட இந்தப் படத்தில் இசையமைப்பை ஒரு குறிப்பிட்ட ஒருவருக்கு கொடுக்காமல்,சரஸ்வதி ஸ்டோர்ஸ் இசைக்குழுவை இசை அமைக்க வைத்திருக்கிறார்கள்.இதில் வி. ஏ. செல்லப்பா ,எம். ஆர். சந்தானலட்சுமி,எம்.ஜி.ஆர்...முக்கிய பாத்திரங்களி்ல் நடித்திருந்தனர்.
பாரதிதாசன் 1931 இல் அன்றைய சினிமா பற்றி எழுதிய கவிதை..
பாரதிதாசன் 1931 இல் அன்றைய சினிமா பற்றி எழுதிய கவிதை..
Guest- Guest
Re: சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
அச்சம் என்பது மடமையடா (2016) திரைப்படத்துக்காக உருவாக்கிய 'ராசாளி' பாடல்,கவிஞர் தாமரையின் வரிகளில் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க ,சத்திய பிரகாஷ் மற்றும் சாஷா திருபாதி பாடியுள்ளனர். ஆங்காங்கே ஒலிக்கும் மரபுசார் இசை மற்றும் வரிகள், கதையின் போக்கிற்கு உதவும் நோக்கில் இழைக்கப்பட்டிருக்கின்றன. அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித் திருநகை, நின்னுக்கோரி வர்ணம், பட்டணம் சுப்பிரமணியரின் வளச்சி வாச்சி ஆகிய இசைப் படிவங்கள் கொண்டு, கதை நகரும் களங்களுக்கு இசையின் மூலமாக உங்களைக் கொண்டுசெல்லும் சிறு முயற்சி இது.
இந்தப் பாடல் நவராகமாலிகா வர்ணத்தில் சங்கராபரணம்,கல்யாணி,காம்போதி,கேதாரம்,யதுகுல காம்போதி(செவ்வழி ) ,பிலகரி,மோகனம்,சிறீராகம்,பேகடா என 9 ராகங்கள் சேர்ந்த ராகமாலிகா ஆகும்.
தாமரையின் வரிகளுடன் ராகங்களைப் பின்னி விளையாடி இருக்கிறார் இசை அமைப்பாளர்.
இந்தப் பாடல் நவராகமாலிகா வர்ணத்தில் சங்கராபரணம்,கல்யாணி,காம்போதி,கேதாரம்,யதுகுல காம்போதி(செவ்வழி ) ,பிலகரி,மோகனம்,சிறீராகம்,பேகடா என 9 ராகங்கள் சேர்ந்த ராகமாலிகா ஆகும்.
தாமரையின் வரிகளுடன் ராகங்களைப் பின்னி விளையாடி இருக்கிறார் இசை அமைப்பாளர்.
Guest- Guest
Re: சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
பழைய திரைப்படப் பாட்டுப் புத்தகங்களில் பாடலின் தலைப்பில் இராகத்தின் பெயரையும் போட்டிருப்பார்கள்! அந்த முறை பின்னர் அற்றுவிட்டது! இராகத்தை நம்மிடமிருந்து அப்புறப்படுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்றுதான்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சினிமாவில் தமிழ் இசை ராகங்களின் சங்கமம்
வைரமுத்து வரிகளில் சித்திராவின் குரலில் ஏ.ஆர்.ரகுமான்.படம் ஓகே கண்மணி..ராகம் பேகாக்
Guest- Guest
Similar topics
» தமிழ் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்
» காசி தமிழ் சங்கமம், தேசிய ஒற்றுமையை வளர்க்கும்
» தமிழ் சினிமாவில் 1... 2... 3...
» தமிழ் சினிமாவில் பாரதியார்
» தமிழ் சினிமாவில் தேசபக்தி
» காசி தமிழ் சங்கமம், தேசிய ஒற்றுமையை வளர்க்கும்
» தமிழ் சினிமாவில் 1... 2... 3...
» தமிழ் சினிமாவில் பாரதியார்
» தமிழ் சினிமாவில் தேசபக்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|