புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரியங்கா காந்தியின் மாமனார் தூக்குப் போட்டுத் தற்கொலை
Page 1 of 1 •
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியின் மாமனார் ராஜீந்தர் வதேரா டெல்லியில் உள்ள விருந்தினர் இல்லம் ஒன்றில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜீந்தர் வதேரா தெற்கு டெல்லியில் ஹாஸ்காஸ் பகுதியில் உள்ள சிட்டி இன் என்ற விருந்தினர் இல்லத்தில் சில மாதங்களாக தங்கியிருந்தார். சூப்பர் ஸ்பொஷிலிட்டி மாக்ஸ் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது அறையில் தூக்கில் தொங்கியதைப் பார்த்த அறை வேலையாள் உடனடியாக மற்றவர்களை அழைத்தார்.
கழுத்தில் துணிக் கயிற்றை சுற்றி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ராஜீந்தர் வதேரா.
சாகேத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். ஏற்கனவே வதேரா இறந்து விட்டதாக அங்கு டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவருடைய உடல் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது மகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
உடனடியாக லோதி சாலை சுடுகாட்டில் உடல் தகனமும் நடைபெற்றது.
உ.பி. மாநிலம் மொராபாதாத்தில் வசித்து வந்தார் வதேரா. கைவினைப் பொருள் வர்த்தகத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.
எட்டு வருடங்களுக்கு முன்பு தனது தந்தைக்கும், அண்ணன் ரிச்சர்ட் வதேராவுக்கும், வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் ராபர்ட் வதேரா. அதில், தனது பெயரையும், பிரியங்காவின் பெயரையும் பயன்படுத்தி தனக்கு வேண்டியவர்களை உ.பி. மாநில காங்கிரஸிலும், மொராதாபாத் மாவட்ட காங்கிரஸிலும் பதவிகளைப் பெற முயற்சிப்பதாகவும், இதை நிறுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார் ராபர்ட்.
அப்போது முதலே ராபர்ட்டுக்கும், அவரது தந்தைக்கும் இடையே பிணக்கு இருந்து வந்தது. மேலும் தனது குடும்பத்தை விட்டும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் ராஜீந்தர் வதேரா.
மேலும், தனது மகன் பிரியங்கா காந்தியை திருமணம் செய்தது தாங்கள் யாருக்குமே பிடிக்கவில்லை என்றும் ஒருமுறை பேட்டியில் தெரிவித்திருந்தார் ராஜீந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்புதான் ராஜீந்தரின் மகள் மிஷல் கார் விபத்தில் பலியானார் என்பது நினைவிருக்கலாம்.
ராஜீந்தர் வதேரா தெற்கு டெல்லியில் ஹாஸ்காஸ் பகுதியில் உள்ள சிட்டி இன் என்ற விருந்தினர் இல்லத்தில் சில மாதங்களாக தங்கியிருந்தார். சூப்பர் ஸ்பொஷிலிட்டி மாக்ஸ் மருத்துவமனையில் கல்லீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது அறையில் தூக்கில் தொங்கியதைப் பார்த்த அறை வேலையாள் உடனடியாக மற்றவர்களை அழைத்தார்.
கழுத்தில் துணிக் கயிற்றை சுற்றி மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் ராஜீந்தர் வதேரா.
சாகேத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். ஏற்கனவே வதேரா இறந்து விட்டதாக அங்கு டாக்டர்கள் தெரிவித்தனர்.
அவருடைய உடல் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் அவரது மகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேராவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
உடனடியாக லோதி சாலை சுடுகாட்டில் உடல் தகனமும் நடைபெற்றது.
உ.பி. மாநிலம் மொராபாதாத்தில் வசித்து வந்தார் வதேரா. கைவினைப் பொருள் வர்த்தகத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.
எட்டு வருடங்களுக்கு முன்பு தனது தந்தைக்கும், அண்ணன் ரிச்சர்ட் வதேராவுக்கும், வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் ராபர்ட் வதேரா. அதில், தனது பெயரையும், பிரியங்காவின் பெயரையும் பயன்படுத்தி தனக்கு வேண்டியவர்களை உ.பி. மாநில காங்கிரஸிலும், மொராதாபாத் மாவட்ட காங்கிரஸிலும் பதவிகளைப் பெற முயற்சிப்பதாகவும், இதை நிறுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தார் ராபர்ட்.
அப்போது முதலே ராபர்ட்டுக்கும், அவரது தந்தைக்கும் இடையே பிணக்கு இருந்து வந்தது. மேலும் தனது குடும்பத்தை விட்டும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார் ராஜீந்தர் வதேரா.
மேலும், தனது மகன் பிரியங்கா காந்தியை திருமணம் செய்தது தாங்கள் யாருக்குமே பிடிக்கவில்லை என்றும் ஒருமுறை பேட்டியில் தெரிவித்திருந்தார் ராஜீந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்புதான் ராஜீந்தரின் மகள் மிஷல் கார் விபத்தில் பலியானார் என்பது நினைவிருக்கலாம்.
Similar topics
» ஒரே புடவையில் தூக்குப் போட்டு கணவன், மனைவி தற்கொலை
» கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
» ஓட்டு போட வராத பிரியங்கா காந்தியின் மகன்? காரணம் இதுதான்!
» சட்டமன்றத்துக்கு செல்லும் மாமனார் மருமகன்: மாமனார் முதல்வர்; மருமகன் அமைச்சரா?
» மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த மண், புற்களை ஆற்றில் கரைத்து விட காந்தியின் பேத்தி கோரிக்கை
» கும்மிடிப்பூண்டி அரசு பள்ளி வகுப்பறையில் மாணவி தூக்குப் போட்டு தற்கொலை
» ஓட்டு போட வராத பிரியங்கா காந்தியின் மகன்? காரணம் இதுதான்!
» சட்டமன்றத்துக்கு செல்லும் மாமனார் மருமகன்: மாமனார் முதல்வர்; மருமகன் அமைச்சரா?
» மகாத்மா காந்தியின் ரத்தம் படிந்த மண், புற்களை ஆற்றில் கரைத்து விட காந்தியின் பேத்தி கோரிக்கை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|