புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
eraeravi | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுய புத்தக வெளியீடுகள்: தேவைக் கேற்ப அச்சிடும் வலைதளப் பதிப்பகம்
Page 1 of 1 •
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
Self Publishing Online: Print On Demand Paperback Books
என் கவிதை முயற்சிகளை நான் தொடங்கி நடத்திவரும் முகநூல் குழுமங்களில் அரங்கேற்றியும் பயிற்றுவித்தும் ஆற்றும் பணியின் மும்முரத்தில் இக்குழுமத்தின் பக்கமே வர இயலவில்லை! அன்பர்களுக்கு என்னை நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்.
பொதுவாக, அச்சு நூல்களை ஒரு பதிப்பகத்தாரிடம் தந்து நம் செலவில் வெளியிடச் செய்வோம். அவர்கள் குறைந்தது 100 பிரதிகள் வெளியீட்டுக்கான தொகையை நம்மிடம் வாங்கிக்கொண்டு, புத்தகங்களை நம்மிடம் அனுப்பிவிடுவார்கள். அதை விற்பதும், நண்பர்களுக்கு அன்பளிப்பாக அனுப்புவதும் நம் பொறுப்பு. சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நம் பதிப்பகம் சாவடி நிறுவினால் சில பிரதிகள் அங்கு விற்பனையாக வாய்ப்புண்டு.
புனைகதை ஆசிரியர்களின் படைப்புகளை வெளியிட்டுச் சந்தைப் படுத்தி விற்பனை செய்வதில் காட்டும் ஊக்கத்தைப் பதிப்பகத்தார் கவிதை நூல்கள் வெளியீட்டில் காட்டுவதில்லை. கவிஞர்கள் தாமே பணம் செலுத்திப் புத்தகம் வெளியிட்டாலும். கவிஞர்கள் தம் செலவில், முக்கியமாக நண்பர்களுக்கு அன்பளிப்பாகத் தருவதற்கும், ஏனையோர்க்கு நூல்களை விலைக்குத் தருவதற்கும், நூறு பிரதிகளுக்குப் பதிலாக, இருபது முப்பது பிரதிகள் வெளியிட இயன்றால், அது அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் இவ்வசதியைப் பெரும்பாலான பதிப்பகங்களிடம் எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறான நிலையில் தான், Print On Demand என்னும் வகையில், நூலாசிரியரே தம் நூலை Self Publishing Online பதிப்பாக வெளியிடும் வசதியும், முயற்சியும் முக்கியத்துவம் பெறுகிறது.
இவ்வாறு வெளியிடும் பெரும்பாலான இணையப் பதிப்பகங்களும் Packages என்ற வகைகளில் குறைந்தது Rs.10,000 நூலாசிரியரிடம் செலுத்தச் செய்து, அவர்களுக்கு ஆசிரியர் பிரதிகளாக ஐந்து முதல் பத்து பிரதிகள் மட்டுமே தருகின்றனர்.
இவர்களுக்கிடையில் https://pothi.com சில புதுமையான உத்திகளில் தனித்து நிற்பதாகத் தெரிகிறது.
• Pothi.com பதிப்பகத்தாரிடம் நம் நூல்களை paperback அச்சு நூல்களாக வெளிட ஏதும் பணம் செலுத்த வேண்டுவதில்லை! நூலாசிரியர்களுக்கு இஃதோர் வரப்பிரசாதம் என்பேன்!
• ஆசிரியர்களும் மற்றவர்களைப் போல் தமக்கு வேண்டிய பிரதிகளை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளவேண்டும்.
• புத்தகத்தின் நிர்ணயைக்கப்பட்ட விலையை விடக் குறைந்த விலையில் ஆசிரியர்கள் இப்பிரதிகளை வாங்கிக் கொள்ளலாம்.
• மற்றவர்கள் வாங்கும் பிரதிகளைப் பதிப்பகம், விலையை முதலில் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது அச்சிட்டு அனுப்பிவைக்கும்.
• PDF, E-Pub கோப்புகளாக அனுப்பு நம் புத்தகங்களை மின்னூலாகவும் வெளியிடலாம். மின்னூலின் விலை, அச்சுநூல் விலையில் பொதுவாக 60% என்ற அளவில் வைத்துக்கொள்ளலாம்.
• மின்னூல்களை வாங்குவோர் இணையம் மூலம் பணம் செலுத்தியதும், நூலின் மின்பிரதியை அனுப்புகிறார்கள். மின்னூல்களைக் கண்டபடி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதை மட்டுப்படுத்த, வாங்குவோரின் மின்னஞ்சலை மின்பிரதியின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிப்பித்து விடுகிறார்கள்.
• நூலின் அட்டை அமைப்பை நாமே வடிவமைத்துக்கொள்ளவும் வலைதளத்தில் ஒரு மென்பொருளை இயக்குகிறார்கள்.
• Pothi.com பதிப்பகத்தாரில் Store-இல் ஆங்கிலம், இந்திய மொழிகளில் அவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள் பத்தாயிரத்துக்கும் மேலென்று தெரிகிறது. உலகம் முழுவதும் இவர்கள் நூல்களை அனுப்பி வைப்பதுடன், மின்னூல்களையும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
விஷயத்துக்கு வருகிறேன்...
Pothi.com வழியாக என் கவிதை, கதை, உரைநடைத் தமிழ் மற்றும் ஆங்கிலப் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இவ்வாறு நான் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் இங்கே:
store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி
நூல் வெளியீட்டுக் கால நிரல்
• திகட்டத் திகட்ட ஹைக்கூ
• ரமணியின் யாப்பிலக்கணத் திரட்டு
• அனுபவத் துளிகள் (மரபு கவிதைகள்)
• பயணம் (நாவல்)
நூல் பதிப்பிக்க எண்ணும் அன்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இப்பதிவு. ஆர்வமுள்ள அன்பர்கள் என் நூல்களை அச்சுநூல், மின்னூல் தேர்வில் விரும்பும் வடிவில் வாங்கிப் படித்துக் கருத்துரைக்கலாம்.
*****
என் கவிதை முயற்சிகளை நான் தொடங்கி நடத்திவரும் முகநூல் குழுமங்களில் அரங்கேற்றியும் பயிற்றுவித்தும் ஆற்றும் பணியின் மும்முரத்தில் இக்குழுமத்தின் பக்கமே வர இயலவில்லை! அன்பர்களுக்கு என்னை நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்.
பொதுவாக, அச்சு நூல்களை ஒரு பதிப்பகத்தாரிடம் தந்து நம் செலவில் வெளியிடச் செய்வோம். அவர்கள் குறைந்தது 100 பிரதிகள் வெளியீட்டுக்கான தொகையை நம்மிடம் வாங்கிக்கொண்டு, புத்தகங்களை நம்மிடம் அனுப்பிவிடுவார்கள். அதை விற்பதும், நண்பர்களுக்கு அன்பளிப்பாக அனுப்புவதும் நம் பொறுப்பு. சென்னையில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் நம் பதிப்பகம் சாவடி நிறுவினால் சில பிரதிகள் அங்கு விற்பனையாக வாய்ப்புண்டு.
புனைகதை ஆசிரியர்களின் படைப்புகளை வெளியிட்டுச் சந்தைப் படுத்தி விற்பனை செய்வதில் காட்டும் ஊக்கத்தைப் பதிப்பகத்தார் கவிதை நூல்கள் வெளியீட்டில் காட்டுவதில்லை. கவிஞர்கள் தாமே பணம் செலுத்திப் புத்தகம் வெளியிட்டாலும். கவிஞர்கள் தம் செலவில், முக்கியமாக நண்பர்களுக்கு அன்பளிப்பாகத் தருவதற்கும், ஏனையோர்க்கு நூல்களை விலைக்குத் தருவதற்கும், நூறு பிரதிகளுக்குப் பதிலாக, இருபது முப்பது பிரதிகள் வெளியிட இயன்றால், அது அவர்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால் இவ்வசதியைப் பெரும்பாலான பதிப்பகங்களிடம் எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறான நிலையில் தான், Print On Demand என்னும் வகையில், நூலாசிரியரே தம் நூலை Self Publishing Online பதிப்பாக வெளியிடும் வசதியும், முயற்சியும் முக்கியத்துவம் பெறுகிறது.
இவ்வாறு வெளியிடும் பெரும்பாலான இணையப் பதிப்பகங்களும் Packages என்ற வகைகளில் குறைந்தது Rs.10,000 நூலாசிரியரிடம் செலுத்தச் செய்து, அவர்களுக்கு ஆசிரியர் பிரதிகளாக ஐந்து முதல் பத்து பிரதிகள் மட்டுமே தருகின்றனர்.
இவர்களுக்கிடையில் https://pothi.com சில புதுமையான உத்திகளில் தனித்து நிற்பதாகத் தெரிகிறது.
• Pothi.com பதிப்பகத்தாரிடம் நம் நூல்களை paperback அச்சு நூல்களாக வெளிட ஏதும் பணம் செலுத்த வேண்டுவதில்லை! நூலாசிரியர்களுக்கு இஃதோர் வரப்பிரசாதம் என்பேன்!
• ஆசிரியர்களும் மற்றவர்களைப் போல் தமக்கு வேண்டிய பிரதிகளை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ளவேண்டும்.
• புத்தகத்தின் நிர்ணயைக்கப்பட்ட விலையை விடக் குறைந்த விலையில் ஆசிரியர்கள் இப்பிரதிகளை வாங்கிக் கொள்ளலாம்.
• மற்றவர்கள் வாங்கும் பிரதிகளைப் பதிப்பகம், விலையை முதலில் பெற்றுக்கொண்டு, அவ்வப்போது அச்சிட்டு அனுப்பிவைக்கும்.
• PDF, E-Pub கோப்புகளாக அனுப்பு நம் புத்தகங்களை மின்னூலாகவும் வெளியிடலாம். மின்னூலின் விலை, அச்சுநூல் விலையில் பொதுவாக 60% என்ற அளவில் வைத்துக்கொள்ளலாம்.
• மின்னூல்களை வாங்குவோர் இணையம் மூலம் பணம் செலுத்தியதும், நூலின் மின்பிரதியை அனுப்புகிறார்கள். மின்னூல்களைக் கண்டபடி ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வதை மட்டுப்படுத்த, வாங்குவோரின் மின்னஞ்சலை மின்பிரதியின் ஒவ்வொரு பக்கத்திலும் பதிப்பித்து விடுகிறார்கள்.
• நூலின் அட்டை அமைப்பை நாமே வடிவமைத்துக்கொள்ளவும் வலைதளத்தில் ஒரு மென்பொருளை இயக்குகிறார்கள்.
• Pothi.com பதிப்பகத்தாரில் Store-இல் ஆங்கிலம், இந்திய மொழிகளில் அவர்கள் வெளியிட்டுள்ள நூல்கள் பத்தாயிரத்துக்கும் மேலென்று தெரிகிறது. உலகம் முழுவதும் இவர்கள் நூல்களை அனுப்பி வைப்பதுடன், மின்னூல்களையும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
விஷயத்துக்கு வருகிறேன்...
Pothi.com வழியாக என் கவிதை, கதை, உரைநடைத் தமிழ் மற்றும் ஆங்கிலப் படைப்புகளைத் தொகுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளேன். இவ்வாறு நான் இதுவரை வெளியிட்டுள்ள நூல்கள் இங்கே:
store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி
நூல் வெளியீட்டுக் கால நிரல்
• திகட்டத் திகட்ட ஹைக்கூ
• ரமணியின் யாப்பிலக்கணத் திரட்டு
• அனுபவத் துளிகள் (மரபு கவிதைகள்)
• பயணம் (நாவல்)
நூல் பதிப்பிக்க எண்ணும் அன்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நோக்கில் இப்பதிவு. ஆர்வமுள்ள அன்பர்கள் என் நூல்களை அச்சுநூல், மின்னூல் தேர்வில் விரும்பும் வடிவில் வாங்கிப் படித்துக் கருத்துரைக்கலாம்.
*****
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
- Code:
அன்பர்களுக்கு என்னை நினைவிருக்கும் என்று எண்ணுகிறேன்
படுத்தாவிட்டாலும் உங்களை ஈகரை மறக்காது.
ஈகரையில் முன்பு போல் பழைய பதிவர்கள் அதிகம் வருவதில்லையாயினும் ஏற்கனவே வந்து ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை--உங்களை போன்றவர்களை-- ஈகரை மறக்காது.
நல்லதோர் தகவலை தந்துள்ளீர். நன்றி.
சமயம் வரும்போது உபயோகப்படுத்தி கொள்கிறோம்.
இரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
மிக்க நன்றி, இரமணியன் அவர்களே.
குருநாதன் ரமணி
குருநாதன் ரமணி
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
அண்மையில் நான் வெளியிட்ட என் சிறுகதை உத்திகள் நூல் இங்கே:
https://store.pothi.com/book/குருநாதன்-ரமணி-சிறுகதை-உத்திகள்/
பிறநூல்கள் இங்கே:
https://store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி&sort_by=relevancy
https://store.pothi.com/book/குருநாதன்-ரமணி-சிறுகதை-உத்திகள்/
பிறநூல்கள் இங்கே:
https://store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி&sort_by=relevancy
- ரமணிசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012
#ரமணி_புத்தகம்
ரமணியின் புத்தக வெளியீடுகள்:
அவன்-அவள் (சிறுகதைகள்)
அன்புடையீர், வணக்கம்.
நான் சென்ற வாரம் பதிப்பித்த ’அவன்-அவள் (சிறுகதைகள்)’ நூல் பற்றிய விவரம் கீழே. முனைவர் வ.வே.சு. அவர்களும், வாசகர் நோக்கில் கவிஞர் ராமு அவர்களும் இந்நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார்கள்.
அச்சுநூல்
https://store.pothi.com/book/குருநாதன்-ரமணி-அவன்-அவள்-சிறுகதைகள்/
மின்னூல்
https://store.pothi.com/book/ebook-குருநாதன்-ரமணி-அவன்-அவள்-சிறுகதைகள்/
அனைத்து நூல்களும்
https://store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி&sort_by=relevancy
அன்புடன்,
குருநாதன் ரமணி
*****
ரமணியின் புத்தக வெளியீடுகள்:
அவன்-அவள் (சிறுகதைகள்)
அன்புடையீர், வணக்கம்.
நான் சென்ற வாரம் பதிப்பித்த ’அவன்-அவள் (சிறுகதைகள்)’ நூல் பற்றிய விவரம் கீழே. முனைவர் வ.வே.சு. அவர்களும், வாசகர் நோக்கில் கவிஞர் ராமு அவர்களும் இந்நூலுக்கு அணிந்துரை அளித்துள்ளார்கள்.
அச்சுநூல்
https://store.pothi.com/book/குருநாதன்-ரமணி-அவன்-அவள்-சிறுகதைகள்/
மின்னூல்
https://store.pothi.com/book/ebook-குருநாதன்-ரமணி-அவன்-அவள்-சிறுகதைகள்/
அனைத்து நூல்களும்
https://store.pothi.com/search/?q=குருநாதன்+ரமணி&sort_by=relevancy
அன்புடன்,
குருநாதன் ரமணி
*****
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|