புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
74 Posts - 44%
heezulia
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
71 Posts - 43%
prajai
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
6 Posts - 4%
Jenila
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
10 Posts - 5%
prajai
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
8 Posts - 4%
Jenila
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 1%
jairam
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_m10பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 7:53 am

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
அறிந்த விளக்கம்:
மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம்
சொல்வது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது
போல.

(பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட பழமொழியைத் தான்
உபயோகிக்க வேண்டியிருக்கிறது )

பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும் போது
வேண்டுமானால் நடுங்கிப் போவோம்.
படையோடு இருந்தால் பாம்புக்கு நாம் நடுங்க மாட்டோம்.
பாம்பை நடுங்கவைப்போம் . முடிந்தால் மோட்சம் கொடுத்து
விடுவோம்..
.
சரியான விளக்கம்:
புராண கால போர்களில் வாள்,அம்பு, வேல் இந்த ஆயுதங்கள்
எல்லாம் பயன் படுத்தப்பட்டதற்கு பிறகு போரின் கடைசி
கட்டமாக அல்லது உச்சகட்டமாக பெரிய அழிவைத் தரும்
ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள்.

அதில் ஒன்று நாகாஸ்திரம் என்பது. நாகத்தைப் போல்
வடிவமைகப்பட்டிருக்கும் இது ஏவப்பட்ட இடத்திலிருந்து தன்
இலக்கை அடையும் போது பெரும் சேதத்தை விளைவித்து
நிறைய பேரை அழித்து விடும்.

மகாபாரதத்தில் அர்சுணனே இதை கண்டு பயப்பட்டான்
என்றால் இதை பற்றி மேலும் சொல்ல என்ன இருக்கிறது...?

இதை மிக முக்கியமானவர்கள் மட்டுமே பயன் படுத்துவார்கள்
என்பதால் இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர்
பதறியடித்து பின் வாங்குவார்கள் .என்பதனால் பாம்பைக்
கண்டால் படையும் நடுங்கும் என சொல்லிவைத்தார்கள் .
-
----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 7:54 am

கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.
-


கழுதையின் தோல் கெட்டால் என்று அர்த்தம்.
அதாவது கழுதையில் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது
புண் போன்று ஏதும் வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை
விட பாதி சிதிலமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை
அதன்மேல் தேய்த்துக் கொள்ளும்.

காரணம் நல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது.
எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சிதிலமடைந்த
சுவர்களையே நாடும் .

இங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம்.
ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது
சந்திப்பது அரட்டையடிப்பது என்று இருப்பவர்களை வீட்டார்கள்
இவ்விதம் குறிப்பிடுவது வழக்கமாகப் போய்விட்டது.

(பின்னால் வாழ்க்கை என்னும் பொதியை சுமக்க
போகிறவர்கள்தானே என்று இளைஞர்/இளைஞிகளை கழுதையாக்கி
பெரியோர்கள் உவமானப் படுத்துக்கிறார்களோ என்னவோ)

--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 7:57 am

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

அறிந்த விளக்கம்:
வாய்ச் சொல்லில் வீரனடி,
அறுக்கத் தெரியாதவன் கக்கத்தில் ஏழெட்டுக் கருக்கருவாள்
போன்ற பதங்களுக்கு என்ன பொருளோ
அதே பொருள் தருவதுபோல் தான் இந்தப் பழமொழியும்
தோற்றமளிக்கிறது .

அதாவது பேச்சு பெருசா இருக்கும்,செயல்ல ஒண்ணும்
இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான்
இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப் பட்டு
வருகிறது .

ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான
உடலைப் பற்றிய அறிவியல் விளக்கம் கிடைக்கிறது.
-
அறியாத விளக்கம்:
-
ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள்
என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது ..

எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம்
நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த
ஓட்டைவழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள்
நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக்
கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா
என்று சொல்லி வைத்தார்கள்
-
---------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 7:59 am

புல் தடுக்கிப் பயில்வான் போல...

புல் தடுக்கி எங்கேயாவது யாரேனும் விழுந்திருப்பதாய்
கேள்விப்பட்டிருக்கிறீர்களா...?

புல் தடுக்கி என்பதை நம்பவே முடியாது .. வேண்டுமானால்
சில வகை காட்டுப் புல்கள் அடர்ந்து புதராய் இருக்கும்
இடத்தில் புல் இடறி என வேண்டுமானால் பொருள் கொள்ளலாம்..

சில பழமொழிகள் உபயோகிக்கப் பட்டதற்கு பின்னால்
சில சம்பவங்கள் சொல்லப்படுகின்றன ..
அப்படி ஒரு சம்பவத்தால் வந்ததுதான் இந்த பழமொழி.
இது பழமொழி என்பதை விட உவமை/உவமானப்
பதங்களாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.

அறியாத விளக்கம் :

புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன்
அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான்.

ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர்,
உடனே அதை வேரோடு பிடுங்கி, எரித்து சாம்பலாக்கி –
கரைத்துக் குடித்தாராம்….

எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை
அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர்
சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது.

(டாஸ் மார்க்கில் தடுக்கி விழுவது வேறு ரகம்..
அது புல் இல்லை ஃபுல் )
----

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 16, 2021 8:01 am

எழுதியவன் ஏட்டை கெடுத்தான். படிச்சவன் பாட்டை கெடுத்தான்.

அறிந்த விளக்கம்:

ஏடு என்பது மிகவும் தூய்மையாக இருக்கும்.
அதில் எழுதியவுடன் எழுத்துகள் பதிந்து ஏடு கெட்டுப்
போகும். அதுதான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தது.
இது வஞ்சப் புகழ்ச்சி.

படித்தவன் பாட்டைக் கெடுத்தான். தமிழிசையில்
ஏழு ஸ்வரங்கள். குரல், விழி , துத்தம் என்று ஏழுக்கும்
ஏழு பெயர்கள்.

சரிகமபதநி என்று வரிசையாக ஸ்வரங்கள் ஏறும்.
ஆனால் பாடற்கலையைப் படித்தவன் சுரங்களை
மாற்றிப் போட்டு ஏற்றங்களையும் இறக்கங்களை
முன்னுக்குப் பின் மாற்றி புது மெட்டுகளைக் கண்டு
பிடிப்பார்கள் அல்லவா.
அதுதான் படித்தவன் பாட்டைக் கெடுத்த கதை.

ஆனால் அது அப்படியல்ல,
படித்தவன் பாட்டை கொடுத்தான்...
எழுதியவன் ஏட்டை கொடுத்தான்....
காலத்தால் விடு பட்டு போன துணைக்காலினால்
பழமொழியே மாறிப் போயிற்று..!!
--
ப.பி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 16, 2021 2:46 pm

அருமையான விளக்கங்கள், ராம். பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! 103459460 பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்! 1571444738
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக