புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட் I_vote_lcapவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட் I_voting_barவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட் I_vote_rcap 
6 Posts - 60%
வேல்முருகன் காசி
வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட் I_vote_lcapவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட் I_voting_barவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட் I_vote_rcap 
2 Posts - 20%
heezulia
வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட் I_vote_lcapவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட் I_voting_barவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட் I_vote_rcap 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2021 2:13 pm

வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட் 530414

எஸ்.ராமகிருஷ்ணன்

பெர்ஷியாவின் புகழ்பெற்ற கதைத்தொகுப்பான
ஆயிரத்தொரு இரவுகளில்தான் ‘அலிபாபாவும் நாற்பது
திருடர்களும்’ கதை இடம் பெற்றிருக்கிறது.

எனது பள்ளி நாட்களில் இப்படம் பார்த்த பாதிப்பில்
கோவில்பட்டியின் கதிரேசன் மலைக்குப் பின்னுள்ள
புலிக்குகையின் முன்பாகச் சிறுவர்கள் ஒன்றுகூடி
‘அண்டா காகசம், அபு காகசம், திறந்திடு சீசேம்’ என்று
கத்தியிருக்கிறோம். ஒரு மந்திரச்சொல்லைக் கற்றுக்
கொள்வதிலும் அதைப் பயன்படுத்துவதிலும்
சிறுவர்களுக்கு உள்ள மகிழ்ச்சி அளப்பரியது.

ஆனால், படத்தில் வருவதுபோல குகையின் கதவு
திறக்கவில்லை. காரணம், குகைக்குக் கதவுகளே இல்லை
என்பதுதான்.

திருடர்கள் முன்புபோல குகையில் வசிப்பதில்லை.
இப்போது நம்மோடு ஒன்றாக நகருக்குள்தானே
வசிக்கிறார்கள். நாற்பது என்றிருந்த திருடர்களின்
எண்ணிக்கை பல்லாயிரம் மடங்கு பெருகியிருக்கிறது
என்பதுதான் வருத்தப்பட வேண்டிய செய்தி.

திருடர்களிடம் திருடுகிற நாயகனைப் பற்றிய கதை
சினிமாவில் எப்போதும் வெற்றியடையக்கூடியது.
இன்று வரை அதுபோன்ற கதைகள் திரும்பத் திரும்பப்
படமாக்கப்பட்டுக்​கொண்டேவருகின்றன.

‘நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்’ ஓர் சிறந்த உதாரணம்.
பைபிளுக்கு அடுத்தபடியாக ஆயிரத்தோரு இரவுகளின்
கதைகளே அதிகம் திரைப்படமாக்கப்​பட்டிருக்​கின்றன.
எங்கோ அரபு தேசத்தில் சொல்லப்​பட்ட ஆயிரத்தோரு
இரவுகள் கதைத் தொகுப்பி​லிருந்து தமிழில்
‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ மட்டுமல்ல;
‘பாக்தாத் திருடன்’, ‘பாக்தாத் பேரழகி’,
‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ போன்ற பல படங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன.

பாக்தாத் நகரம் பற்றியோ, அரபுப் பண்பாடு பற்றியோ எதுவும்
அறிந்திராதபோதும் தமிழ் மக்கள் இப்படங்களைக்
கொண்​டாட​வே செய்தார்கள். அதுதான் சினிமாவின் அதிசயம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84144
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2021 2:14 pm





இன்று ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு
பாக்தாத் நகரை அழித்துச் சிதைத்துவிட்டது. ஒரு நகரை
யுத்தம் அழித்துவிடக்கூடும். ஆனால், கதைகளின் வழியே
பதிவான அதன் நினைவுகளை ஒருபோதும் அழிக்க
முடியாது என்பதன் அடையாளமே பாக்தாத்.

பாக்தாத் படங்களைக் கொண்டாடிய தமிழ் மக்கள் ஏன்
பாக்தாத்தின் சமகால அரசியல் மற்றும் யுத்தம் பற்றிக்
கவனமே கொள்ளவில்லை?

1956-ல் மார்டன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் எம்ஜிஆர்,
பானுமதி நடித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’
படம்தான் தமிழின் முதல் வண்ணப்படம்.

இதே படம் 1941-ல் கறுப்புவெள்ளையிலும் உருவாக்கப்
பட்டிருக்​கிறது. அப்போது அலிபாபாவாக நடித்தவர்
என்.எஸ்.கிருஷ்ணன்.

அலிபாபா கதைக்கும் திரைப்படத்துக்கும் நிறைய
மாற்றங்கள் உள்ளன. கதையில் அலிபாபா திருமணம்
செய்துகொண்டவன். மார்சியானா ஒரு அடிமைப்பெண்.
திருடர்கள் குகையின் முன்பாக அலிபாபா நின்று
கொண்டு, ‘திறந்திடு சீசேம்’ என்றுதான் சொல்கிறான்.

அதுதான் உலகின் முதல் பாஸ்வேர்ட் என்று நினைக்கிறேன்.

அலிபாபா திருடிய தங்கத்தை எடைபோட்டுப் பார்க்க
சகோதரன் வீட்டில் தராசு இரவல் வாங்குகிறான்.
தராசில் மெழுகை ஒட்டவைத்து அவனது அண்ணி
தங்கக் காசுகளை எடைபோட்டிருப்பதைக் கண்டு
பிடிக்கிறாள்.

இதுவெல்லாம் படத்தில் கிடையாது. கதையில்
கொள்ளையன் அபு ஹுசைன் முன்னால் மார்சி​யானா
வாள் ஏந்தி நடனமாடி தந்திரமாக அவனைக் கொல்​கிறாள்.
இதனால், அவளுக்கே தனது மகனைத் திருமணம் செய்து
வைக்கிறான் அலிபாபா.

இப்படித்தான் அராபிய இரவுக் கதைகளில் வருகிறது.
ஆனால், படத்துக்காகச் செய்த மாற்றங்களில்
முக்கிய​மானது. மார்சியானாவை அலிபாபாவின்
காதலியாக்கியது.

‘மாசிலா உண்மைக் காதலே’ பாடல் மிக இனிமையானது.
ஏ.எம்.இராஜா - பி.பானுமதி பாடிய இப்பாடலை எழுதியவர்
கவிஞர் அ.மருதகாசி,

இசை எஸ்.தெட்சிணாமூர்த்தி. பானுமதி சிறந்த நடிகை
மட்டுமல்ல; அவர் ஒரு எழுத்தாளரும்கூட. சிறந்த
சிறுகதைகளை எழுதியதற்காக ஆந்திர சாகித்ய அகாதமி
விருது பெற்றிருக்கிறார்.

அவரே படங்களைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் உடையலங்காரம் சிறப்பானது. குறிப்பாக,
இப்பாடலில் பானுமதி அணிந்துள்ள ஆடையும் அவரது
தலையலங்காரமும் அணிந்திருக்கும் நகைகளும் அவரது
கண்ணசைவும் அபாரம். அலிபாபா படத்தின் சலாம் பாபு
பாடலில் நடனமாடுகின்ற பெண்களில் ஒருத்தியாக ஹிந்தி
சினிமாவின் தாரகை வஹிதா ரஹ்மான் ஆடியிருக்கிறார்.

அவர் ஹிந்தி சினிமாவில் அங்கீகாரம் பெறாத காலமது.
இந்தப் படத்தில் தங்கவேலு குலாம், செருப்பு தைக்கும்
தொழிலாளியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

திருடர் குகையில் அகப்பட்டுக்கொண்ட காசிம், பிணத்தைத்
தைத்துக் கொடுத்துப் பணம் பெற்ற பிறகு அவர்
சந்தோஷத்தின் மிகுதியில் ‘உல்லாச உலகம் உனக்கே
சொந்தம், தய்யடா தய்யடா தய்யடா,
நீ ஜல்சா செய்யடா செய்யடா செய்யடா...’ என ஆடிப்பாடும்
பாடல் மறக்க முடியாதது.

ஆயிரத்தோரு இரவுகளின் அலிபாபா கதை எப்படி தமிழ்
சினிமாவுக்கு வந்தது? இந்நூலின் முதல் மொழிபெயர்ப்பு
1704-ல் பிரெஞ்சு மொழியில் வெளியிடப்பட்டது.
அந்தோனி கல்லேன்டு இதை மொழியாக்கம் செய்திருந்தார்.
இதன் பிறகு, ரிச்சர்ட் பர்ட்ன் மொழிபெயர்ப்பில் ஆயிரத்தோரு
இரவுகள் 1885-ல் ஆங்கிலத்தில் வெளியானது.

அதன் பிறகே உலகெங்கும் அராபிய இரவுகளின் மீது கவனம்
குவிய ஆரம்பித்தது. மௌனப்படங்கள் காலத்தில்
1902-லேயே அலிபாபா திரைப்படமாக்கபட்டுவிட்டது.
அதன் பிறகு, 1937-ல் வங்காளத்தில் இப்படத்தை
உருவாக்கினார்கள். 1942-ல் ஆங்கிலத்திலும் 1954-ல்
ஹிந்தியிலும் உருவாக்கப்பட்டு பெரும் வெற்றி​யடைந்தது.

அதன் தொடர்ச்சியாகவே தமிழில் 1956-ல் மார்டன் தி
தியேட்டர்ஸ் இப்படத்தை உருவாக்கியிருக்​கிறார்கள்.

படத்தில் வரும் கொள்ளையன் அபு ஹுசைன் எண்ணெய்
வணிகன்போலவே நகரினுள் வருகிறான். அமெரிக்க
நடத்திய ஈராக் யுத்தத்தின் பின்னால் இருப்பதும் எ
ண்ணெய் வணிகத்தின் ஏகபோகமே.

அலிபாபா இன்று ஒரு குறியீடாக உருமாறியிருக்கிறான்.
அலிபாபாவின் வெற்றிக்கு, வில்லனாக நடித்த
பி.எஸ்.வீரப்பாவின் பங்கும் முக்கியமானது. அன்று
அலிபாபா போல இன்னொரு கலாச்சாரத்தை,
வாழ்க்கையை விவரிக்கும் ஒரு தமிழ்ப் படத்தை எடுத்து
வெற்றியடையச் செய்ய முடிந்திருக்கிறது.

ஆனால், பிஜி தீவின் கரும்புத் தோட்டத்துக்கு அடிமையாகப்
போன தமிழர்களின் வாழ்க்கை பற்றியோ, ஆ
ப்பிரிக்காவுக்குக் கூலிகளாகப்போன தமிழ் மக்கள் பற்றியோ,
பிரெஞ்சு கயானா தமிழ் மக்கள் பற்றியோ, உலகெங்கும்
அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழ் மக்களின் துயர
வாழ்க்கை பற்றியோ தமிழ்ப் படங்கள் உருவாக்கப்படவில்லை.

கதையில்லை, கதையில்லை என்று தமிழ் சினிமா எத்தனை
காலத்துக்குத்தான் கதைவிடுவார்களோ தெரிய​வில்லை.
-
-----------------------------
- எஸ்.ராமகிருஷ்ணன், எழுத்தாளர்.
நன்றி-இந்து தமிழ் திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக