புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
3 Posts - 4%
Baarushree
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
2 Posts - 3%
viyasan
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
2 Posts - 3%
prajai
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
2 Posts - 3%
சிவா
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
1 Post - 1%
manikavi
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
1 Post - 1%
Rutu
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
2 Posts - 6%
viyasan
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
1 Post - 3%
Rutu
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
1 Post - 3%
manikavi
திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_m10திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு. Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்கழுக்குன்றம்:-திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு.


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Tue Jan 12, 2021 9:39 pm


#திருக்கழுக்குன்றம்:-#திருமலை சொக்கம்மாள் ஆலய வரலாறு.

velan.jpg

கடந்த காலத்தில் #தனக்கோட்டி செட்டியார் –மங்கையற்கரசி என்னும் தம்பதியர் பல தான தருமங்கள் செய்து சீறும் சிறப்புடனும் வாழ்ந்துவந்தனர். அநேக தான தருமங்களை செய்தும் புண்ணிய தலங்கள் பல சென்றும் அவர்களுக்கு குழந்தைபாக்கியம் இல்லை. குழந்தை இல்லாத குறையை எண்ணி தனக்கோட்டி-மங்கையற்கரசி தம்பதியர் வருந்துகையில் சாட்சாத் #வேதகிரி பெருமான் சிவனடியார் திருவுருக்கொண்டு அவர்கள் இல்லம் சென்றார். வணிகர் பத்தினியோடு அவரை எதிர்கொண்டழைத்து வந்து தக்க ஆசனமளித்து அமரச்செய்து திருவடிக் கமலங்களுக்கு சுகந்த நீராட்டி கலவைச் சாந்தீட்டு நறுமலராலர்ச்சித்து சுவாமி இக்குடிசையில் திருவமுது செய்து அடியார்கள் எங்கள் குறையை நீக்கிட வேண்டுமென பிராத்தித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து வேண்டி நிற்க பெருமான் மனமிரங்கி நீங்கள் #வேதகிரிமலையை ஒரு மண்டலம் விதிப்படி கிரிவலம் வர புத்திரபேறு உண்டாகுமென திருவாய்மலர்ந்து மறைந்தார்.
அதன்படியோ இருவரும் விதிப்படி ஒரு மண்டலம் 48 நாட்கள் #சங்குதீர்தத்தில் புனிதநீராடி #வேதகிரி மலையை கிரிவலம் வந்து முடிவில் #வேதகிரிஸ்வரருக்கும் #திரிபுரசுந்தரி அம்மனுக்கும் விஷேஷ அலங்கார உத்ஸவாதிகள் செய்து வைத்து
அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்கள் இல்லம் சென்று உறங்கினர். காலையில் குழந்தை அழுகுரல் கேட்டு துயில் எழுகையில் பரமேஸ்வரியே குழந்தை உருவாய் தம்பக்கத்தில் இருக்க கண்டு ஆனந்தம் பொங்கி இருகரங்களாலேந்தி உச்சி மோந்து கொஞ்சி மகிழ்ந்தனர். வேத ஆகமச் சடங்குகள் செய்து என்ன பெயர் வைக்கலாம் என யோசிக்கையில் அசரீரியாய் #சொக்கம்மாள் என்னும் திருநாமஞ்சூட்டு என கேட்ட அனைவரும் ஆனந்தமடைந்தனர். அன்னதானம்.சொர்ணதானம் என 32 தானங்களும் அவரவர் விருப்பபடி வேண்டிய அளவு கொடுத்து குழந்தையை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்த்து வந்தார்கள்.அப்படி வளர்ந்து வந்த அம்மையாருக்கு பன்னிரண்டு வயது ஆனதும் தங்குல முதியோர் பந்துக்கள் சேர்ந்து நல்ல தினத்தில் திருமணம் முடிக்க ஆலோசனை செய்தனர்.அப்போது சொக்கம்மன் தனது தந்தையாரை நோக்கி #வேதமலையை வலம்வந்து பிறகு தான் திருமணம்பற்றி முடிவெடிக்கவேண்டும் என கூற அதன்படியே #வேதமலையை வலம்வர முடிவு செய்தனர்.அதன்படி வணிகர்கோன் திருமலைச்சொக்காமெனும் திருத்தேவியரை அழைத்துக்கொண்டு #திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள #சங்குதீர்த்தத்தில் நீராடி #வேதமலையை வலம்வரும்போது தந்தையார் முன்னும் அம்மையார் பின்னுமாக மலையை வலம்வரத்தொடங்கினர். மலைக்கு வடக்குத்திசையில் பிரதஷணமாகப்போகும்போது மலை அடியில் ஒரு பாறை மீது #வேதகிரிப்பெருமான் அமர்ந்திருப்பது அம்மையார் கண்ணுக்குமட்டும்தெரிய அம்மையார் அடையுமிடம் வந்ததை உணர்ந்து பெருமானிடம் நெருங்கிட #வேதகிரிப் பெருமான் தேவியை அழைத்துக்கொண்டு மலைமீது ஒரு சார்பில் தங்கவும்.முன்னம் சென்ற செட்டியார் திரும்பி பார்த்து குழந்தையை காணாது திகைத்து மயங்கி முன்னும் பின்னும் ஒடி ஒடி தேடியும் காணாமல் ஒவேன கதறிய வண்ணமாக #திருமலைச்சொக்கம்மாள் என்று பலமுறை கூவி அழைக்க மலைமீது ஏன் ஏன் என்னும் குரல் கேட்க திசையறிந்து மலை மீதேறி பார்க்க சுவாமி முன்னும் அம்மையார் பின்னும் நிற்பதறிந்து ஓவென கதறிய வண்ணம் மெய் சோர்ந்து அடியற்ற மரம்போல சுவாமி பாதத்தில் விழுந்து கதற – இறைவன் அவர் முன் தோன்றி அன்பரே வருந்தவேண்டாம். உம்முடைய அன்புக்கு வேண்டி உம்மிடம் பரமேஸ்வரியே குழந்தையாக வளர்ந்துவந்தாள். இனி உன்னுடன் வரமாட்டாள். வேண்டிய வரம்கேள் என கேட்டார். அதற்கு செட்டியார் சுவாமி தங்களை அடைந்தும் அகில உலக மாதாவையே மகளாக பெற்றும் நான் அடைந்ததைக் காட்டிலும் வேறு பேறு எனக்கு என்னவேண்டும்.ஆயினும் சுவாமிகள் அம்மையாரோடு இவ்விடத்திலேயே இருந்திடல்வேண்டும். உங்களை வந்தடைந்து தரிசனம் செய்யும் அன்பர்களுக்கு #புத்திரபேறு,#மாங்கல்யபேறு.#செல்வப்பேறு.#பிணிநீக்கம் என்று அவரவர் கோரியபடி வரத்தை அருளவேண்டும் என வேண்டுகோள் விடுக்க அதன்படியே #வேதகிரிஸ்வரர் வரம் அருளி தன்னை #வேதகிரி மலைமீது வந்து பார்க்க என்று அருளிச்செய்தார். வணிகர்கோன் அக்கட்டளையை சிரமேற்றாங்கி #வேதமலை உச்சியிலே சென்று பார்க்க அங்கும் அம்மையாரோடு காட்சியளிக்க கண்ட தனக்கோட்டி செட்டியார் பேரானந்தம் கொண்டவராய் சுவாமி அப்பனே! #வேதகிரி பெருமானே! அம்மையாரை விட்டு நீங்காச் செல்வம் வேண்டுமெனப் பிராத்திற்க.பெருமான் அம்மையார் சன்னிதானத்திலே இருக்க மோட்சமளித்தார். வணிகர்கோன் விதேக முக்கியடைந்தார்.(#வேதகிரீஸ்வரர் மலைமீது #வேதகிரியை தரிசத்து வலம்வருகையில் #சொக்கம்மன் சன்னதி முன் இருகரம் கூப்பிய படி #தனக்கோட்டி செட்டியார் சிலை இருப்பதை காணலாம்)

velan_o.jpg

அம்மையாரை வளர்த்த மங்கற்கரசியாருக்கும் பெருமாள் சாயுச்சிய பதவியளித்தார். அகில உலக மாதாவை மகளாகப் பெற்ற இருவரும் பெரும் பதவியும். புகழும் உலகம் உள்ளளவும்பெற்றார்கள். அந்த நாள் முதல் ஈசன் #வேதகிரிப்பெருமான் கொடுத்த வரத்தின் வாக்குப்படி #வேதமலையின் மேல் வடக்கு திசையில் #திருமலைச் #சொக்கம்மன் ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது. #வேதகிரி ஈஸ்வரர் தேவியரோடு சேர்த்த சுபதினமான பங்குனி உத்திர சுபவேளையில் மேற்சொன்ன வணிகர் குல பரம்பரையார் அம்மனுக்கு #மஹா அபிஷேகமும் #திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக நடத்தி வருகின்றார்கள்.
சென்ற நூற்றாண்டில் #திருமலையில் பட்சிகளுக்கு அமுதூட்டிய பரம்பரையில் வந்த திரு.வேதப்ப முதலியார் –திரு.சமரபுரி முதலியார்-திரு.பழனி முதலியார் –திரு.மலைமருந்து முதலியார் – திரு.வீராசாமி முதலியார் –திரு.ராஜேந்திரன் முதலியார் என வம்சாவழி வம்சத்தினர் தற்போது திருமலை சொக்கம்மன் ஆலய பூஜை செய்து வருகின்றனர்

அலங்காரத்தில் திருமலைச் சொக்கம்மாள்.

WhatsApp%2BImage%2B2020-01-18%2Bat%2B12.10.08%2BPM.jpeg
திருமலைச்சொக்கம்மாள் கோயிலின் பல்வேறு தோற்றங்கள்:-
WhatsApp%2BImage%2B2021-01-09%2Bat%2B1.39.50%2BPM%2B%25281%2529.jpeg

WhatsApp%2BImage%2B2021-01-09%2Bat%2B1.39.50%2BPM%2B%25283%2529.jpeg

WhatsApp%2BImage%2B2021-01-09%2Bat%2B1.39.50%2BPM%2B%25284%2529.jpeg

WhatsApp%2BImage%2B2021-01-09%2Bat%2B1.39.50%2BPM%2B%25285%2529.jpeg

WhatsApp%2BImage%2B2021-01-09%2Bat%2B1.39.50%2BPM%2B%25286%2529.jpeg

WhatsApp%2BImage%2B2021-01-09%2Bat%2B1.39.50%2BPM%2B%25287%2529.jpeg

WhatsApp%2BImage%2B2021-01-09%2Bat%2B1.39.50%2BPM%2B%25288%2529.jpeg

WhatsApp%2BImage%2B2021-01-09%2Bat%2B1.39.50%2BPM%2B%252811%2529.jpeg

WhatsApp%2BImage%2B2021-01-09%2Bat%2B1.39.50%2BPM.jpeg

WhatsApp%2BImage%2B2021-01-09%2Bat%2B1.40.46%2BPM%2B%25281%2529.jpeg

#வேதகிரி மலையை #கிரிவலம்வருகையில் சிறிய மலைமீது அமைந்துள்ள #திருமலை #சொக்கம்மன் ஆலயத்தினையும் தவறாமல் தரிசித்து வாருங்கள்.
#நமதுஊர்..#நமதுபெருமை
#வாழ்கவளமுடன்
#வேலன்.
தகவல்:-திருமலைச்சொக்க நாயகி அம்மாள் சரித்திர சுருக்கம் என்கின்ற நூலிலிருந்து.


 



ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Postaeroboy2000 Wed Jan 13, 2021 9:59 pm

அருமை
அடிக்கடி சென்று கொண்டிருந்த கோவில்

கொரானா கும்மி அடித்து விட்டது ...
தகவலுக்கு மனப்பூர்வமான நன்றிகள்


velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Thu Jan 14, 2021 7:23 am

aeroboy2000 wrote:அருமை
அடிக்கடி சென்று கொண்டிருந்த கோவில்

கொரானா கும்மி அடித்து விட்டது ...
தகவலுக்கு மனப்பூர்வமான நன்றிகள்
மேற்கோள் செய்த பதிவு: 1339455
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..இப்போது நிலமை சரியாகிவிட்டது.கோயிலுக்கு வரலாம்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக