புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_m10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10 
284 Posts - 45%
heezulia
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_m10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_m10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_m10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_m10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10 
19 Posts - 3%
prajai
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_m10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_m10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_m10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_m10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10 
7 Posts - 1%
mruthun
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_m10அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2021 7:20 pm

அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Samayam-tamil
-

ஸ்ரீ ராமனின் பெரிய பக்தனான அனுமனை ஏழரை சனி
பிடித்த போது என்ன செய்தார்.

நாம் ஏன் ஏழரை சனி காலத்தில் அனுமனை வணங்க வேண்டும்.
சனி பகவானையே ஸ்ரீ ராமர் பணியை செய்ய வைத்த
ஆஞ்சநேயரின் பெருமையை இங்கு விரிவாக பார்ப்போம்.

ராமனின் பணியில் அனுமன்


திரேதாயுகத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்ட
அவதரித்தவர் தான் ஸ்ரீ ராமன். அவருக்கு உதவி செய்யும்
பொருட்டு வாயு பகவானுக்கும், கந்தர்வ பெண்ணுக்கும் மகனாக
சிவ பெருமான் அவதரித்த புதல்வன் தான் அனுமன் என பெயர்
பெற்றார்.

ராவணனை அழித்து சீதா தேவியை மீட்க, இலங்கைக்கு கடலில்
பாலம் அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அந்த பணியை அனுமன், சுக்ரீவன், அங்கதன் உள்ளிட்ட வானர
படைகள் ஈடுபட்டிருந்தனர்.

வானர வீரர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சக்திக்கு முடிந்த அளவு
மரக்கட்டைகளையும், பாறைகளையும் எடுத்து வந்து பாலம்
அமைக்கும் இடத்தில் போட்டுக் கொண்டிருந்தனர்.

ஸ்ரீ ராம, லட்சுமணரோ பாலம் அமைக்கும் நோக்கில் வருவோருக்கு
ஆசி வழங்கிக் கொண்டிருந்தனர். அனுமன் எல்லா பாறைகள்
மற்றும் மரக்கட்டைகள் மீது ‘ஸ்ரீ ராம ஜெயம்’ என எழுதி பாலம்
அமைக்க கடலில் எறிந்து கொண்டிருந்தார்.
-
அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி Samayam-tamil
சனியின் விண்ணப்பம் :

அப்போது அனுமனுக்கு ஏழரை சனி பிடிக்க வேண்டிய காலம்.
அதனால் ஸ்ரீ ராம, லட்சுமணன் முன் தோன்றிய சனீஸ்வரன்,
‘பிரபு, உங்கள் அடியேன் ஆஞ்சநேயருக்கு ஏழரை சனி பிடிக்க
வேண்டிய காலம் வந்து விட்டது. தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
அவரைப் பிடித்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என
வேண்டினார்.

அதற்கு ஸ்ரீ ராமன்,“எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம்.
அதே போல உன் கடமையை நீ செய்யலாம். முடிந்தால் அனுமனைப்
பிடித்துக் கொள்” என்றார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2021 7:46 pm


அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி

அனுமன் முன் தோன்றிய சனி, “அனுமனே, நான் சனீஸ்வரன்
வந்திருக்கிறேன். உனக்கு ஏழரை சனி காலம் வந்து விட்டதால்
உன்னைப் பிடிக்க வந்திருக்கிறேன். உன்னைப் பிடிக்க உன்
உடலில் ஏதேனும் ஒரு இடம் கொடு” என்றார்.

அதற்கு அனுமனோ, “இராவணனின் சிறையில் இருக்கும்
சீதா தேவியை மீட்டு ஸ்ரீ ராமனிடம் சேர்க்க சேது பந்தனப்
பணியை மேற்கொண்டு வருகிறேன். சீதா தேவியை ராமனிடம்
சேர்த்ததும் நானே உன்னைத் தேடி வருகிறேன். அப்போது என்
உடல் முழுவதும் நீங்கள் வியாபித்துக் கொண்டு என்னை
ஆட்டிப் படைக்கலாம்” என்றார்.

​தலையில் உட்கார்ந்த சனி

சனி பகவானோ, “நான் சரியான காலத்தில் ஒருவரைப்
பிடித்து, சரியான காலத்தில் விலகுபவன். காலதேவன்
நிர்ணயித்த விதியை நானும் மீற முடியாது. நீயும் மீற முடியாது.
அதனால் உன் உடலில் எந்த பாகத்தில் நான் பிடிக்கலாம்
என்பதை கூறு” என்றார்.

தனது கையால் ஸ்ரீ ராம ஜெயம் என பாறைகளுக்கு எழுதிக்
கொண்டிருக்க, தோளில் சுமந்து காலால் நடந்து கடலில்
போடுவதால் இங்கெல்லாம் பிடிக்க வேண்டாம்,
வேண்டுமென்றால், உடலுக்கு தலையே பிரதானம் என்பதால்
என் தலை மீது அமர்ந்து கொண்டு உங்கள் கடமையை
செய்யுங்கள் என்றார் அனுமன்.

அதுவரை சாதாரண பாறையை சுமந்து வந்த அனுமன்,
சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின், முன்பை விட மிகப்பெரிய
பாறைகள் மீது ஜெய் ஸ்ரீ ராமன் என எழுதி தன் தலை மீது சுமந்து
கடலில் வீசினார்.

இதுவரை அனுமன் சுமக்கும் பெரிய பாறைகளின் பாரம் அனுமன்
சுமந்து கொண்டிருந்தார். ஆனால் தற்போது அனுமனின் தலையில்
அமர்ந்திருந்த சனீஸ்வரன் சுமக்க வேண்டியதாக இருந்தது.

இதனால் பாரத்தை தாங்க முடியாத சனீஸ்வரன் சிறிது நேரத்தில்
அனுமனின் தலையிலிருந்து கீழே குதித்தார்.

​வரம் தந்த சனி பகவான்

ஏழரை ஆண்டுகள் பிடிப்பதாக கூறி அதற்குள் என்னை விட்டு
விட்டீர்களே என அனுமன் கேட்க, பரமேஸ்வரனின் அம்சமான
உங்களை கடந்த யுகத்தில் பிடித்து வெற்றி பெற்றேன்.
இந்த முறை தோல்வி அடைந்து விட்டேன் என்றார்.

இல்லை இந்த முறையும் வென்றுள்ளீர்கள். அதாவது ஏழரை
ஆண்டுகளுக்கு பதிலாக ஏழரை விநாடி என்னைப் பிடித்துக்
கொண்டீர்கள் என அனுமன் கூறினார்.

ஸ்ரீ ராம ஜெயம் என எழுதிய பாறையை என் மீது வைத்து
சுமந்ததால் நானும் ராம சேவையில் ஈடுபட பாக்கியம்
கிடைத்தது. அதனால் உனக்கு ஏதேனும் ஒரு வரம் தர
விரும்புகிறேன் என்றார் சனி.

அனுமனோ,
“ராம நாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவருக்கு ஏழரை சனி
காலமாக இருந்தாலும், அவருக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து
நீங்கள் தான் காத்து அருள வேண்டும்” என்ற வரத்தை கேட்டார்.

அன்று முதல் ஏழரை சனி பிடித்தவர்கள் மிக சிறந்த பரிகாரமாக
ஸ்ரீ ராமனையும், அனுமனையும் வழிபாடு செய்வது நன்மையை
தரும் என்ற பரிகாரம் கூறப்படுகிறது.
-
நன்றி- தமிழ் சமயம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 12, 2021 10:02 pm

அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி 103459460 அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி 3838410834 அனுமனுக்கு பிடித்த ஏழரை சனி : துன்பத்திற்கே துன்பம் கொடுத்த மாருதி 1571444738
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக