புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
5 Posts - 13%
heezulia
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
7 Posts - 2%
prajai
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_m10எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2021 4:49 pm

எழுதுவதை நிறுத்துகிறேன்… சாகித்ய அகாடெமி விருது வாங்கிய இளம் எழுத்தாளர் அறிவிப்பு! 1610164718-7886

சாகித்ய அகாடெமியின் யுவ புரஸ்கார் விருது
பெற்ற எழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார்
இனிமேல் தான் எழுதப் போவதில்லை என்ற
அறிவிப்பை சமூகவலைதளம் வாயிலாக
எழுதியுள்ளார்.

இந்தியாவை பொறுத்தவரை எழுத்தாளர்களுக்கு
பொருளாதார ரீதியான அங்கிகாரம் கிடைப்பதில்லை.
இதனால் பல எழுத்தாளர்களும் பகுதி நேரமாக
மட்டுமே எழுதிக் கொண்டு வாழ்வாதாரத்துக்கு
வேறு ஏதாவது வேலைகளை செய்து
கொண்டிருப்பார்கள்.

அப்படி எழுத்தாளராக அறியப்பட்டாலும் தனது
வாழ்வின் தேவைகளுக்காக சினிமாவில்
திரைக்கதை எழுத்தாளராகவும், உதவி
இயக்குனராகவும் பணியாற்றி வந்தவர்
லஷ்மி சரவணக்குமார். இவர் உப்பு நாய்கள்,
கானகன் மற்றும் கொமோரொ உள்ளிட்ட
நாவல்களையும் சிறுகதை தொகுப்புகளையும்
எழுதி வெளியிட்டுள்ளார்.

இவருக்கு சாகித்திய அகாடெமியின் யுவபுரஸ்கார்
விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இனிமேல் எழுதப்போவதில்லை
என்று அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில்
அறிவித்துள்ளார். அதில் ‘2005 ம் ஆண்டு எழுதத்
துவங்கினேன், பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
நல்ல வேலையில் இருந்தபடி பகுதிநேரமாக எழுதும்
ஆள் அல்ல.

உருப்படியோ இல்லையோ முழுமையாக எழுத்தை
மட்டுமே நம்பி பயணித்தேன். கசப்பும் வறுமையும்
ஏமாற்றமும் மட்டுமே மிச்சம்.

வாழைப்பழம் மாதிரி பேசும் ஆட்கள் கூட
ஆஸ்பத்திரியில் சாகக் கிடைக்கையில் பத்து பைசா
கொடுக்க தயாரில்லை என்பதுதான் நிஜம்.

புத்தகம் விற்கவில்லை என்பதால் ராயல்டி இல்லை
என்கிறார்கள். உண்மைதான் புத்தகம் விற்பதில்லை.

யோசித்தால் யாருக்கும் பயனில்லாமல் வறுமையோடு
இதை ஏன் தொடர்ந்து செய்ய வேண்டும்? அதனால்
மகிழ்வோடு எழுத்தை நிறுத்துகிறேன்.

என் தனிப்பட்ட வாழ்வில் அன்றாட தேவைகளுக்கு வழி
செய்துவிட்டபின் மெதுவாக எழுத வருகிறேன். நான்
எழுதாமல் போனாலும் ஒன்றும் குடிமுழுகிப் போகாது.
எல்லோருக்கும் நன்றி.’ என அறிவித்துள்ளார்
-
வெப்துனியா

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jan 12, 2021 11:00 am

‘உருப்படியோ இல்லையோ முழுமையாக எழுத்தை
மட்டுமே நம்பி பயணித்தேன். கசப்பும் வறுமையும்
ஏமாற்றமும் மட்டுமே மிச்சம்.’-

உண்மைதான்!
அரசாங்கம் நூற்களை விலைக்கு வாங்கி எழுத்தாளர்களை ஆதரிக்கலாம் என்றால், நூற்களை வாங்குவதிலும் ‘கமிஷன்’ அல்லவா தலைவிரித்தாடுகிறது!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக