புதிய பதிவுகள்
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
by ayyasamy ram Today at 22:26
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 22:13
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 22:08
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 22:06
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 21:55
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 17:04
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 16:12
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 10:54
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 10:50
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 10:44
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 21:11
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 15:51
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:48
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 15:45
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 15:43
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 15:42
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 15:38
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 15:35
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 10:09
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 10:07
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 10:05
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 10:03
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 10:02
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 9:11
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:32
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:03
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:21
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 23:19
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed 25 Sep 2024 - 20:22
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 18:11
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 17:30
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 25 Sep 2024 - 13:35
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:33
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 13:26
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Wed 25 Sep 2024 - 0:20
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 24 Sep 2024 - 22:49
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:31
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:19
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:18
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:15
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:08
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:03
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 20:01
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:59
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:58
» அமுதமானவள்
by ayyasamy ram Tue 24 Sep 2024 - 19:56
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 18:21
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 16:14
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 24 Sep 2024 - 15:44
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரமணியனின் ரசிப்புகள்.--2
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ரமணியனின் ரசிப்புகள்.
2010 ஆண்டு. ஈகரையில் இணைந்த புதிது.
கவிதைகள் அதிகம் நான் பதிவு செய்த காலம்.
கவிதைகளுக்கு எந்தன் மறுமொழியே கவிதைகளாக உலா வந்த காலகட்டம்.
ஆதிரா/ நந்திதா /க நா கல்யாணசுந்தரம் /ரூபன்/ சசி/ மீனு /அன்பு தளபதி /ஹிஷாலீ/ யாப்பிலக்கண புலவர் கிருபாகரன் /கலைமூன் /சிவா அவர்கள் அதிகம் பங்குகொண்ட நாட்கள் .
2010 வருடம் . அமெரிக்காவில் இருந்த சமயம் .ஒரு நாள் காலை ஈகரை தளம் திறந்த போது ஒரு தனி மடல் நிறுவனர் சிவா அவர்களிடமிருந்து.சிறப்பு கவிஞர் என அங்கீகாரம். அத்துடன் கூடவே அவரிடம் இருந்து ஒரு வேண்டுகோள். அவர் அவருடைய தகப்பனாரை அய்யா என்றுதான் கூப்பிடுவாராம். என்னையும் "அய்யா" என அழைக்கலாமா என்று வினவி இருந்தார்.நானும் சம்மதம் தெரிவிக்க அன்று முதல் ரமணியனாக உலா வந்த நான் அய்யா ஆனேன்.
அய்யாவாக மாற்றிய அவருக்கு நன்றி தெரிவிக்க சிறிது காலம் காத்திருக்க வேண்டி இருந்தது.அதற்கு ஒரு சந்தர்பம் கிடைத்தது.வட்டார வழக்கு பற்றி சிவா ஒரு பதிவு இட்டுஇருந்தார்.ரவுடிகளை ஒவ்வொரு மாவட்டங்களிலும் எப்பிடி அழைக்கப்படுகிறார்கள் என்பதுதான் பதிவு.பல பதில்கள் போக்கிரி / வஸ்தாத் /வாத்யார்/கில்லாடி/பேட்டை ரெளடி/ வம்பன் ,
தென் மாவட்டங்களில் சிலரை சண்டியர் என அழைப்பார்கள்.வம்பு சண்டைக்கு போகாமல் தகராறு முற்றுகிற சமயத்தில் தலையிட்டு சமாதானம் செய்வார்கள் .சாம தான பேத தண்டம் என்ற முறைகளில் அவர்கள் தீர்ப்பு இருக்கும் என எழுதி இருந்தேன்.
"அய்யா, நீங்களும் ஒரு சண்டியர்" என சிவாவிடமிருந்து ஒரு மறுமொழி. வந்தது.என்னை தகப்பனாராக வரித்த அவருக்கு மகனே என்று கூறும் சந்தர்பம் வந்தது.
ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? --சிவா அவர்கள் பதிவு
:"சண்டியர் " என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}--என்று எழுதி இருந்தேன்
சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!--இது சிவா அவர்கள் மறுமொழி.
Thank you ! Son Dear !! என்று நானும் மறுமொழி இட்டு இருந்தேன்.
உங்களின் வார்த்தை விளையாட்டு ஆங்கிலத்திலுமா? ரசித்தேன்! (சிவா மறுமொழி )
----thats ramaniyan ayya . what a rhyming and timing ......(ஆதிரா ----மறுமொழி )
ஆங்கில்ஷ அப்புக்குட்டி அவர்கள் சுட்டிக்காட்டினார் (ஆங்கிலம் தடை ஈகரை தமிழ் களஞ்சியத்தில்)
அதற்கு எந்தன் பதில்
-வணக்கம் அப்புக்குட்டி.!
அந்த மறுமொழி தமிழில் எழுதி இருந்தால் ரசிக்கமுடியாதே!
தடம் மாறியது மனதில் இடம் பிடிக்க.!
அன்புடன்,
ரமணீயன்.
ரசிக்க முடிகிறதா உறவுகளே --பீத்தல் என உணருகின்றீர்களோ?
2010 ஆண்டு. ஈகரையில் இணைந்த புதிது.
கவிதைகள் அதிகம் நான் பதிவு செய்த காலம்.
கவிதைகளுக்கு எந்தன் மறுமொழியே கவிதைகளாக உலா வந்த காலகட்டம்.
ஆதிரா/ நந்திதா /க நா கல்யாணசுந்தரம் /ரூபன்/ சசி/ மீனு /அன்பு தளபதி /ஹிஷாலீ/ யாப்பிலக்கண புலவர் கிருபாகரன் /கலைமூன் /சிவா அவர்கள் அதிகம் பங்குகொண்ட நாட்கள் .
2010 வருடம் . அமெரிக்காவில் இருந்த சமயம் .ஒரு நாள் காலை ஈகரை தளம் திறந்த போது ஒரு தனி மடல் நிறுவனர் சிவா அவர்களிடமிருந்து.சிறப்பு கவிஞர் என அங்கீகாரம். அத்துடன் கூடவே அவரிடம் இருந்து ஒரு வேண்டுகோள். அவர் அவருடைய தகப்பனாரை அய்யா என்றுதான் கூப்பிடுவாராம். என்னையும் "அய்யா" என அழைக்கலாமா என்று வினவி இருந்தார்.நானும் சம்மதம் தெரிவிக்க அன்று முதல் ரமணியனாக உலா வந்த நான் அய்யா ஆனேன்.
அய்யாவாக மாற்றிய அவருக்கு நன்றி தெரிவிக்க சிறிது காலம் காத்திருக்க வேண்டி இருந்தது.அதற்கு ஒரு சந்தர்பம் கிடைத்தது.வட்டார வழக்கு பற்றி சிவா ஒரு பதிவு இட்டுஇருந்தார்.ரவுடிகளை ஒவ்வொரு மாவட்டங்களிலும் எப்பிடி அழைக்கப்படுகிறார்கள் என்பதுதான் பதிவு.பல பதில்கள் போக்கிரி / வஸ்தாத் /வாத்யார்/கில்லாடி/பேட்டை ரெளடி/ வம்பன் ,
தென் மாவட்டங்களில் சிலரை சண்டியர் என அழைப்பார்கள்.வம்பு சண்டைக்கு போகாமல் தகராறு முற்றுகிற சமயத்தில் தலையிட்டு சமாதானம் செய்வார்கள் .சாம தான பேத தண்டம் என்ற முறைகளில் அவர்கள் தீர்ப்பு இருக்கும் என எழுதி இருந்தேன்.
"அய்யா, நீங்களும் ஒரு சண்டியர்" என சிவாவிடமிருந்து ஒரு மறுமொழி. வந்தது.என்னை தகப்பனாராக வரித்த அவருக்கு மகனே என்று கூறும் சந்தர்பம் வந்தது.
ரவுடி - இதற்கு சரியான தமிழ்ச் சொல் என்ன? --சிவா அவர்கள் பதிவு
:"சண்டியர் " என்றொரு சொல் தென்கத்தி சீமைகளில் கூறுவதுண்டு.
{ சண்டியன் என்று கூறினால் அடிக்கவருவான் என்ற பயத்தினால்,
சண்டியர் என்று மரியாதையுடன் அழைக்கப் படுபவர்.}--என்று எழுதி இருந்தேன்
சண்டித்தனம் செய்பவர்களை சண்டியர் என்று அழைப்பார்கள்! சண்டித்தனம் என்றால், எதற்கும் யாருக்கும் கட்டுப்படாதவர்கள் என்று பொருள்! சரியான சொல்லையே தேர்ந்தெடுத்துள்ளீர்கள் சண்டியரே!--இது சிவா அவர்கள் மறுமொழி.
Thank you ! Son Dear !! என்று நானும் மறுமொழி இட்டு இருந்தேன்.
உங்களின் வார்த்தை விளையாட்டு ஆங்கிலத்திலுமா? ரசித்தேன்! (சிவா மறுமொழி )
----thats ramaniyan ayya . what a rhyming and timing ......(ஆதிரா ----மறுமொழி )
ஆங்கில்ஷ அப்புக்குட்டி அவர்கள் சுட்டிக்காட்டினார் (ஆங்கிலம் தடை ஈகரை தமிழ் களஞ்சியத்தில்)
அதற்கு எந்தன் பதில்
-வணக்கம் அப்புக்குட்டி.!
அந்த மறுமொழி தமிழில் எழுதி இருந்தால் ரசிக்கமுடியாதே!
தடம் மாறியது மனதில் இடம் பிடிக்க.!
அன்புடன்,
ரமணீயன்.
ரசிக்க முடிகிறதா உறவுகளே --பீத்தல் என உணருகின்றீர்களோ?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
ரசித்தேன்....
ஒரு கதை நினைவுக்கு வருகிறது... :
-
ஒரு புலவரிடம் மாற்றுக் கருத்து கொண்ட மன்னன்
அவரை தனிமைச் சிறையில் அடைத்தானாம்.
தண்டனையை ஏற்ற புலவர்
தான் சொல்வதை கேட்டு ரசிக்க ஒரு
ரசிகரை அனுமதிக்க கோரினான்....
அரசர் அனுமதியளித்த ஒரு நபர் புலவர்
சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவாராம்...
பின்னர் ஓர் நாளில்தான் தெரிந்ததாம், அவர்
ஒரு டமாரச் செவிடு என்பது!!
-
--------------------------------------
பொதுவாக பதிவர்களுக்கு அவர்களது பதிவு
குறித்து, பாராட்டு, இருந்தால்தான் அவர்கள்
முழு வீச்சில் பரிமளிப்பார்கள்....அவர்களிடமிருந்து
மேலும் பல நல்ல கருத்துள்ள பதிவுகள் பரிணமிக்கும்.
-
2010ல் பதிவுகளைப் படித்து விவாதித்த ஈகரை
உறுப்பினர்கள், தற்போது சைலண்ட் பார்ட்னர்களாக
இருக்கிறார்கள்...!
-
சிறந்த பதிவுகளை 50 முதல் 100 எண்ணிக்கையில்
பார்வையிடுகிறார்கள் என்பதே தற்போது
திருப்தி கொள்ளத்தக்கதாக இருக்கிறது...!
-
ஒரு கதை நினைவுக்கு வருகிறது... :
-
ஒரு புலவரிடம் மாற்றுக் கருத்து கொண்ட மன்னன்
அவரை தனிமைச் சிறையில் அடைத்தானாம்.
தண்டனையை ஏற்ற புலவர்
தான் சொல்வதை கேட்டு ரசிக்க ஒரு
ரசிகரை அனுமதிக்க கோரினான்....
அரசர் அனுமதியளித்த ஒரு நபர் புலவர்
சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவாராம்...
பின்னர் ஓர் நாளில்தான் தெரிந்ததாம், அவர்
ஒரு டமாரச் செவிடு என்பது!!
-
--------------------------------------
பொதுவாக பதிவர்களுக்கு அவர்களது பதிவு
குறித்து, பாராட்டு, இருந்தால்தான் அவர்கள்
முழு வீச்சில் பரிமளிப்பார்கள்....அவர்களிடமிருந்து
மேலும் பல நல்ல கருத்துள்ள பதிவுகள் பரிணமிக்கும்.
-
2010ல் பதிவுகளைப் படித்து விவாதித்த ஈகரை
உறுப்பினர்கள், தற்போது சைலண்ட் பார்ட்னர்களாக
இருக்கிறார்கள்...!
-
சிறந்த பதிவுகளை 50 முதல் 100 எண்ணிக்கையில்
பார்வையிடுகிறார்கள் என்பதே தற்போது
திருப்தி கொள்ளத்தக்கதாக இருக்கிறது...!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
ayyasami ram wrote:2010ல் பதிவுகளைப் படித்து விவாதித்த ஈகரை
உறுப்பினர்கள், தற்போது சைலண்ட் பார்ட்னர்களாக
இருக்கிறார்கள்...!
-
ஆம் அய்யா ,வருத்தம்தான் மேலிடுகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ரசிக்க முடிகிறதா உறவுகளே --பீத்தல் என உணருகின்றீர்களோ?
கண்டிப்பாக இல்லை ஐயா....இதையெல்லாம் நாம் தான் நியாபகப்படுத்திப் பார்க்கிறோம் மற்றாவர்களைக் காணமுடிவதில்லையே என்கிற வருத்தம் தான் வருகிறது.....என் பாட்டி சொல்வார், " பசித்தவன் பழங்கணக்கு பார்த்தானாம்" என்று அது போல் உள்ளது உங்கள் திரி....
கண்டிப்பாக இல்லை ஐயா....இதையெல்லாம் நாம் தான் நியாபகப்படுத்திப் பார்க்கிறோம் மற்றாவர்களைக் காணமுடிவதில்லையே என்கிற வருத்தம் தான் வருகிறது.....என் பாட்டி சொல்வார், " பசித்தவன் பழங்கணக்கு பார்த்தானாம்" என்று அது போல் உள்ளது உங்கள் திரி....
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:ரசித்தேன்....
ஒரு கதை நினைவுக்கு வருகிறது... :
-
ஒரு புலவரிடம் மாற்றுக் கருத்து கொண்ட மன்னன்
அவரை தனிமைச் சிறையில் அடைத்தானாம்.
தண்டனையை ஏற்ற புலவர்
தான் சொல்வதை கேட்டு ரசிக்க ஒரு
ரசிகரை அனுமதிக்க கோரினான்....
அரசர் அனுமதியளித்த ஒரு நபர் புலவர்
சொல்வதற்கு எல்லாம் தலையாட்டுவாராம்...
பின்னர் ஓர் நாளில்தான் தெரிந்ததாம், அவர்
ஒரு டமாரச் செவிடு என்பது!!
-
--------------------------------------
பொதுவாக பதிவர்களுக்கு அவர்களது பதிவு
குறித்து, பாராட்டு, இருந்தால்தான் அவர்கள்
முழு வீச்சில் பரிமளிப்பார்கள்....அவர்களிடமிருந்து
மேலும் பல நல்ல கருத்துள்ள பதிவுகள் பரிணமிக்கும்.
-
2010ல் பதிவுகளைப் படித்து விவாதித்த ஈகரை
உறுப்பினர்கள், தற்போது சைலண்ட் பார்ட்னர்களாக
இருக்கிறார்கள்...!
-
சிறந்த பதிவுகளை 50 முதல் 100 எண்ணிக்கையில்
பார்வையிடுகிறார்கள் என்பதே தற்போது
திருப்தி கொள்ளத்தக்கதாக இருக்கிறது...!
-
என்ன செய்யலாம் அண்ணா, இங்கு முன்பு போல் பலதும் இல்லை..... தமிழில் அடிக்க முடியவில்லை, படங்கள் அப்லோட் செய்ய முடிவதில்லை..... இன்னும் சின்ன சின்னதாக பிரச்சனைகள் ...என்றாலும் நாமெல்லாம் வருகிறோம்.... நிறைய பேர் முடியாமல் போய் விட்டர்கள்....
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
1.பல பதிவுகள் இந்த புத்தகம் கிடைக்குமா அந்த புத்தகம் கிடைக்குமா என்ற தேடலில் பதிவாகின்றன. இவர்களிடம் இருந்து பதிவுகள் எதிர்பர்க்க்கமுடியாது.
2.ஒரு சிலர் எனக்கு தமிழ் புத்தகம் படிப்பதில் ஆர்வம் என்று கூறுகிறார்.ஆனால் அவரே அதிக புத்தகங்களை download பண்ண சொல்லி ஒரு லிங்க் கொடுக்கிறார். அந்த லிங்கில்
6,7 விளம்பரங்கள். அந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்வதின் மூலம் இவருக்கு நிதி கிடைக்கிறதா என்று தெரியவில்லை. (SNCIVIL 57)--
3. மூளைக்கு வேலை தரும் பதிவுகள் முன்பு போல் வருவதில்லை.
இன்னும் பல பல காரணங்கள்.
2.ஒரு சிலர் எனக்கு தமிழ் புத்தகம் படிப்பதில் ஆர்வம் என்று கூறுகிறார்.ஆனால் அவரே அதிக புத்தகங்களை download பண்ண சொல்லி ஒரு லிங்க் கொடுக்கிறார். அந்த லிங்கில்
6,7 விளம்பரங்கள். அந்த புத்தகத்தை தரவிறக்கம் செய்வதின் மூலம் இவருக்கு நிதி கிடைக்கிறதா என்று தெரியவில்லை. (SNCIVIL 57)--
3. மூளைக்கு வேலை தரும் பதிவுகள் முன்பு போல் வருவதில்லை.
இன்னும் பல பல காரணங்கள்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
இன்னும் பல பல காரணங்கள்....இரமணியன் ஐயா wrote:
காரணங்கள் பல இருக்கத்தான் செய்கின்றன. சொல்லத்தான் நினைக்கிறேன், சொல்ல முடிவதில்லை?சொல்லவும் முடியவில்லை.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
சசியின் கவிதை 23/11/2016 அன்று வெளியானது.
எனது பதிவையும் 23/11/2020 அன்று வெளியிட நினைத்தேன்.
அன்றுதான் மருத்துவகத்தில் இருந்து வந்து ஒரு மாதம் ஆகி இருந்தது.
என்னை காண பல உறவினர்களின் வருகை.
ஆக அந்த பதிவு ஒரு வாரம் காலம் தாழ்த்தி வருகிறது.
எனது பதிவையும் 23/11/2020 அன்று வெளியிட நினைத்தேன்.
அன்றுதான் மருத்துவகத்தில் இருந்து வந்து ஒரு மாதம் ஆகி இருந்தது.
என்னை காண பல உறவினர்களின் வருகை.
ஆக அந்த பதிவு ஒரு வாரம் காலம் தாழ்த்தி வருகிறது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|