புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
2 Posts - 67%
viyasan
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
199 Posts - 41%
ayyasamy ram
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_lcapஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_voting_barஇந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 06, 2021 12:40 am









avatar
Guest
Guest

PostGuest Wed Jan 06, 2021 12:42 am





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 5:02 am

மணல்மீது தூறும் மழை போலவே! (திரைப்பட பாடல்)
-
--------------------------------
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? 10628746_708041922585037_3056404779657743477_o.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=9267fe&_nc_ohc=LpExNdZ9pI4AX8IAOrh&_nc_ht=scontent.fixm1-1
படம்- தெகிடி
பாடகி : சைந்தவி
பாடகா் : அபய் ஜோத்புர்கர்
இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா

---------------------

ஆண் : { விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து } (2)

ஆண் : விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்

ஆண் : நான் பேசாத
மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம்
என்னை கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை
போலவே மனதோடு நீதான்
நுழைந்தாயடி

முதல் பெண்தானே
நீதானே எனக்குள் நானே
ஏற்பேனே இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

பெண் : ஒரு பெண்ணாக
உன் மேல் நானே பேராசை
கொண்டேன் உனை முன்னாலே
பார்க்கும் போது பேசாமல் நின்றேன்

பெண் : எதற்காக உன்னை
எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும்
தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே
நீயானேன் இவன்
பின்னாலே போவேனே

பெண் : இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

பெண் : விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
ஆண் : பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
பெண் : மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
ஆண் : மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு

பெண் & ஆண் :
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 5:13 am

நதியே நீயானால் கரை நானே
-
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? 985327_1547354557

படம்- ரோஜா (1992)
பாடல்- வைரமுத்து
இசை- ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்- ஸ்வேதா மோகன், உன்னி மேனன்

------------------

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே
சிறுபறவை நீயானால் உன் வானம் நானே
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் இல்லாத ஊாிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை
சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில்
உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால்
உயிா்ப் பூ சருகாக உலரும்

இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ
மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மாா்போடு வந்தாடுதோ

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே
சிறுபறவை நீயானால் உன் வானம் நானே

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 11:14 am

இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Vaaranamaayiram999+(1)
-
படம்- வாரணம் ஆயிரம்
பாடல் வரிகள்- தாமரை
இசை- ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்- நரேஷ் அய்யர், பிரசாந்தினி
------------------------------
முன்தினம் பார்த்தேனே
முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் பொன்னானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்கலூம் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
(முன்தினம்..)

துலாம் தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாம் பாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அழைக்காமல் போவேனோ வா உயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி
(முந்தினம்..)

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே
(முன்தினம்..)

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 06, 2021 12:18 pm

இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? 3838410834 என சொல்லத்தான் நினைக்கிறேன். சொல்லமுடியவில்லை.இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? 1571444738 சொல்லிக் கொள்கிறேன்.
ஏன்?
மற்றவர்கள் சொல்லியிருந்தால் சரிதான்.ஆனால் இணைய வித்தகரான ராம் சாருக்கு தெரியும் என எனக்கு தெரியும்.
இருப்பினும் பாடல் வரிகளுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக