புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_m10ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனையே கொலை செய்த தாய்.. அதிர்ச்சி சம்பவம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 04, 2021 8:44 am


தெலங்கானாவில் ஒரு லட்சம் ரூபாய் பேரம் பேசி பெற்ற மகனை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விகாராபாத் மாவட்டம் புலமத்தி கிராமத்தைச் சேர்ந்த மச்சேந்தர் - லஷ்மம்மா தம்பதிக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகனான சிவபிரசாத், வீட்டில் இருக்கும் பணத்தை திருடுவதுடன், தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மகனின் செயலால் ஆத்திரமடைந்த தாய் லஷ்மம்மா, ஒரு கட்டத்தில் அவரை கொலை செய்ய துணிந்துள்ளார். இதற்காக தனது தாயார் புஷ்மம்மா, சகோதரர் பூபால் ஆகியோருடன் சதி திட்டம் தீட்டிய லஷ்மம்மா, தனது மகன் சிவபிரசாத்தை கொலை செய்ய அனந்தராமன் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் பேரம் பேசி, முன்பணமாக 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். சம்பவத்தன்று தாய் லஷ்மம்மா, அனந்தராமன், பூபால் உள்ளிட்டோர் சிவபிரசாத்தை அழைத்து மது கொடுத்துள்ளனர்.


போதை தலைக்கெறியதும் சிவபிரசாத்தை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்துள்ளனர். இந்த நிலையில், தனது மகனை காணவில்லை என காவல்நிலையத்தில் லஷ்மம்மா புகார் அளித்து நாடகமாடியுள்ளார்.

வழக்குப்பதிவு செய்த போலீசார், லஷ்மம்மா நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரிடம் விசாரித்தனர். அப்போது சிவபிரசாத் கொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில், அவரின் உடலை தோண்டி எடுத்த போலீசார், ஆறு பேரை கைது செய்தனர்.

நியூஸ் 18

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 04, 2021 8:45 am

இறந்த பின்னும் தொல்லை தரும் மகன்..!!
-
கைதானவர்களுக்கு கோர்ட் வாசல்படி ஏறவே
இனி நேரம் போதாது!!

அதிர்ச்சி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jan 04, 2021 9:04 am

2 மகன்களை கொன்று தந்தையும் தற்கொலை

கேரளா மாநிலம் எல்லையான நாவாயிக்குளம் பகுதியைச்
சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சபீர், தனது மனைவி ரெஜினாவை
பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

இதனிடையே ரெஜினா அவரது சகோதரரின் வீட்டில், 12 வயது
மகன் அல்தாஃப் மற்றும் 9 வயது மகன் அன்ஷாத்துடன் வசித்து
வந்தார். மனைவியை பிரிந்தாலும், மகன்களோடு அவ்வப்போது
வெளியே சென்றுவரும் சபீர், கடந்த வெள்ளி அன்று இரண்டு
மகன்களையும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு என்று கூறி
வெளியே அழைத்துச் சென்றுள்ளார்.

இதனைதொடர்ந்து அன்றிரவு, தனது மூத்த மகனை கட்டிப்
போட்டு கழுத்தை அறுத்து கொலை செய்த தந்தை சபீர்,
அதன்பின்னர் தனது இளைய மகனுடன் சேர்ந்து ஆழமான
குளத்தில் குதித்துள்ளார். இதில் இருவரும் நீரில் மூழ்கி
உயிரிழந்தனர்.
-
நியூஸ் 18

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக