புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_c10‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_m10‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_c10‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_m10‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_c10 
3 Posts - 8%
heezulia
‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_c10‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_m10‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_c10‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_m10‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_c10‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_m10‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2021 3:54 pm

‘சுதந்திரம் வேண்டுமென்றால், திருமணம் வேண்டாம்!’ - மகள்களுக்கு சாருஹாசன் அறிவுரை Vikatan%2F2019-05%2F3aee8cf1-cbd1-4d5b-8ec7-35383b73ad2a%2F81014_thumb.jpg?rect=0%2C2%2C400%2C225&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
நடிகர் சாருஹாசனுக்கு தற்போது 90 வயது.
87 வயதில் விகடனில் வந்த கட்டுரை இது:

--------------------------------------------
நான் உட்பட எல்லா ஆண்களுமே பெண்களிடம், குறிப்பாக மனைவியிடம் ஆணாதிக்கத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில், காதலும் திருமணமும் வெவ்வேறு விஷயங்கள்.

’இவர் ஒன்பது வயதில் பள்ளிக்குச் செல்ல துவங்கினார். ஐம்பது வயதுக்குப் பிறகு நடிக்க ஆரம்பித்தார். இப்போது, எண்பது வயதில் புத்தகம் எழுதியிருக்கிறார். உண்மையை நகைச்சுவையாக சொல்வதுதான் இவரின் சிறப்பு என்று நினைக்கிறேன்...’ ’திங்கிங் ஆன் மை ஃபீட்’ (Thinking On My Feet) என்ற சாருஹாசனின் சுயசரிதைப் புத்தகத்தில் இப்படி ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார், அவரது மனைவி கோமளம் சாருஹாசன்.

புத்தகத்தை திறந்தவுடன் சாருஹாசன் - கோமளம் சாருஹாசன் தம்பதியரின் அறுபதாம் ஆண்டு திருமண நாள் புகைப்படம் அவர்களின் அழகு வாழ்க்கையின் அன்னியோயனத்துக்கு சாட்சியாக பளீரிடுகிறது.

சாருஹாசனுக்கு தற்போது 87 வயது. மகள் சுஹாசினி மணிரத்னம் வீட்டில் வசித்துவருகிறார். மனைவி, காதல், திருமணம் ஆகியவற்றைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

‘ஒருநாள் அப்பா என்னிடம், ''உன் அம்மாவுக்குப் பின், உன் சகோதர சகோதரிகளைப் பார்த்துக்கொள்ள ஒரு பெண் வேண்டும். அதனால், நீ திருமணம் செய்துக்கொள்’ என்று கூறினார். என்னிடம் இதைப் பற்றி பேசுவதற்கு முன்பே எனக்கு பெண் பார்த்துவைத்துவிட்டார் என்பது வேறுகதை. திருமணமும் நடந்தது. அப்பாவுக்கு எதிரே அமர்ந்து பேசவே தயங்கும் காலம் அது. நான் கோமளத்தை முதன்முதலில் பார்த்தது, எங்களின் திருமண நாளில்தான். வழக்கறிஞராகவும் நடிகராகவும் வெளியுலகத்தில் சுதந்திரமாக வலம் வந்திருக்கிறேன். ஆனால், வீட்டு நிர்வாகம் மொத்தமும் என் மனைவி கோமளத்தின் கையில்தான். அந்த வகையில், அவள் எனக்கு மேலதிகாரியே'' என்கிறார் பெருமிதத்துடன்.

''எங்களின் திருமண வாழ்க்கையில், நான் அவளைப் பெரிதாக கடிந்துகொண்டதோ, சண்டையிட்டதோ இல்லை. எனக்கு அதில் உடன்பாடும் இல்லை. ஆனால், அவள் மீது ஆதிக்கம் செலுத்தினேனா இல்லையா என்பதை அவளிடம் இதுவரை நான் கேட்டதில்லை. ஏன் நான் உட்பட எல்லா ஆண்களுமே பெண்களிடம், குறிப்பாக மனைவியிடம் ஆணாதிக்கத்தைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில், காதலும் திருமணமும் வெவ்வேறு விஷயங்கள்.

என்னிடம் சில நண்பர்கள் வந்து, ’நாங்கள் காதலிக்கிறோம்; திருமணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்கிறோம்’ என்பார்கள். 'காதலிக்கும்போது சில மணி நேரங்கள் பார்த்து, சிரித்து, பேசிவிட்டு சென்றுவிடலாம். திருமணம் செய்துகொண்டால் ஆண்டாண்டு காலம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு சலிப்பின்றி பேசவேண்டும். அதனால், நிதானமாக சிந்தித்து முடிவெடுங்கள்’ என்று கூறுவேன்.

என் மகள்கள் மூன்று பேருக்கும் 'நீங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால், திருமணம் செய்துக்கொள்ளாதீர்கள்' என்று கூறியவன் நான். ஏனென்றால், பெண்களுக்கு திருமண வாழ்க்கையில், சுதந்திரம் கிடைக்காது என்பது என் கருத்து. ஆனால், அவர்கள் மூவருமே, திருமணம் செய்துகொண்டார்கள். அது, அவர்களின் சுதந்திரம் என்றே நினைக்கிறேன்.'’ என்பவர் குரலில் யதார்த்தமும் மென்மையும் இழையோடுகிறது.

- ஷோபனா
படங்கள்: சு.குமரேசன்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 05, 2021 6:15 pm

மனைவியிடம் ஆணாதிக்கமா இந்த காலத்தில் ?
சாருஹாசன் தமாஷ் ரசிக்கமுடிகிறது..



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக