புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
25 Posts - 51%
heezulia
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
7 Posts - 2%
prajai
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_m10இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா?


   
   
avatar
Guest
Guest

PostGuest Wed Jan 06, 2021 12:40 am









avatar
Guest
Guest

PostGuest Wed Jan 06, 2021 12:42 am





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 5:02 am

மணல்மீது தூறும் மழை போலவே! (திரைப்பட பாடல்)
-
--------------------------------
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? 10628746_708041922585037_3056404779657743477_o.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=9267fe&_nc_ohc=LpExNdZ9pI4AX8IAOrh&_nc_ht=scontent.fixm1-1
படம்- தெகிடி
பாடகி : சைந்தவி
பாடகா் : அபய் ஜோத்புர்கர்
இசையமைப்பாளா் : நிவாஸ் கே. பிரசன்னா

---------------------

ஆண் : { விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து } (2)

ஆண் : விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்

ஆண் : நான் பேசாத
மௌனம் எல்லாம்
உன் கண்கள் பேசும்
உனை காணாத நேரம்
என்னை கடிகாரம் கேட்கும்
மணல் மீது தூறும் மழை
போலவே மனதோடு நீதான்
நுழைந்தாயடி

முதல் பெண்தானே
நீதானே எனக்குள் நானே
ஏற்பேனே இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

பெண் : ஒரு பெண்ணாக
உன் மேல் நானே பேராசை
கொண்டேன் உனை முன்னாலே
பார்க்கும் போது பேசாமல் நின்றேன்

பெண் : எதற்காக உன்னை
எதிர்ப்பார்க்கிறேன்
எனக்குள்ளே நானும்
தினம் கேட்கிறேன்
இனிமேல் நானே
நீயானேன் இவன்
பின்னாலே போவேனே

பெண் : இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து

பெண் : விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
ஆண் : பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்
பெண் : மழையின் இசை கேட்டு
மலரே தலையாட்டு
ஆண் : மழலை மொழி போல
மனதில் ஒரு பாட்டு

பெண் & ஆண் :
இனி நீயும் நானும்
ஒன்றாய் சேர்ந்தால்
காதல் இரண்டு எழுத்து
விண்மீன் விதையில்
நிலவாய் முளைத்தேன்
பெண்மீன் விழியில்
எனையே தொலைத்தேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 5:13 am

நதியே நீயானால் கரை நானே
-
இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? 985327_1547354557

படம்- ரோஜா (1992)
பாடல்- வைரமுத்து
இசை- ஏ.ஆர்.ரஹ்மான்
பாடியவர்- ஸ்வேதா மோகன், உன்னி மேனன்

------------------

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே
சிறுபறவை நீயானால் உன் வானம் நானே
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை
பெண் இல்லாத ஊாிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

உன் புடவை முந்தானை
சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது


புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது

நீ அணைக்கின்ற வேளையில்
உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்
நீ வெடுக்கென்று ஓடினால்
உயிா்ப் பூ சருகாக உலரும்

இரு கைகள் தீண்டாத பெண்மையை
உன் கண்கள் பந்தாடுதோ
மலா் மஞ்சம் சேராத பெண்ணிலா
எந்தன் மாா்போடு வந்தாடுதோ

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
இங்கு சொல்லாத இடம் கூடக் குளிா்கின்றது
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால் கரை நானே
சிறுபறவை நீயானால் உன் வானம் நானே

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது
இந்தக் கொள்ளை நிலா உடல் நனைகின்றது


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 06, 2021 11:14 am

இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? Vaaranamaayiram999+(1)
-
படம்- வாரணம் ஆயிரம்
பாடல் வரிகள்- தாமரை
இசை- ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்- நரேஷ் அய்யர், பிரசாந்தினி
------------------------------
முன்தினம் பார்த்தேனே
முன்தினம் பார்த்தேனே
பார்த்ததும் தோற்றேனே
சல்லடை கண்ணாக
நெஞ்சமும் பொன்னானதே

இத்தனை நாளாக
உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ
நாட்கலூம் வீணானதே

வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
இப்போது என்னோடு வந்தாலென்ன
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென
(முன்தினம்..)

துலாம் தொட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாம் பாரம் தோற்காதோ பேரழகே

முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அழைக்காமல் போவேனோ வா உயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு
விடை சொல்லடி
(முந்தினம்..)

கடல் நீலம் மங்கும் நேரம்
அலை வந்து தீண்டும் தூரம்
மனம் சென்று மாறுதோ நேரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்து பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே

பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரொன்று உரைய கண்டேன் நெருங்காமலே
உனையன்றி எனக்கு ஏது எதிர்க்காலமே
(முன்தினம்..)

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 06, 2021 12:18 pm

இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? 3838410834 என சொல்லத்தான் நினைக்கிறேன். சொல்லமுடியவில்லை.இந்தப் பாடல் எது என சொல்ல முடியுமா? 1571444738 சொல்லிக் கொள்கிறேன்.
ஏன்?
மற்றவர்கள் சொல்லியிருந்தால் சரிதான்.ஆனால் இணைய வித்தகரான ராம் சாருக்கு தெரியும் என எனக்கு தெரியும்.
இருப்பினும் பாடல் வரிகளுக்கு நன்றி.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக