புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat May 18, 2024 7:37 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
202 Posts - 50%
ayyasamy ram
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
17 Posts - 4%
prajai
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
8 Posts - 2%
Jenila
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
4 Posts - 1%
jairam
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_m10சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 03, 2021 6:14 am

சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு வழங்க முன்னோட்டம்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை: 17 மருத்துவமனைகளில் நடைபெற்றது Tamil_News_1_3_2021_485943019390107
-
சென்னை:
தமிழகத்தில் சுகாதாரத்துறை பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதற்காக 17 மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நேற்று நடைபெற்றது. பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகிறது.

அவசர கால பயன்பாட்டுக்கு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது. இதன்படி இந்தியாவிலும் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது.

இதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் அனுமதி கிடைத்ததும், இம்மருந்தை பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடங்கும். இதற்கிடையே, கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

மாநில தலைநகரங்களில் குறைந்தபட்சம் 3 இடங்களில் இந்த ஒத்திகை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதன்படி தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள 17 மருத்துமனைகளில் நேற்று இந்த ஒத்திகை நடைபெற்றது.

இதன்படி சென்னையில் ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள சாந்தோம் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், அடையாறு மண்டலத்தில் ஈக்காட்டுதாங்கலில் உள்ள மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்றது.

நீலகிரியில் ஊட்டி மருத்துவ கல்லூரி மருத்துமனை, குன்னூர் அரசு மருத்துவமனை, நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சமாதானபுரம் மாநகராட்சி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், ரெட்டியார்பட்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் அரசு மருத்துவமனை மற்றும் நேமம் ஆரம்ப சுகாதார நிலையம், திருமழிசை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை, பிஎஸ்ஜி மருத்தவமனை, சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்எல்எம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், பூவலுப்பட்டி சமுதாய நல மையம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுதாங்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெற்ற தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார துறை இயக்குனர் செல்வவிநாயகம், மருத்துவமனை முதல்வர் தேரனிராஜன், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் திவ்யதர்ஷனி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன், நகர மருத்துவ அலுவலர் ஹேமலதா ஆகியோர் பார்வையிட்டனர்.

இதேபோன்று மாவட்டங்களில் மற்ற சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையின்போது சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி : தமிழகத்தில் 17 இடங்களில் இந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் ஒத்திகை ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளது.

தடுப்பூசிக்கான மத்திய அரசு ஏற்பாடுகளில் தமிழகம் முன்னிலை வகிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் இந்த தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் 5 லட்சம் முன்களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் முதற்கட்டமாக செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஒத்திகையின் மூலம் தடுப்பூசி போடப்படும் அறையை பெரிதாக்க வேண்டும் என கண்டறியப்பட்டுள்ளது. பதிவு செய்தவர்களின் விவரம் மற்றும் செயலி முறையாக செயல்படுகிறதா என்பதும் இன்றைய ஒத்திகையில் சரிபார்க்கப்பட்டது. இது ஒத்திகை மட்டுமே என்பதால் தடுப்பூசி இன்று போடப்படாது. அதனைத் தவிர மற்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

கொரோனா காலம் என்பதால் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி ஒத்திகை நடைபெற்றது. கொரோனா தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்த பின் 4 வார இடைவெளியில் 2 முறை இந்த தடுப்பூசிகளைப் போட வேண்டும் என மத்திய அரசு சார்பில் தற்போதைய அளவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2.5 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைப்பதற்கான குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் தயார் நிலையில் உள்ளன.

நேற்று நடந்த ஒத்திகையில் சுமார் 2 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த ஒத்திகையில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கப்படும். இதனைத் தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் ஒத்திகையை நடத்துவது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

லண்டனில் இருந்து வந்த 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது வரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேருக்கு கொரோனா இல்லை என்று ெதரியவந்துள்ளது. மீதம் உள்ளவர்களின் முடிவுகள் வர வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினகரன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக