புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புது வருடம் சிறப்பாய் இருக்க சில குறிப்புகள்...!
Page 1 of 1 •
1.ஒன்றோ இரண்டோ குரூப்பில் மட்டும் இருந்து கொண்டு
மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து
விடுங்கள்
2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும்
நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.
அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து
வெளியே வந்து விடுங்கள்
3. ஞாயிற்று கிழமை தோறும் செல்போனை
அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்
4. எந்த மதமானாலும் ஒரு ஞாயிற்று கிழமை
குடும்பத்துடன் உங்களுக்கு பிடித்த கோயிலுக்கு
(செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல
முயற்சியுங்கள்.
5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன
உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள்,
குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல்
உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது,
கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள்
அதில் இருக்கட்டும்.
பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது,
பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை.
எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே
சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.
6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல்
டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல்
அமைதியாய் இருக்க முயலுங்கள்.
7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்
தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள்
குழந்தைகள் நன்றாகத்தான் படிக்கும். நம்மை விட
மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும்.
ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில்
கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள்.
ஆக இதற்கெல்லாம் கவலைப்
படாதீர்கள்.
8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ
அல்லது அக்கம் பக்கத்து வீட்டு குழந்தையோ,
பத்து நிமிடமாவது முடிந்தால் அதனுடன் உரையாடுங்கள்.
புத்துணர்ச்சி பெறுவீர்கள்
9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை
மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள்.யாரையும் யாரும்
திருத்த முடியாது என்று அறியுங்கள்.
முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான க
ருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.
10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒ
ருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது
தவறு என்று தெரிந்தால் சொல்லிப்பாருங்கள்.
ஏற்று கொள்ளவில்லையென்றால் அவரையும்
அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்
---
மீதி அனைத்து வாட்சப் குழுக்களிலிருந்து வெளியே வந்து
விடுங்கள்
2. முகநூல், வாட்சப், ட்விட்டர் என்று அனைத்திற்கும்
நாள் ஒன்றிற்கு அரைமணி மேல் செலவழிக்காதீர்கள்.
அபிமான பதிவாளர்களை மட்டும் தேடிப்படித்து
வெளியே வந்து விடுங்கள்
3. ஞாயிற்று கிழமை தோறும் செல்போனை
அணைக்கும் வழக்கத்தை முயற்சித்து பாருங்கள்
4. எந்த மதமானாலும் ஒரு ஞாயிற்று கிழமை
குடும்பத்துடன் உங்களுக்கு பிடித்த கோயிலுக்கு
(செல்போனை வீட்டில் வைத்துவிட்டு) செல்ல
முயற்சியுங்கள்.
5. நாள் ஒன்றிற்கு இருபதே நிமிடம் சின்ன சின்ன
உடற்பயிற்சிகளை செய்ய முயலுங்கள்,
குறிப்பாக பெண்களும், ஐம்பது வயதுக்கு மேல்
உள்ளவர்களும். கையை மேலே தூக்குவது,
கால்களை நீட்டி மடக்குவது, சிறிய மூச்சு பயிற்சிகள்
அதில் இருக்கட்டும்.
பதினைந்தாயிரம் ஜிம்மிற்கு கொடுப்பது,
பத்து கிலோமீட்டர் ஓடுவது போன்றவை தேவையில்லை.
எவை நாள்பட தொடர்ந்து செய்ய இயலுமோ அதுவே
சிறந்தது என அறிந்து கொள்ளுங்கள்.
6. நாள் ஒன்றிற்கு பத்து நிமிடம் எதுவுமே செய்யாமல்
டி வி அணைக்கப்பட்டு எதை பற்றியும் நினைக்காமல்
அமைதியாய் இருக்க முயலுங்கள்.
7. நம் வீட்டை விட பக்கத்து வீடு பெரியதாகத்
தான் இருக்கும், நம் குழந்தைகளை விட மற்றவர்கள்
குழந்தைகள் நன்றாகத்தான் படிக்கும். நம்மை விட
மற்றவரிடம் அதிகம் வசதி இருக்கத்தான் செய்யும்.
ஏற்ற தாழ்வுகள் இல்லாவிடில் நமக்கு வாழ்க்கையில்
கற்று கொள்ள ஒன்றும் இருக்காது என்று உணருங்கள்.
ஆக இதற்கெல்லாம் கவலைப்
படாதீர்கள்.
8. ஐந்து வயதிற்குட்பட்ட நம் வீட்டு குழந்தையோ
அல்லது அக்கம் பக்கத்து வீட்டு குழந்தையோ,
பத்து நிமிடமாவது முடிந்தால் அதனுடன் உரையாடுங்கள்.
புத்துணர்ச்சி பெறுவீர்கள்
9. உங்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்களை
மற்றவர்களுடன் பகிர முயற்சியுங்கள்.யாரையும் யாரும்
திருத்த முடியாது என்று அறியுங்கள்.
முகநூல் பதிவர்களாக இருப்பின், குதர்க்கமான க
ருத்துக்களுக்கு பதில் சொல்லாமல் கடந்து செல்லுங்கள்.
10. உங்கள் கருத்துக்களை, நம்பிக்கைகளை ஒ
ருபோதும் திணிக்காதீர்கள். மற்றவர்கள் செய்வது
தவறு என்று தெரிந்தால் சொல்லிப்பாருங்கள்.
ஏற்று கொள்ளவில்லையென்றால் அவரையும்
அன்புடன் ஏற்றுக்கொள்ள பழகுங்கள்
---
11. சின்ன விஷயங்களுக்கு கூட நன்றி சொல்லப்
பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக
இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள்.
அது உங்களை உயர்த்தும்.
12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை
நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து
மடிவதில் அர்த்தம் இல்லை.
எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல்
கவலையின்றி இறக்கவேண்டும்.
13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க
முடியும் என்றால் செய்யுங்கள்.
அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில்
சம்பாதியுங்கள்.
14. வாரத்திற்கு ஒரு முறை யாவது தாய் தந்தையிடரிடம்,
மனைவி மற்றும் பிள்ளைகளோடு தனிமையில் கொஞ்ச
நேரம் அன்போடு உரையாடுங்கள்.
அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு
கேளுங்கள்..
அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு
ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில்
சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.
15 நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக இ
ருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம்.
"ஓலா"எப்படி புக் செய்வது "யூபர்" (Ola, Uber Taxi) டாக்சியை
எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி
அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக
இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக்
கொள்ளுங்கள்.
எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும்.
16. உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும்
விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ்
பேசுவதாகவோ அல்லது கதை எழுதுவதாகவோ
சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,
ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம்.
17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள்,
வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள்,
குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது,
வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல்
போன்றவற்றை செய்யலாம்.
18 இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை
பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.
18 எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து வாழுங்கள்..
நீங்கள் இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும். அதனால் இவற்றில் கொஞ்சமாவது முயற்சி செய்து பாருங்கள் என்று அன்போடு கேட்டு
கொள்கிறேன்.
இவற்றை முயற்சி செய்தால் 2021 மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் இருக்கும்..!
11. சின்ன விஷயங்களுக்கு கூட நன்றி சொல்லப்
பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக
இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள்.
அது உங்களை உயர்த்தும்.
12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை
நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து
மடிவதில் அர்த்தம் இல்லை.
எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல்
கவலையின்றி இறக்கவேண்டும்.
13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க
முடியும் என்றால் செய்யுங்கள்.
அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில்
சம்பாதியுங்கள்.
14. வாரத்திற்கு ஒரு முறை யாவது தாய் தந்தையிடரிடம்,
மனைவி மற்றும் பிள்ளைகளோடு தனிமையில் கொஞ்ச
நேரம் அன்போடு உரையாடுங்கள்.
அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு
கேளுங்கள்..
அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு
ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில்
சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.
15 நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக
இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம்.
"ஓலா"எப்படி புக் செய்வது "யூபர்" (Ola, Uber Taxi) டாக்சியை
எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி
அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக
இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக்
கொள்ளுங்கள்.
எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும்.
மற்றவர்கள்
கேலி பேசினால் உதாசீனப்படுத்தி விடுங்கள்.
16. உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும்
விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ்
பேசுவதாகவோ அல்லது கதை எழுதுவதாகவோ
சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,
ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம்.
17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள்,
வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள்,
குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது,
வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல்
போன்றவற்றை செய்யலாம்.
18 இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை
பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக
அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.
18 எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து
வாழுங்கள்..
நீங்கள் இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை
கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும்.
அதனால் இவற்றில் கொஞ்சமாவது முயற்சி செய்து
பாருங்கள் என்று அன்போடு கேட்டு
கொள்கிறேன்.
இவற்றை முயற்சி செய்தால் 2021 மட்டுமல்ல,
ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் இருக்கும்..!
வாட்சப்
பழகுங்கள். உங்கள் மீது தவறு, அது சிறியதாக
இருந்தாலும் கூட வருத்தம் தெரிவியுங்கள்.
அது உங்களை உயர்த்தும்.
12 . பணமோ, உடல்நிலையோ, எதிர்காலமோ எதை
நினைத்தும் பயப்படாதீர்கள். பயத்துடனேயே வாழ்ந்து
மடிவதில் அர்த்தம் இல்லை.
எப்படி கவலையின்றி பிறந்தோமோ, அதே போல்
கவலையின்றி இறக்கவேண்டும்.
13. உங்களால் உழைத்து நிறைய பணம் சம்பாதிக்க
முடியும் என்றால் செய்யுங்கள்.
அது ஒன்றும் தவறில்லை. ஆனால் நேர்வழியில்
சம்பாதியுங்கள்.
14. வாரத்திற்கு ஒரு முறை யாவது தாய் தந்தையிடரிடம்,
மனைவி மற்றும் பிள்ளைகளோடு தனிமையில் கொஞ்ச
நேரம் அன்போடு உரையாடுங்கள்.
அவர்கள் அனுபவங்களை செவிமடுத்தி ஆசையோடு
கேளுங்கள்..
அக்கம்பக்கத்தில் வயதானவர்கள் இருந்தால் மாதத்திற்கு
ஒருமுறையாவது அவருக்கு பிடித்த ஏதோ ஒரு தலைப்பில்
சும்மாவாவது ஜாலியாக உரையாடிவிட்டு வாருங்கள்.
15 நீங்கள் அறுபது வயதை கடந்த ஆண்களாக
இருக்கலாம், இல்லத்தரசிகளாக இருக்கலாம்.
"ஓலா"எப்படி புக் செய்வது "யூபர்" (Ola, Uber Taxi) டாக்சியை
எப்படி அழைப்பது, முகநூலில் ப்ரொபைல் பிக்சர் எப்படி
அப்லோட் செய்வது போன்ற அல்ப விஷயங்களாக
இருக்கலாம், வெட்கப்படாமல் கேட்டு தெரிந்து கற்றுக்
கொள்ளுங்கள்.
எந்த வயதிலும் எல்லோராலும் எதையும் கற்க முடியும்.
மற்றவர்கள்
கேலி பேசினால் உதாசீனப்படுத்தி விடுங்கள்.
16. உங்களுக்கு பிடித்த விஷயத்தை, ஆசைப்படும்
விஷயத்தை செய்ய தயங்காதீர்கள். அது இங்கிலிஷ்
பேசுவதாகவோ அல்லது கதை எழுதுவதாகவோ
சல்வார் கமீசோ, நைட்டி, ஜீன்ஸ் அணிவதாக,
ஸ்கூட்டர் ஓட்டுவதாக, மற்றவர்களை பாதிக்காத எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம்.
17. நாற்பது வயதிற்கு கீழ் உள்ள ஆண்கள்,
வீட்டின் சின்ன சின்ன வேலைகளை செய்ய பழகுங்கள்,
குழாய் ரிப்பேர், காய்கறி நறுக்குவது,
வீட்டை சுத்தம் செய்தல், கழிவறை சுத்தம் செய்தல்
போன்றவற்றை செய்யலாம்.
18 இனிப்புகளை தவிர்க்க முயலுங்கள். மது, புகை
பிடிக்கும் பழக்கம் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக
அதிலிருந்து முற்றிலும் விடுபட முயற்சி செய்யுங்கள்.
18 எப்பொழுதும் புன்சிரிப்போடு இருங்கள். சிரித்து
வாழுங்கள்..
நீங்கள் இதையெல்லாம் செய்வீர்களா என்று என்னை
கேட்காதீர்கள், உங்களில் ஒருவன் தானே நானும்.
அதனால் இவற்றில் கொஞ்சமாவது முயற்சி செய்து
பாருங்கள் என்று அன்போடு கேட்டு
கொள்கிறேன்.
இவற்றை முயற்சி செய்தால் 2021 மட்டுமல்ல,
ஒவ்வொரு ஆண்டும் சிறப்புடன் இருக்கும்..!
வாட்சப்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்லதொரு முயற்சிதான்.
நாள் பட வருமா?
நாள் பட வருமா?
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|