புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10 
284 Posts - 45%
heezulia
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10 
19 Posts - 3%
prajai
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_m10சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 11:42 am

சிதம்பரம் நடராஜர் கோவிலின் அற்புத ரகசியம் 202012261356443145_Tamil_News_tamil-news-Chidambaram-Natarajar-temple_SECVPF
-
பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில் தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்து உள்ளன. இதனை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டறிந்த தமிழனின் பெருமையை நாம் வியக்காமல் இருக்க முடியாது. அணுத் துகள் அசைந்து கொண்டே இருக்கும் என்ற உண்மையை, நடராஜர் வாயிலாக உணர்த்தும் படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய நம் முன்னோர்களின் அறிவு அசாத்தியமானது.

திருமந்திரத்தை எழுதிய திருமூலரும் கூட 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இதனைக் கண்டறிந்து குறிப்பிட்டுள்ளார். அவர் தனது திருமந்திரப் பாடல் ஒன்றில்,

`மானுடராக்கை வடிவ சிவலிங்கம்


மானுடராக்கை வடிவ சிதம்பரம்

மானுடராக்கை வடிவ சதாசிவம்

மானுடராக்கை வடிவம் திருக்கூத்தே' என்று குறிப்பிடுகிறார். இதற்கு மனிதன் வடிவில் சிவலிங்கம். அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம் என்பது பொருளாகும். திருமூலரின் திருமந்திரம் உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும். நம் முன்னோர்களின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு அற்புதமும், அதிசயமும் ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டறிய நமக்கு இன்னும் சில ஆண்டுகள் தேவைப்படலாம். சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்களை இங்கே பார்ப்போம்.

சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்திருக்கும் இடமானது, பூமத்திய ரேகையின் சரியான மையப்பகுதி என்று கூறப்படுகிறது.

பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ஆகிய மூன்றும், மிகச் சரியாக ஒரே நேர்கோட்டில், தீர்க்க ரேகையில் அமைந்துள்ளன.

மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோவிலின் 9 நுழைவு வாசல்களும், மனித உடலில் இருக்கும் நவ துவாரங்களைக் குறிக்கின்றன.

நடராஜர் கோவில் விமானத்தின் மேல் இருக்கும் பொற்கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டு உள்ளது. இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21,600 முறை சுவாசிக்கிறான் என்பதைக் குறிப்பதாகும்.

பொற்கூரையில் 21,600 தகடுகளை வேய, 72 ஆயிரம் தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த 72 ஆயிரம் என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கிறது. இதில் கண்ணுக்கு தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

சிதம்பரம் கோவிலில் பொன்னம்பலம் சற்று இடதுபுறமாக அமைக்கப்பட்டு உள்ளது. இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். அந்த இடத்தை அடைய 5 படிகளை ஏற வேண்டும். இந்தப் படிகள் பஞ்சாட்சரப்படி என்று அழைக்கப்படுகிறது. அதாவது சி, வா, ய, ந, ம என்ற ஐந்து எழுத்தே அது.

கனகசபை பிற கோவில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகிறது. இந்த கனகசபையை தாங்க 4 தூண்கள் உள்ளன. இந்த தூண்கள், 4 வேதங்களை குறிக்கின்றது.

பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன. இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன. இந்த 28 தூண்களும் 64+64 மேற்பலகைகளை கொண்டு உள்ளது. இது 64 கலைகளை குறிக்கின்றது.

பொற்கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கிறது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள் 6 சாஸ்திரங்களையும், அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள் 18 புராணங்களையும் குறிக்கிறது.

மாலைமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக