புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
sanji |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடும் மன உளைச்சல் - பிரசாத் ஸ்டூடியோ வருகையை ரத்து செய்தார் இளையராஜா
Page 1 of 1 •
சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள பிரசாத் ஸ்டூடியோவில்
ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு
மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார்.
இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது.
அதனால் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ
நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம்
வெளியேற்றியது.
இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா
புகார் செய்தார்.
இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த
பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள
அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்குத்
தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார்,
இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தினார்.
அதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.
அதைத் தொடர்ந்து இளையராஜாவை இன்று காலை 9 மணி முதல்
மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிப்பது
என்று முடிவு செய்தனர்.
இந்தநிலையில், இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை
தந்த இளையராஜாவின் வக்கீல், ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள்
குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தினார்.
அதைக்கேட்டு மனமுடைந்த இளையராஜா, தனது வருகையை
ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோவில் தான்
பொக்கிஷமாக பாதுகாத்து வந்த சில பொருட்கள் காணாமல்
போயுள்ளதால் இளையராஜா வருத்தமடைந்ததாக
கூறப்படுகிறது.
இதுகுறித்து இளையராஜா வக்கீல் தியாகராஜன் கூறுகையில்,
‘பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் தனி அறை
கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளன.
அவரின் பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இளையராஜா மிகவும் வருத்ததில் உள்ளார்’ என்று
தெரிவித்தார்.
மாலைமலர்
ஓர் அரங்கை இசையமைப்பாளர் இளையராஜா 35 ஆண்டுகளுக்கு
மேலாக ‘ரெக்கார்டிங் தியேட்டராக’ பயன்படுத்தி வந்தார்.
இந்தநிலையில் அந்த அரங்கை வேறு தேவைக்குப் பயன்படுத்த
பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் முடிவு செய்தது.
அதனால் இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டூடியோ
நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இளையராஜாவை அந்த இடத்திலிருந்து ஸ்டூடியோ நிர்வாகம்
வெளியேற்றியது.
இதுகுறித்து சென்னை கோர்ட்டிலும், போலீசிலும் இளையராஜா
புகார் செய்தார்.
இதையடுத்து பிரசாத் ஸ்டூடியோவில் தான் வைத்திருந்த
பொருள்களையும், இசைக்குறிப்புகளையும் எடுத்துக்கொள்ள
அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்குத்
தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார்,
இரு தரப்பினரையும் சமரசமாகச் செல்லும்படி அறிவுறுத்தினார்.
அதற்கு இரு தரப்பினரும் உடன்பட்டனர்.
அதைத் தொடர்ந்து இளையராஜாவை இன்று காலை 9 மணி முதல்
மாலை 4 மணி வரை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிப்பது
என்று முடிவு செய்தனர்.
இந்தநிலையில், இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவுக்கு வருகை
தந்த இளையராஜாவின் வக்கீல், ஸ்டூடியோவில் உள்ள பொருட்கள்
குறித்த நிலவரத்தை இளையராஜாவிற்கு தெரியப்படுத்தினார்.
அதைக்கேட்டு மனமுடைந்த இளையராஜா, தனது வருகையை
ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோவில் தான்
பொக்கிஷமாக பாதுகாத்து வந்த சில பொருட்கள் காணாமல்
போயுள்ளதால் இளையராஜா வருத்தமடைந்ததாக
கூறப்படுகிறது.
இதுகுறித்து இளையராஜா வக்கீல் தியாகராஜன் கூறுகையில்,
‘பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜாவின் தனி அறை
கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளன.
அவரின் பொருட்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால் இளையராஜா மிகவும் வருத்ததில் உள்ளார்’ என்று
தெரிவித்தார்.
மாலைமலர்
- GuestGuest
பிரச்சனை எதுவும் சரியாக தெரியாமல் கருத்து சொல்லக் கூடாது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
நான் அறிந்த வகையில் திரு LV பிரசாத் அவர்கள்
அந்த காலத்து வளரும் இசைஞானியை ஊக்குவிக்க
தன்னுடைய ஸ்டுடியோவில் ஒரு ஷெட்டை இலவசமாக
உபயோகிக்க அனுமதித்ததாக கேள்வி.
பிரசாத் காலத்திற்கு பின் அவருடைய மகன் ஆளுகையில்
வந்த பிரசாத் ஸ்டுடியோ , வாடகை வசூலிக்க அணுகியபோது
வளர்ந்து செழுமையாக உள்ள இளையராஜா இப்போதும்
இலவசமாக உபயோகிக்க வேண்டுகோள் விட்டாராம்.
இதற்கு மேல் என்னென்ன நடந்திருக்கும் என்பதை
படிக்கும் அன்பர்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
அந்த காலத்து வளரும் இசைஞானியை ஊக்குவிக்க
தன்னுடைய ஸ்டுடியோவில் ஒரு ஷெட்டை இலவசமாக
உபயோகிக்க அனுமதித்ததாக கேள்வி.
பிரசாத் காலத்திற்கு பின் அவருடைய மகன் ஆளுகையில்
வந்த பிரசாத் ஸ்டுடியோ , வாடகை வசூலிக்க அணுகியபோது
வளர்ந்து செழுமையாக உள்ள இளையராஜா இப்போதும்
இலவசமாக உபயோகிக்க வேண்டுகோள் விட்டாராம்.
இதற்கு மேல் என்னென்ன நடந்திருக்கும் என்பதை
படிக்கும் அன்பர்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
ஒரு தொலைக்காட்சி வாடகைப் பிரச்சனை என்கிறது,இன்னொரு தொலைக்காட்சி இல்லையில்லை வாடகைப் பிரச்சனை அல்ல..என விளக்கம் கொடுக்கிறது.
எதுவாயினும் இசைமேதை என புகழப்படுபவர் பக்கம் என்னவோ உதைக்கிறதே!
இன்று லாரிகளில் அவர் பொருட்கள் ஏற்ற்ப்படுகின்றன. கோயிலாக பார்த்த இடம் என்றால்-இவ்வளவு புகழையும் பணத்தையும் சேர்த்த அவர் தனக்கு சொந்தமான இடத்தில் அல்லது ஜுவன் சங்கர் ராஜாவின் மிகப் பெரிய வசதிகள் கொண்ட ஸ்ரூடியோவில் வைக்கலாமே!
எஸ்.பிபி மேல் பணத்துக்காக சண்டை போட்டு பிரிந்தவர்..இப்படி பல..
எதுவும் புரியல. பொது வாழ்வுக்கு வந்து விட்டால் தெரிந்து கொள்வதில் தவறில்லை?
எதுவாயினும் இசைமேதை என புகழப்படுபவர் பக்கம் என்னவோ உதைக்கிறதே!
இன்று லாரிகளில் அவர் பொருட்கள் ஏற்ற்ப்படுகின்றன. கோயிலாக பார்த்த இடம் என்றால்-இவ்வளவு புகழையும் பணத்தையும் சேர்த்த அவர் தனக்கு சொந்தமான இடத்தில் அல்லது ஜுவன் சங்கர் ராஜாவின் மிகப் பெரிய வசதிகள் கொண்ட ஸ்ரூடியோவில் வைக்கலாமே!
எஸ்.பிபி மேல் பணத்துக்காக சண்டை போட்டு பிரிந்தவர்..இப்படி பல..
எதுவும் புரியல. பொது வாழ்வுக்கு வந்து விட்டால் தெரிந்து கொள்வதில் தவறில்லை?
படத்திற்கு இசையமைக்க ஊதியம் பெற்ற பின்னர்
தான் இசையமைத்த பாடல்களை பிறர் மேடையில்
பாடி சம்பாதிப்பதை பொறுக்க முடியாதவர் ...!
-
எஸ்.பிபி மேல் பணத்துக்காக சண்டை போட்டு பிரிந்த
போதே இவர் மீது ரசிகர்கள் பெரும் மன உளைச்சலுக்கு
ஆனார்கள்!!
-
இரண்டு ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் இவர்
உபயோகத்தில் இருந்த அறைகளை காலி பண்ணச்
சொல்லி விட்டார்கள்!
-
இவர் ரூம்களை பூட்டு போட்டு பூட்டி விட்டு வந்து
விட்டார்!
-
இரு சாராருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டு
கோர்ட்டு வாசற்படி ஏறி விட்டார்கள்!
-
திரையுலகில் நடுநிலையாளர்களை அணுகி
பிரச்சனையை தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும்!!
-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35005
இணைந்தது : 03/02/2010
பதவி வரும்போது, புகழ் சேரும்போது
தான்தான் உயர்ந்தவன் என்றும் தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது தான் சொன்னதை மற்றவர்கள் கேட்கவேண்டுமென நினைப்பது அரசியலில்தான்
இப்போது கலை உலகமும் அதற்கு அடிமையாகிவிட்டது.
தான்தான் உயர்ந்தவன் என்றும் தன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது தான் சொன்னதை மற்றவர்கள் கேட்கவேண்டுமென நினைப்பது அரசியலில்தான்
இப்போது கலை உலகமும் அதற்கு அடிமையாகிவிட்டது.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|