புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
25 Posts - 51%
heezulia
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
3 Posts - 6%
Raji@123
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
7 Posts - 2%
prajai
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_m10கி வா ஜ வும் அவரது சிலேடையும். Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கி வா ஜ வும் அவரது சிலேடையும்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2020 6:42 pm


கி.வா.ஜ. ஒருமுறை நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றபோது வீட்டின் வாயிற்படியிலேயே துவைத்த புடவை உலர்த்தி காயப் போட்டிருப்பதைக் கண்டு இவ்வாறு சொன்னார்.
இந்தப் புடவைக்கு ஒரு விசேஷச் சிறப்பு உண்டு.  என்ன தெரியுமா? இதுதான் உண்மையான வாயில் புடவை!’

**
புவனேஸ்வரி அம்பாளின் புத்தக வெளியீட்டு விழாவில் .கி.வா.ஜ. தலைமை தாங்கி பேசுகிறார்.

“இந்த புத்தகத்தை எழுதியவர் முத்துசாமி.   இதை அச்சிட்டவர் குப்புசாமி, இதைவெளியிட்டவர்  ராமசாமி.  நானோ  வெறும் ஆசாமி”.

கூட்டத்தில் எழுந்த  சிரிப்பலை அடங்க வெகு நேரம் பிடித்தது.

**

கி.வா.ஜ. நண்பரொருவரின் வீட்டுக்குச் சென்று திரும்பியபின் அவர்களது விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்து எழுதிய கடிதம்.

“அம்மணி உண்டி கொடுத்து, வண்டியும் கொடுத்து  உபசரித்ததை நன்றியுடன் என்றும் மறக்கவே மாட்டேன்”.

**

இலக்கியக் கூட்டமொன்றில் கலந்துக் கொள்ளச் சென்றார். கி.வா.ஜ. கூட்டத்தில் குழப்பம்,. சண்டை, ஒரே  இரைச்சல். கடுப்பான அவர் வெளியே வந்தார்.  வெளியே மழைத் தூறிக் கொண்டிருந்தது.

அவர் சொன்னது: “உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்”.

**

சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட கூட்டம். அமர்க்களமாக பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைத்தட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர் சொல்ல

“அதனால்தான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” என்று சொன்னபோது சபையில் பலத்த கைதட்டல்.

தொடருகிறது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2020 6:51 pm

தொடர்ச்சி
கி.வா.ஜ நண்பர்களுடன் சென்ற கார் வழியில் நின்று விட,  கி.வா.ஜ.முதியவர் என்பதால் அவரை வண்டியிலேயே உட்காரச் சொல்லிவிட்டு காரைத் தள்ளினார்கள்.  ஆனால் அவரும் கீழே இறங்கி வண்டியைத் தள்ள ஆரம்பித்தார். “என்னைத் தள்ளாதவன் என்றே நினைத்து விட்டீர்களா?” என்று அவர் கேட்டபோது அவரது பேச்சிலிருந்த சிலேடையைக் கேட்டு எல்லோரும் சிரித்து விட்டனர்.

**

கூட்டமொன்றுக்கு தலைமை தாங்கவிருந்த ஆசாமி  வரவில்லை.கி.வா.ஜ.வை

தலைமைத் தாங்கச் சொன்னார்கள். கி.வா.ஜ. மறுத்தார் .”நீங்களே

தலைவராக நாற்காலியில் அமரவேண்டும்” என்று வற்புறுத்தியபோது ”இரண்டு கால் மனிதனை நாற்காலி மனிதன் ஆக்க  ஏன்தான் உங்களுக்கு  இவ்வளவு ஆசையோ?” என்று கேட்டார் கி.வா.ஜ.

**

வாரியார் எழுதிய நூல் ஒன்றை வானதி  பதிப்பகத்தார் வெளியிட்டனர். பாராட்டுரை  கூற  வந்த  கி. வா. ஜ, பதிப்பாளர் வாரியார் சுவாமிகளுக்குப் பொன்னாடையைப் போர்த்தியதும் சிலேடையாக,  “’நூல் தந்த வாரியாருக்கு பதிப்பாளர் ஆடை தருகிறார்’ என்றதும் அரங்கத்தில் கைதட்டல் வானைப் பிளந்தது.

**

அடுத்து இறை வணக்கம் பாடிய சிறுமிக்கு  கி. வா.ஜ. ஒரு பேனா பரிசளித்தார். இதைக் கண்ட வாரியார் உடனே தன் பங்குக்கு, “நாவால் பாடிய சிறுமியை கி.வா.ஜ. பேனாவால் கௌரவிக்கிறார்” என்றதும் மறுபடியும் கைதட்டல் வானைப் பிளந்தது.

**

ஒரு முறை  கி. வா. ஜ அவர்களை  “இம்மை – மறுமை”  என்ற தலைப்பில் பேச அழைத்திருந்தார்கள். உரையாற்ற  தொடங்கியதும் மைக் கோளாறு செய்தது. வேறு மைக் வைத்தார்கள். அதுவும் சரியாகச் செயல்படவில்லை.  

கி.வா.ஜ உடனே“இம்மைக்கும் சரியில்லை,  அம்மைக்கும் சரியில்லை” என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

**

ஒரு  விருந்தோம்பலில் பெண்மணி ஒருவர் .கி.வா.ஜ  சாப்பிட இலைமுன் அமர்ந்ததும்   பூரியைப் போட்டுக் கொண்டே, “உங்களுக்கு பூரி பிடிக்குமோ இல்லையோ?  என்று அன்போடு வினவினார்.

உடனே கி.வா.ஜ. “என்னம்மா இது ஜகன்நாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?” என்றார். இப்பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி  “பூரி” த்துப் போனார்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2020 8:27 pm

கி வா ஜ வும் அவரது சிலேடையும். 103459460
-
கி வா ஜ வும் அவரது சிலேடையும். E_1421711737

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக