புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாரி சுருட்டிய ‘சுனாமி’ ஆழிப்பேரலையை மறக்க முடியுமா?
Page 1 of 1 •
-
சென்னை,
2.5 லட்சம் உயிர்களை காவு வாங்கிய சுனாமி ஆழிப்பேரலை தாக்கி
இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. உறவுகளையும்,
உடைமைகளையும் ஒருசேர பறித்துச்சென்ற அந்த கோர தாண்டவம்
இன்னமும் நம் நினைவை விட்டு நீங்க மறுக்கிறது.
இயற்கை பேரழிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால், அவை எப்போதும்
மறக்க முடியாத காயங்களை ஆழப்பதியச் செய்கின்றன. அந்த
வகையில் டிசம்பர் 26-ந்தேதி (இன்று) எனும் இந்த நாள், தமிழகத்தின்
கறுப்பு நாள் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
லட்சக்கணக்கான உயிர்களை அடுத்தடுத்து காவு வாங்கி, பெரும்
பணக்காரர்களையும் நடுரோட்டில் நிர்க்கதியாக நிற்கவைத்த
துயரத்தை என்ன சொல்ல... உறவுகளையும், உடைமைகளையும்
பறிகொடுத்து அடுத்தவேளை உணவுக்காக கண்ணீருடனும்,
கவலை தோய்ந்த முகங்களுடனும் வரிசையில் காத்திருந்த மக்களை
நினைத்தாலே நம் கண்கள் குளமாகி விடும்.
இந்தியா, அந்தமான், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில்
முந்தைய நாள் இரவில் கிறிஸ்துமஸ் கொண்டாடிவிட்டு நிம்மதியாக
உறங்க சென்றவர்களுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் அவர்களை
கடல் தாய் அழைத்துக்கொண்டு போய் விடுவாள் என்று தெரியாது.
ஆம், சுனாமி எனும் ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 16 ஆண்டுகள்
ஆகிவிட்டன.
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி காலை 6.29 மணிக்கு
இந்தோனேஷியாவில் சுமத்ரா தீவில் 8.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்தியா, இந்தோனேஷியா, மாலத்தீவுகள்,
இலங்கை, தாய்லாந்து, மலேசியா, மியான்மர், சோமாலியா,
தான்சானியா உள்பட நாடுகளில் சுனாமியாக உருவெடுத்தது.
இந்தியாவில் சுனாமியின் தாக்கம் வெகுவாகவே எதிரொலித்தது.
தாலாட்டுடன் கரையை தொட்டுச்சென்ற வங்ககடலின் அலைகள்,
அன்றைய தினம் திடீரென தனது ஆக்ரோஷத்தை காட்டின.
அதுவரை கவிதையையும், இனிய நினைவுகளையும், சந்தோஷத்தையும்,
நிம்மதியையும், மன அமைதியையும் அளித்து வந்த அலைகள் முதன்
முறையாக பயத்தை ஏற்படுத்தியது.
வழக்கத்தை விட கொந்தளிப்பாகவும், கோபமாகவும், ராட்சத
வேகத்துடன் வந்த அலைகளை தூரத்தில் இருந்து பார்த்த மக்கள் பீதி
அடைந்தனர்.
பல மீட்டர் அடி உயரத்துக்கு எழுந்த அலைகள் என்னவென்று
சுதாரிப்பதற்குள் ஆயிரக்கணக்கானோரை வாரி சுருட்டிக்கொண்டு
கடலுக்குள் சென்றது.
‘எட்ட நின்னு பார்க்கும் எதுவும் கிட்ட வந்தால் கஷ்டமே’,
என்பதுபோல கரை தாண்டி, சாலையை தாண்டி குடியிருப்பு
பகுதிகளையும் கோப கனலாக கொந்தளித்து வந்த கடல் அலைகள்
புரட்டியெடுத்து விட்டன.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
16 ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நீங்க மறுக்கும் கோர தாண்டவம்
கரையோரம் இருந்த கடைகள், சாலையோரம் நின்றிருந்த கார்கள்
கடல் நீரில் சிக்கி நாசமானது. உயிர் பயத்தால் வீட்டின் மேற்கூரைகளிலும்,
மொட்டை மாடிகளிலும் கூச்சலிட்டு கொண்டிருந்த மக்களின்
அபயகுரலையும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதவிக்கும் மக்களும்,
கால்நடைகளும் நீரில் இழுத்து செல்லப்பட்ட காட்சிகளை காண்போர்
கண்கள் நிச்சயம் குளமாகிவிடும்.
அந்தளவு சுனாமி ஆழிப்பேரலை கோர தாண்டவம் ஆடியது.
இந்தியாவிலும் கணக்கிட முடியாத இழப்புகளை சுனாமி ஏற்படுத்தியது.
இந்தியாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது
தமிழகம் தான். தமிழகத்தில் சுனாமி கோர தாண்டவம் ஆடியது.
சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர
மாவட்டங்களில் ஆழிப்பேரலையால் ஆயிரக்கணக்கான மக்கள்
உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் இருந்த 133 அடி உயர திருவள்ளுவர்
சிலை உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்ததை எவரும் மறக்க
இயலாது.
குறிப்பாக நாகை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 38 கிராமங்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டன.
நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர். சென்னை, கடலூர், கன்னியாகுமரி மாநிலம் முழுவதும்
7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியும், கட்டிட இடிபாடுகளில்
சிக்கியும் உயிரிழந்தனர்.
ஆடுகள், கோழிகள், மாடுகள் என கால்நடைகளும் பரிதாபமாக
உயிரிழந்தன.
ஆழிப்பேரலை அழித்தொழித்து ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும்
உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் மனதில் ஏற்பட்ட
சோக வடுக்கள் இன்றளவும் மறையவில்லை என்பதே நிதர்சன
உண்மை. அந்த சோகத்தின் வெளிப்பாடாகவே ஒவ்வொரு ஆண்டும்
டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு
வருகிறது.
இந்த தினத்தில் சுனாமியில் பறிகொடுத்த தங்கள் உறவுகளை
எண்ணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கடலில் பூக்கள்
தூவப்படும், பால் ஊற்றப்படும்.
சென்னை உள்பட கடலோர கிராமங்களில் சுனாமியில்
உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி
அஞ்சலியும் செலுத்துவார்கள். அப்போது உயிரிழந்தவர்களை
நினைத்து கண்ணீர் சிந்தி வருந்துவார்கள்.
அந்த நாள் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக வருத்தம் தோய்ந்த
நிகழ்வாகவே அமைந்து வருகிறது.
சொல்லமுடியாத சோகங்களையும், கணக்கிட முடியாத
இழப்புகளையும் ஏற்படுத்திய சுனாமி தனது கோரத்தாண்டவத்தை
ஆடி ஆண்டுகள் கடந்தாலும் சுனாமி ஏற்படுத்திய சோகவடு இன்னும்
நம் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறது.
ஹாலிவுட் படங்களில் சுனாமி போன்ற பேரழிவு தரும் இத்தகைய
காட்சிகளை கண்டாலே மனம் பதறிவிடும். ஆனால் 16 ஆண்டுகளுக்கு
முன்பு இந்த காட்சியை கண்முன்னே பார்த்தவர்கள் அந்த அதிர்ச்சியில்
இருந்து மீளவா முடியும்?
2004-ம் ஆண்டு சுனாமியில் ஏறக்குறைய 2.5 லட்சம் பேர்
இறந்திருக்கிறார்கள் என்று கணக்கீடுகள் கூறுகின்றன. இழப்புகள்
என்றுமே பெரிது. அதிலும் மனித உயிரிழப்புகள் மனதை
பாதிக்கக்கூடியவை. அத்தகைய பாதிப்புகளில் இருந்து உறவுகளை
பறிகொடுத்தோர் மீளவும், சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் ஆன்மா
சாந்தியடையவும் பிரார்த்திப்போம்.
காலம் மாறலாம், ஆனால் கண்ட காட்சிகள் இன்னும் ஆறாத வடுவாக
இருப்பதை மறுக்கமுடியாது. எல்லா வலிகளுக்கும் மருந்து உண்டு.
ஆனால் இந்த வலிக்கான மருந்தை காலம் தான் கூறவேண்டும்.
-
-------------------------------------
தினத்தந்தி
கரையோரம் இருந்த கடைகள், சாலையோரம் நின்றிருந்த கார்கள்
கடல் நீரில் சிக்கி நாசமானது. உயிர் பயத்தால் வீட்டின் மேற்கூரைகளிலும்,
மொட்டை மாடிகளிலும் கூச்சலிட்டு கொண்டிருந்த மக்களின்
அபயகுரலையும், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதவிக்கும் மக்களும்,
கால்நடைகளும் நீரில் இழுத்து செல்லப்பட்ட காட்சிகளை காண்போர்
கண்கள் நிச்சயம் குளமாகிவிடும்.
அந்தளவு சுனாமி ஆழிப்பேரலை கோர தாண்டவம் ஆடியது.
இந்தியாவிலும் கணக்கிட முடியாத இழப்புகளை சுனாமி ஏற்படுத்தியது.
இந்தியாவிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலம் என்றால் அது
தமிழகம் தான். தமிழகத்தில் சுனாமி கோர தாண்டவம் ஆடியது.
சென்னை, நாகை, கடலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர
மாவட்டங்களில் ஆழிப்பேரலையால் ஆயிரக்கணக்கான மக்கள்
உயிரிழந்தனர். கன்னியாகுமரியில் இருந்த 133 அடி உயர திருவள்ளுவர்
சிலை உயரத்துக்கு அலைகள் சீறிப்பாய்ந்ததை எவரும் மறக்க
இயலாது.
குறிப்பாக நாகை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 38 கிராமங்கள் முழுமையாக நீரால் சூழப்பட்டன.
நாகை மாவட்டத்தில் மட்டும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
உயிரிழந்தனர். சென்னை, கடலூர், கன்னியாகுமரி மாநிலம் முழுவதும்
7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கியும், கட்டிட இடிபாடுகளில்
சிக்கியும் உயிரிழந்தனர்.
ஆடுகள், கோழிகள், மாடுகள் என கால்நடைகளும் பரிதாபமாக
உயிரிழந்தன.
ஆழிப்பேரலை அழித்தொழித்து ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும்
உறவுகளையும், உடைமைகளையும் இழந்த மக்கள் மனதில் ஏற்பட்ட
சோக வடுக்கள் இன்றளவும் மறையவில்லை என்பதே நிதர்சன
உண்மை. அந்த சோகத்தின் வெளிப்பாடாகவே ஒவ்வொரு ஆண்டும்
டிசம்பர் 26-ந்தேதி சுனாமி நினைவு தினமாக அனுசரிக்கப்பட்டு
வருகிறது.
இந்த தினத்தில் சுனாமியில் பறிகொடுத்த தங்கள் உறவுகளை
எண்ணி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக கடலில் பூக்கள்
தூவப்படும், பால் ஊற்றப்படும்.
சென்னை உள்பட கடலோர கிராமங்களில் சுனாமியில்
உயிரிழந்தவர்களின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி
அஞ்சலியும் செலுத்துவார்கள். அப்போது உயிரிழந்தவர்களை
நினைத்து கண்ணீர் சிந்தி வருந்துவார்கள்.
அந்த நாள் உணர்ச்சிகளின் வெளிப்பாடாக வருத்தம் தோய்ந்த
நிகழ்வாகவே அமைந்து வருகிறது.
சொல்லமுடியாத சோகங்களையும், கணக்கிட முடியாத
இழப்புகளையும் ஏற்படுத்திய சுனாமி தனது கோரத்தாண்டவத்தை
ஆடி ஆண்டுகள் கடந்தாலும் சுனாமி ஏற்படுத்திய சோகவடு இன்னும்
நம் நெஞ்சை விட்டு நீங்க மறுக்கிறது.
ஹாலிவுட் படங்களில் சுனாமி போன்ற பேரழிவு தரும் இத்தகைய
காட்சிகளை கண்டாலே மனம் பதறிவிடும். ஆனால் 16 ஆண்டுகளுக்கு
முன்பு இந்த காட்சியை கண்முன்னே பார்த்தவர்கள் அந்த அதிர்ச்சியில்
இருந்து மீளவா முடியும்?
2004-ம் ஆண்டு சுனாமியில் ஏறக்குறைய 2.5 லட்சம் பேர்
இறந்திருக்கிறார்கள் என்று கணக்கீடுகள் கூறுகின்றன. இழப்புகள்
என்றுமே பெரிது. அதிலும் மனித உயிரிழப்புகள் மனதை
பாதிக்கக்கூடியவை. அத்தகைய பாதிப்புகளில் இருந்து உறவுகளை
பறிகொடுத்தோர் மீளவும், சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் ஆன்மா
சாந்தியடையவும் பிரார்த்திப்போம்.
காலம் மாறலாம், ஆனால் கண்ட காட்சிகள் இன்னும் ஆறாத வடுவாக
இருப்பதை மறுக்கமுடியாது. எல்லா வலிகளுக்கும் மருந்து உண்டு.
ஆனால் இந்த வலிக்கான மருந்தை காலம் தான் கூறவேண்டும்.
-
-------------------------------------
தினத்தந்தி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
அது 2004!
சென்னை மெரீனாக் கடற்கரை! எங்களது ‘அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ அதன் அருகில்தான் இருந்தது! ஆழி அலையால் நம் சுவடிச் செல்வம் அழிந்துவிடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருந்தேன், அம் மையத்தின் தலைவன் என்ற முறையில்! நல்ல வேளையாக எங்கள் வளாகத்துக்கு முன்னரே அலை பின்வாங்கிவிட்டது! அப்போது கடற்கரையில் கூடிநின்று கடலைச் சினத்துடன் முறைத்துப் பார்த்தவர்களில் நானும் ஒருவன்!
சென்னை மெரீனாக் கடற்கரை! எங்களது ‘அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ அதன் அருகில்தான் இருந்தது! ஆழி அலையால் நம் சுவடிச் செல்வம் அழிந்துவிடுமோ என்று நான் அஞ்சிக்கொண்டிருந்தேன், அம் மையத்தின் தலைவன் என்ற முறையில்! நல்ல வேளையாக எங்கள் வளாகத்துக்கு முன்னரே அலை பின்வாங்கிவிட்டது! அப்போது கடற்கரையில் கூடிநின்று கடலைச் சினத்துடன் முறைத்துப் பார்த்தவர்களில் நானும் ஒருவன்!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|