Latest topics
» கருத்துப்படம் 18/09/2024by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?
+3
sathy
ரிபாஸ்
சாந்தன்
7 posters
Page 1 of 1
பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?
பெர்முடா முக்கோணம் மற்றும்
பிசாசுக்கடல் அதிசயங்கள் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் இந்த
இடுகையின் நோக்கம் இன்றும் கப்பல் மற்றும் விமானங்கள் பறப்பதில்லையா?
அல்லது சோதனை செய்யவில்லையா? இதில் விஞ்ஞானிகளின் விளக்கங்கள் புரியாமல்
உள்ளது. அது என்ன நான்காவது பரிமாணம?், ஐந்தாவது பரிமாணம?் இதன் சரியான
சாமான்யரின் விளக்கங்களாக ் மன்ற நண்பர்கள, தங்கள்் அனுபவம் மற்றும் அது
குறித்த கல்வியின் பேரில் விளக்க முடியுமா? இதே போல் தான் ஜப்பான்
பகுதியின் பிசாசுக்கடலும் கூறப்படுகின்றது, அதையும் விளக்குமாறு
வேண்டுகின்றேன்.
வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்று
துறைமுகங்களை இணைத்து
ஒரு முக்கோணம் வரைந்தால் கிடைக்கும் பகுதியே பிசாசு முக்கோணம் எனப்படும்,
பெர்முடா முக்கோணம் ஆகும்.
உலக விஞ்ஞானிகள் பலருக்கும் புதிராகவும் சவாலாகவும் திகழும் இந்த முக்கோணத்தின்
இயல்பு வியப்பானத்தும் அச்சமூட்டக் கூடியதும் ஆகும்.
இம்முக்கோணப் பகுதியில் காணப்படும் ஆழ்கடல் நீரின் மேற்பகுதி பேரெழிலுடன்
காணப்படுவதுடன் கிளர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்த போதிலும், இதன் ஆழத்தில் ஆற்றல் வாய்ந்த
நீரோட்டங்கள் உள்ளன. கடந்த நூற்றாண்டுக் கணக்கின்படி, இவெல்லைக்குள் நுழைந்த கலங்களுள் 40 கப்பல்களும், 20 விமானங்களும், எண்ணற்ற சிறு மரக்கலங்களும் மாயமாய் மறைந்து போய்விட்டன.
1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக் கப்பல் மறைந்த
நிகழ்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இன்றுவரை பெர்முதா முக்கோணத்தின்
பரப்பினைக் (இரண்டரை மில்லியன் சதுரக் கிலோ மீட்டர்) கடந்து செல்லும் விமானங்கள், கப்பல்கள் மாயமாய் மறைவதும்,பின்னர் அவை பற்றிய ஒரு சிறு தடயமும் கிட்டாமல் போவதும் உல கின் மிகப்பெரிய வினாவாக நம் முன் காட்சி அளிக்கின்றன.
உலகின் புகழ் பெற்ற விஞ்ஞானி, திரு. ஜெ.எம். வாலன்டைன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில்
மறைந்த கப்பல்களும் விமானங்களும் எங்கேயும் போய்விடவில்லை, அவை அதே இடத்தில்
வேறுபரிமாணதில் இருக்கின்றன என்று கூறுகிறார்.
அமெரிக்க நாட்டின் மேதை எட்கர் கேஸ், தம் அபூர்வமான சோதிடத் திறமையின் மூலம்
அட்லாண்டிக் கடலுக்குள் புதைந்து கிடக்கிற அட்லாண்டிக் நகரம் ஒரு சக்தி
மையத்தால் கடலுக்கு அடியில் வாழ்பவர்களால் இழுத்துச்செல்லப் பட்டது என்றும், அவர்களால் அந்த நகரத்தை மறுபடி மேலே வரச்செய்ய இயலும் என்றும் எழுதியிருக்கிறார்.
படிகங்களிலிருந்து உருவாகும் சக்திவாய்ந்த ஒளி ரேகைகள் இந்தப் பகுதியில் வரும்
விமானங்களையும் கப்பல்களையும் வேறு பரிமாணத்திற்கு மாற்றிக் காற்றில் மாயமாய்
மறையச் செய்கின்றன என்பதும் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ள முடியாததாய் உள்ளது.
பெர்முதா முக்கோணப் பகுதியின் நேர் மறுபுரம் உள்ள(பூமி உருண்டையில் சரியாக அதன்
மறுமுனை) ஜப்பான் நாட்டுத் தென் கிழக்குக் கடற்பகுதி 'பிசாசுக் கடல்' என்றே வெகு காலமாக
அழைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல! இங்கேயும் பல கப்பல்கள் மாயமாய் மறைந்திருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் காந்த முள் மாறுபாடு (Megnatic veriation) மிகக் குறைவாகவே உள்ளது. எனவே இந்த இரண்டு கடல் பகுதிகளின் மாயத்திலும் ஏதோ தொடர்பும் ஒரு பொதுக் காரணமும் இருக்கவேண்டும்.
அண்மைக் கால விஞ்ஞான ஆய்வுகளில் எல்லாத் திடப் பொருள்களும் தமக்குள் உள்ளடக்கிய
சக்தியைப் பெற்றிருப் பதாயும், திடப் பொருள்கள் யாவும் இந்த சக்தியின் (Congealed energy)
மறுவடிவம் என்றும் இந்தச் சக்தி ஒவ்வோர் அணுவுக் குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான்கள் வடிவத்தில்
உள்ளன என்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.
இந்த எலக்ட்ரான்களை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்ற பரிணாமத்தில்
திரும்பிச் செயல்பட வைத்தால், அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்கிற செயல் முறையைத்
தலைகீழாகத் திருப்பிச் செயல்படவைதால், அப்படிச்செய்யும் போது எல்லாப் பொருளும் மூலப் பொருளாகிற
பரமாணுக் களாக மாறிக் காற்றில் கலந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட செயல் முறைக்கு, எதிர்ப் பொருள் செயல் திறன்(Anti Matter) என்று
பெயரிட்டுள்ளார்கள். பெர்முதா முக்கோணப் புதிரின் சிக்கலும் இந்த எதிர்ப் பொருள் செயல் திறனாக
இருக்கலாம் என்பது அண்மைக் கால முடிவு. இந்த எதிர்ப் பொருள் செயல் திறனே பொருளின் ஐந்தாவது
பரிமாணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
-------------
பிசாசுக்கடல் அதிசயங்கள் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆனால் இந்த
இடுகையின் நோக்கம் இன்றும் கப்பல் மற்றும் விமானங்கள் பறப்பதில்லையா?
அல்லது சோதனை செய்யவில்லையா? இதில் விஞ்ஞானிகளின் விளக்கங்கள் புரியாமல்
உள்ளது. அது என்ன நான்காவது பரிமாணம?், ஐந்தாவது பரிமாணம?் இதன் சரியான
சாமான்யரின் விளக்கங்களாக ் மன்ற நண்பர்கள, தங்கள்் அனுபவம் மற்றும் அது
குறித்த கல்வியின் பேரில் விளக்க முடியுமா? இதே போல் தான் ஜப்பான்
பகுதியின் பிசாசுக்கடலும் கூறப்படுகின்றது, அதையும் விளக்குமாறு
வேண்டுகின்றேன்.
வட அட்லாண்டிக் கடலில் பெர்முடா, மியாமி, பியூர்டொ ரிகொ ஆகிய முன்று
துறைமுகங்களை இணைத்து
ஒரு முக்கோணம் வரைந்தால் கிடைக்கும் பகுதியே பிசாசு முக்கோணம் எனப்படும்,
பெர்முடா முக்கோணம் ஆகும்.
உலக விஞ்ஞானிகள் பலருக்கும் புதிராகவும் சவாலாகவும் திகழும் இந்த முக்கோணத்தின்
இயல்பு வியப்பானத்தும் அச்சமூட்டக் கூடியதும் ஆகும்.
இம்முக்கோணப் பகுதியில் காணப்படும் ஆழ்கடல் நீரின் மேற்பகுதி பேரெழிலுடன்
காணப்படுவதுடன் கிளர்ச்சி ஊட்டுவதாகவும் இருந்த போதிலும், இதன் ஆழத்தில் ஆற்றல் வாய்ந்த
நீரோட்டங்கள் உள்ளன. கடந்த நூற்றாண்டுக் கணக்கின்படி, இவெல்லைக்குள் நுழைந்த கலங்களுள் 40 கப்பல்களும், 20 விமானங்களும், எண்ணற்ற சிறு மரக்கலங்களும் மாயமாய் மறைந்து போய்விட்டன.
1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி என்னும் பெயருடைய ஒரு பாய்மரக் கப்பல் மறைந்த
நிகழ்சியே முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இன்றுவரை பெர்முதா முக்கோணத்தின்
பரப்பினைக் (இரண்டரை மில்லியன் சதுரக் கிலோ மீட்டர்) கடந்து செல்லும் விமானங்கள், கப்பல்கள் மாயமாய் மறைவதும்,பின்னர் அவை பற்றிய ஒரு சிறு தடயமும் கிட்டாமல் போவதும் உல கின் மிகப்பெரிய வினாவாக நம் முன் காட்சி அளிக்கின்றன.
உலகின் புகழ் பெற்ற விஞ்ஞானி, திரு. ஜெ.எம். வாலன்டைன், இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில்
மறைந்த கப்பல்களும் விமானங்களும் எங்கேயும் போய்விடவில்லை, அவை அதே இடத்தில்
வேறுபரிமாணதில் இருக்கின்றன என்று கூறுகிறார்.
அமெரிக்க நாட்டின் மேதை எட்கர் கேஸ், தம் அபூர்வமான சோதிடத் திறமையின் மூலம்
அட்லாண்டிக் கடலுக்குள் புதைந்து கிடக்கிற அட்லாண்டிக் நகரம் ஒரு சக்தி
மையத்தால் கடலுக்கு அடியில் வாழ்பவர்களால் இழுத்துச்செல்லப் பட்டது என்றும், அவர்களால் அந்த நகரத்தை மறுபடி மேலே வரச்செய்ய இயலும் என்றும் எழுதியிருக்கிறார்.
படிகங்களிலிருந்து உருவாகும் சக்திவாய்ந்த ஒளி ரேகைகள் இந்தப் பகுதியில் வரும்
விமானங்களையும் கப்பல்களையும் வேறு பரிமாணத்திற்கு மாற்றிக் காற்றில் மாயமாய்
மறையச் செய்கின்றன என்பதும் விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்ள முடியாததாய் உள்ளது.
பெர்முதா முக்கோணப் பகுதியின் நேர் மறுபுரம் உள்ள(பூமி உருண்டையில் சரியாக அதன்
மறுமுனை) ஜப்பான் நாட்டுத் தென் கிழக்குக் கடற்பகுதி 'பிசாசுக் கடல்' என்றே வெகு காலமாக
அழைக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்ல! இங்கேயும் பல கப்பல்கள் மாயமாய் மறைந்திருக்கின்றன. இந்த இரண்டு பகுதிகளிலும் காந்த முள் மாறுபாடு (Megnatic veriation) மிகக் குறைவாகவே உள்ளது. எனவே இந்த இரண்டு கடல் பகுதிகளின் மாயத்திலும் ஏதோ தொடர்பும் ஒரு பொதுக் காரணமும் இருக்கவேண்டும்.
அண்மைக் கால விஞ்ஞான ஆய்வுகளில் எல்லாத் திடப் பொருள்களும் தமக்குள் உள்ளடக்கிய
சக்தியைப் பெற்றிருப் பதாயும், திடப் பொருள்கள் யாவும் இந்த சக்தியின் (Congealed energy)
மறுவடிவம் என்றும் இந்தச் சக்தி ஒவ்வோர் அணுவுக் குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான்கள் வடிவத்தில்
உள்ளன என்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.
இந்த எலக்ட்ரான்களை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்ற பரிணாமத்தில்
திரும்பிச் செயல்பட வைத்தால், அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்கிற செயல் முறையைத்
தலைகீழாகத் திருப்பிச் செயல்படவைதால், அப்படிச்செய்யும் போது எல்லாப் பொருளும் மூலப் பொருளாகிற
பரமாணுக் களாக மாறிக் காற்றில் கலந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட செயல் முறைக்கு, எதிர்ப் பொருள் செயல் திறன்(Anti Matter) என்று
பெயரிட்டுள்ளார்கள். பெர்முதா முக்கோணப் புதிரின் சிக்கலும் இந்த எதிர்ப் பொருள் செயல் திறனாக
இருக்கலாம் என்பது அண்மைக் கால முடிவு. இந்த எதிர்ப் பொருள் செயல் திறனே பொருளின் ஐந்தாவது
பரிமாணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
-------------
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?
EXCELLENT, Thank you very much.
sathy- பண்பாளர்
- பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009
rikniz- தளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?
நிர்மல் wrote:
அண்மைக் கால விஞ்ஞான ஆய்வுகளில் எல்லாத் திடப் பொருள்களும் தமக்குள் உள்ளடக்கிய
சக்தியைப் பெற்றிருப் பதாயும், திடப் பொருள்கள் யாவும் இந்த சக்தியின் (Congealed energy)
மறுவடிவம் என்றும் இந்தச் சக்தி ஒவ்வோர் அணுவுக் குள்ளும் இயங்குகின்ற எலக்ட்ரான்கள் வடிவத்தில்
உள்ளன என்றும் முடிவுக்கு வந்துள்ளார்கள்.
இந்த எலக்ட்ரான்களை நான்காவது பரிமாணமாகிய 'காலம்' என்ற பரிணாமத்தில்
திரும்பிச் செயல்பட வைத்தால், அதாவது ஒரு திடப்பொருள் உருவாகிறது என்கிற செயல் முறையைத்
தலைகீழாகத் திருப்பிச் செயல்படவைதால், அப்படிச்செய்யும் போது எல்லாப் பொருளும் மூலப் பொருளாகிற
பரமாணுக் களாக மாறிக் காற்றில் கலந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் முடிவுக்கு வந்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட செயல் முறைக்கு, எதிர்ப் பொருள் செயல் திறன்(Anti Matter) என்று
பெயரிட்டுள்ளார்கள். பெர்முதா முக்கோணப் புதிரின் சிக்கலும் இந்த எதிர்ப் பொருள் செயல் திறனாக
இருக்கலாம் என்பது அண்மைக் கால முடிவு. இந்த எதிர்ப் பொருள் செயல் திறனே பொருளின் ஐந்தாவது
பரிமாணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
,
பிரளய காலம் என்று சொல்லுகிறார்களே அதுவும் இது போல எதிர்ப் பொருள் செயல் திறன்(Anti Matter) தானா ?.
இந்த பூமி உருண்டை தன்னை தானே refresh செய்து கொள்ளும் முறைதான் இந்த Anti Matter போல.
Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?
அருமையான தகவல் நன்றி...நன்றி.
jahubar- இளையநிலா
- பதிவுகள் : 471
இணைந்தது : 09/02/2010
Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?
நன்றி ராஜா அண்ணா , ஜகுபார் நண்பரே
சாந்தன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Re: பெர்முடா முக்கோணம் மற்றும் பிசாசுக்கடல்?
நல்லதொரு தகவல், நன்றி.
மேலும் சில தகவல்கள் இந்தக் கட்டுரையுடன் தொடர்பு படுத்தி...
முதன் முதல் பெர்முடா சம்பவம் வரலாற்றில் பதியப்பட்டது 1492 இல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது குழுவுடன் வடக்கு (அட்லாண்டிக்)நோக்கி செல்லும்போது (1492
- One of the first reports of odd happenings
in the Bermuda Triangle occurred in 1492. Christopher
Columbus
and his crew sailed in the Bermuda Triangle on their way to North...)
1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி எனும் கப்பல் மறைந்த சம்பவம் முதலில் பெர்முடா முக்கோணத்துடன் தொடர்பு படுத்தப்பட்டது, ஆனால் அது தவறானது என பின்பு அறியப்பட்டது, அந்தக் கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில தகவல்கள் இந்தக் கட்டுரையுடன் தொடர்பு படுத்தி...
முதன் முதல் பெர்முடா சம்பவம் வரலாற்றில் பதியப்பட்டது 1492 இல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது குழுவுடன் வடக்கு (அட்லாண்டிக்)நோக்கி செல்லும்போது (1492
- One of the first reports of odd happenings
in the Bermuda Triangle occurred in 1492. Christopher
Columbus
and his crew sailed in the Bermuda Triangle on their way to North...)
1872-ஆம் ஆண்டில் மேரி செலெஸ்டி எனும் கப்பல் மறைந்த சம்பவம் முதலில் பெர்முடா முக்கோணத்துடன் தொடர்பு படுத்தப்பட்டது, ஆனால் அது தவறானது என பின்பு அறியப்பட்டது, அந்தக் கப்பல் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Similar topics
» பெர்முடா முக்கோணம்
» பெர்முடா முக்கோணம் ( Bermuda Triangle )
» பெர்முடா முக்கோணம்
» மர்ம முடிச்சு – பெர்முடா முக்கோணம்!
» பெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா?
» பெர்முடா முக்கோணம் ( Bermuda Triangle )
» பெர்முடா முக்கோணம்
» மர்ம முடிச்சு – பெர்முடா முக்கோணம்!
» பெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|