புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
5 Posts - 13%
heezulia
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
4 Posts - 11%
வேல்முருகன் காசி
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
4 Posts - 11%
T.N.Balasubramanian
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
3 Posts - 8%
Raji@123
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
140 Posts - 40%
ayyasamy ram
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
7 Posts - 2%
prajai
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 25, 2020 7:10 am

அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! 612576
-
‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே...'
என்றதுமே பக்தி மணம் கமழும் திருப்பதி வேங்கடேசப்
பெருமாள் மீதான சுப்ரபாதமும் அதைப் பாவபூர்வமாக
வழங்கிய ‘இசை அரசி' எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின்
தெய்விகக் குரலும்தான் நம் நினைவுக்கு வரும்.

மணவாள மாமுனி அவர்களின் சீடர் பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராச்சாரியார் வடமொழியில் எழுதிய
ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் உலகப் பிரசித்திபெற்றது.

இந்த சுப்ரபாதத்தின் தமிழ் வடிவமும் புகழ்பெற்றது.
“வந்துதித்தாய் ராமா நீ கோசலைதன் திருமகனாம்” என்று
தொடங்கும் இந்தத் தமிழ் சுப்ரபாதம், தன்னுடைய தாய்
கேட்பதற்காக ஒரு தனயனால் உருவாக்கப்பட்டது!

பட்டு நெசவுக்குப் புகழ்பெற்ற ஆரணி அருகேயுள்ளது
முனுகப்பட்டு கிராமம். இந்த ஊரில் எஸ்.ஆர். ஜனார்த்தனம் –
கண்ணம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த
பார்த்தசாரதிதான் அந்தத் தனயர்.

திருப்பனந்தாள் தமிழ் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்ற இவர்,
நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.

1985-ம் ஆண்டு பார்த்தசாரதியின் குடும்பத்தினர் திருப்பதி
தரிசனம் முடித்துத் திரும்பியிருந்தனர். வீட்டில் சதா சர்வ
காலமும் எதையாவது எழுதிக்கொண்டே இருந்த மகன்
பார்த்தசாரதியைப் பார்த்து, வேங்கடேசுவர சுப்ரபாதத்தை
தமிழில் எழுதும்படி வேண்டுகோள் விடுத்தார் அவரின் அன்னை
கண்ணம்மாள்.

தமிழ்ப் பேராசிரியராக பார்த்தசாரதி திருத்தணி கலைக்
கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த தருணம் அது. சீக்கிரமே
மரணம் நெருங்குவதை உணர்ந்ததால், தாமதிக்காமல் தமிழ்
சுப்ரபாதத்தை எழுதி முடிக்கும்படி மீண்டும் மகனை
வலியுறுத்தினார் கண்ணம்மாள்.

அன்னைக்காக அரங்கேறிய சுப்ரபாதம்


தன்னுடன் கல்லூரியில் பணிபுரியும் ஞானக்கூத்தன் என்பவருக்கு
சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமை இருந்த காரணத்தால், அவரின்
உதவியோடு சுப்ரபாதத்தில் உள்ள முதல் பகுதியான திருப்பள்ளி
எழுச்சியில் இருக்கும் 29 பாக்களையும் தமிழில் மொழிபெயர்த்து
அன்னையிடம் மூன்றே நாள்களில் வாசித்துக் காண்பித்தார்.

சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதத்தில் 1986-ம் ஆண்டு ஜனவரி
மாதம் 7-ம் தேதி வைகுண்ட பதவி அடைந்தார் கண்ணம்மாள்.
அன்னை யின் இறுதிச் சடங்குகள் முடிந்த பதினாறாம் நாள் இரவு
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  வேங்கடேச சுப்ரபாதம்
அன்னையின் நினைவாக அரங்கேற்றப்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 25, 2020 7:17 am

அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! 16081740882006
-
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்.எஸ்.!

1987-ம் ஆண்டு ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் என்னும்
திருவேங்கடத்தான் திருப்பள்ளியெழுச்சி புத்தகமாகப்
பிரசுரிக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு தமிழ் சுப்ரபாதப்
புத்தகத்தின் ஒரு பிரதியை எடுத்துக்கொண்டு சதாசிவம்,
எம்.எஸ்.சுப்புலட்சுமி தம்பதியைப் பார்த்து,
தமிழ் மொழிபெயர்ப்பை படித்து மட்டும் பார்க்கும்படி
வேண்டுகோள் விடுத்துச் சென்றார்.

அதைப் படித்துப் பார்த்த சதாசிவம், தமிழ் மொழிபெயர்ப்பு
மிகவும் துல்லியமாக இருந்ததாகவும், எம்.எஸ். அவர்களே
இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பையும் பாடி ஒலிப்பதிவு
செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதாகவும் கடிதம் எழுதி
அனுப்பியிருந்தார்.
-
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! 16081741062006
அதைத் தொடர்ந்து ஒரு சில திருத்தங்களுடன்
திருவேங்டமுடையான் திருப்பள்ளியெழுச்சி எம்.எஸ்.ஸின்
குரல் வடிவில் தயாரானது.

ஒலிப்பதிவுக்கு முன்பாக உச்சரிப்பு சரியாக இருக்கிறதா
என்று சரிபார்த்துக் கொள்ள முழு தமிழ் சுப்ரபாதத்தையும்
பார்த்தசாரதி முன்னிலை யில் பாடிக் காணபித்தாராம்
இசை அரசி.

முதன்முதலாக செய்யப்பட்ட ஒலிப்பதிவு கேசட்டின் முதல்
பக்கத்தில் சுப்ரபாதம் இடம்பெற்றது. எம்.எஸ்.ஸின் குரலோடு
ராதா விஸ்வநாதனின் குரலும் இணைய, ஆர்.கே. ஸ்ரீராம்குமார்
வயலினும், கே.வி. பிரசாத் மிருதங்கத்திலும் பக்தத்துணையாக
சிறப்பித்தனர்.

1992-ம் ஆண்டு சென்னை நாரத கான சபாவில்
திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி வெளியீட்டு
விழா நடைபெற்றது. முனைவர் ச. பார்த்த சாரதி 2006-ம்
ஆண்டு மார்ச் மாதம் இறைவன் திருவடிகளை அடைந்தார்.
-
-------------------------------
srikamakshi.sankara
நன்றி- தமிழ் இந்து திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக