புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
by heezulia Today at 1:15 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm
» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
சென்னை: தி.மு.க., உடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் ஓட்டுப்போடுவது, பணியாற்றுவதும் பங்களிப்பு தான். வரும் ஜன.,3ம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அவர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை. தி.மு.க.,வில் இருந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. ரஜினி சென்னை திரும்பியதும் பார்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, சென்னை கோபாலபுரத்தில் உள்ள தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில் ஓட்டுப்போடுவது, பணியாற்றுவதும் பங்களிப்பு தான். வரும் ஜன.,3ம் தேதி மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். அவர்களின் கருத்து அடிப்படையில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும். தி.மு.க.,வில் இருந்து அழைப்பு வரவில்லை. தி.மு.க.,வில் இருந்து பணியாற்ற வாய்ப்பு இல்லை. ரஜினி சென்னை திரும்பியதும் பார்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
அதெல்லாம் ஒரு கணக்கா?
MP இருக்கிறவர்கள் அவர்கள் தொகுதிக்கு என்ன செய்கிறார்கள்.?
தொகுதி மேம்பாட்டு நிதி என்று ஒன்றுண்டு .
எவ்வளவு பேர் உண்மையாக அந்த நிதியை தொகுதிக்கு செலவுசெய்தார்கள்
(திரு சோ அவர்களை தவிர -செய்த நிவாரணம் செலவு முதலியவைகளை
பில்லுடன் அரசுக்கு சமர்ப்பித்த ஒரே ஒரு MP சோ ஒருவர்தான்.--நானறிந்த வரையில்)
MOS ரயில்வே ஆக இருந்தும் தமிழ்நாட்டிற்கு அந்த காலத்தில் புதிய ரயில்பாதைகள் பரிந்துரைக்காதவர்களும் இருந்தனர்.
அரசியல் ஒரு வியாபாரம்
சிறிய முதலீடு செய்துவிட்டு அதை போல் 100 மடங்கு திரும்ப பெறுவதற்கே அரசியலில் குதிக்கிறார்கள்.)
அரசியலிலே இதெல்லாம் சகஜங்க
MP இருக்கிறவர்கள் அவர்கள் தொகுதிக்கு என்ன செய்கிறார்கள்.?
தொகுதி மேம்பாட்டு நிதி என்று ஒன்றுண்டு .
எவ்வளவு பேர் உண்மையாக அந்த நிதியை தொகுதிக்கு செலவுசெய்தார்கள்
(திரு சோ அவர்களை தவிர -செய்த நிவாரணம் செலவு முதலியவைகளை
பில்லுடன் அரசுக்கு சமர்ப்பித்த ஒரே ஒரு MP சோ ஒருவர்தான்.--நானறிந்த வரையில்)
MOS ரயில்வே ஆக இருந்தும் தமிழ்நாட்டிற்கு அந்த காலத்தில் புதிய ரயில்பாதைகள் பரிந்துரைக்காதவர்களும் இருந்தனர்.
அரசியல் ஒரு வியாபாரம்
சிறிய முதலீடு செய்துவிட்டு அதை போல் 100 மடங்கு திரும்ப பெறுவதற்கே அரசியலில் குதிக்கிறார்கள்.)
அரசியலிலே இதெல்லாம் சகஜங்க
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- GuestGuest
அரசியல் கட்சி தொடங்குவதற்கும்,கட்சி தாவலுக்கும் காரணம் -ஊழல் வழக்குகள்.. போன்றவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ளவாக -இருக்கலாம்?
ரஜனி கட்சியிலும் இவர் சேர்வதால்...சந்தேகம்?
மம்தா கட்சியில் இருந்து சமீபத்தில் தாவியவர்கள் வழக்குகள் லஞ்சம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள். இப்போது அவர்கள் ஊழலற்ற கட்சி பாஜகவில் சேர்ந்துள்ளார்கள்.நான் சொல்லல,பாஜக தான் சொல்லியது அன்று.
2016 இல் பாஜக ஐடி விங்க் வெளியிட்ட காணொளி..
ரஜனி கட்சியிலும் இவர் சேர்வதால்...சந்தேகம்?
மம்தா கட்சியில் இருந்து சமீபத்தில் தாவியவர்கள் வழக்குகள் லஞ்சம் ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள். இப்போது அவர்கள் ஊழலற்ற கட்சி பாஜகவில் சேர்ந்துள்ளார்கள்.நான் சொல்லல,பாஜக தான் சொல்லியது அன்று.
2016 இல் பாஜக ஐடி விங்க் வெளியிட்ட காணொளி..
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010
எல்லா கட்சிகளும் ஊழல் கட்சிகளே.
விழுக்காடுகள் மாறலாம்.
காமராஜரையும் கக்கன்களையும் காண்பதெல்லாம் அரிது.
ஓரிருவர் விதிவிலக்காக இருக்கலாம் .
எனது பணி காலத்தில் தலைமையகத்தில் இருந்து நியமிக்கப்பட்ட
பலவிதமான ஒப்பந்தக்காரர்களிடம் வேலையை கறக்கவேண்டிய
சந்தர்பங்கள். எல்லோரும் பாவ்லா காண்பிக்கத்தான் பார்ப்பார்கள்.
ஆடி கறக்கவேண்டிய மாட்டை ஆடியும் பாடி கறக்கவேண்டிய மாட்டை
பாடியும் கறப்பதில்தான் நம் சாமர்த்தியம் வெளிப்படும்.
ஒரு சமயம் எங்களது நிர்மாண பகுதிக்கு வந்த தலைமை நிர்வாகியுடன்
பேசும் போது இது விஷயம் பேசப்பட்டது.
முடிவில் அவர் கூறிய வார்த்தை.
மேலிடத்து /அரசியல் கட்டாயங்கள் .என்ன செய்வது என்றார்.
விழுக்காடுகள் மாறலாம்.
காமராஜரையும் கக்கன்களையும் காண்பதெல்லாம் அரிது.
ஓரிருவர் விதிவிலக்காக இருக்கலாம் .
எனது பணி காலத்தில் தலைமையகத்தில் இருந்து நியமிக்கப்பட்ட
பலவிதமான ஒப்பந்தக்காரர்களிடம் வேலையை கறக்கவேண்டிய
சந்தர்பங்கள். எல்லோரும் பாவ்லா காண்பிக்கத்தான் பார்ப்பார்கள்.
ஆடி கறக்கவேண்டிய மாட்டை ஆடியும் பாடி கறக்கவேண்டிய மாட்டை
பாடியும் கறப்பதில்தான் நம் சாமர்த்தியம் வெளிப்படும்.
ஒரு சமயம் எங்களது நிர்மாண பகுதிக்கு வந்த தலைமை நிர்வாகியுடன்
பேசும் போது இது விஷயம் பேசப்பட்டது.
முடிவில் அவர் கூறிய வார்த்தை.
- Code:
பரத்தை என அறிந்தே மணமுடித்தோம்.
பத்னி என்று படுத்துக்கொள்
மேலிடத்து /அரசியல் கட்டாயங்கள் .என்ன செய்வது என்றார்.
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» மோடியுடன் இணைந்து பணியாற்ற ஒபாமா ஆர்வம்'
» விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் சமந்தா
» காருண்யா பல்கலைக்கழகத்தில் இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு
» ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை
» PSG College Of Technology எனும் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்ற வாய்ப்பு
» விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் சமந்தா
» காருண்யா பல்கலைக்கழகத்தில் இயக்குநராக பணியாற்ற வாய்ப்பு
» ஏமாற்றியது ‘பானி’ புயல் திசை மாறி செல்வதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை
» PSG College Of Technology எனும் நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்ற வாய்ப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|