புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிய சர்ச்சை பன்றியின் புரதத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாமா?
Page 1 of 1 •
புதிய சர்ச்சை பன்றியின் புரதத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாமா?
#1338415புதுடெல்லி:
சீனாவில் பன்றி இறைச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புரதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்து குறித்து இஸ்லாமியர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் அதை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
பன்றி இறைச்சியை சாப்பிடுவது அல்லது அந்த பொருட்களை பயன்படுத்துவது என்பது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பன்றிகளின் தோல்ல, எலும்புகளில் இருந்து எடுக்கப்படும் ஜெலட்டின் என்ற புரத மூலப்பொருளை பயன்படுத்தி சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
பன்றி இறைச்சியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை இஸ்லாமியர்கள் பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்த இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது. மேற்காசிய நாடுகளில் இந்த மருந்தை பயன்படுத்த இஸ்லாமிய அமைப்புக்கள் அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியாவில் சில இஸ்லாமிய அமைப்புகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்த தடை விதித்துள்ளன.
இது தொடர்பாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள், பன்றியின் புரதத்தை கொண்ட சீன தடுப்பூசி இஸ்லாமியர்களுக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியது என தெரிவித்துள்ளது.
ரசா அகாடமியின் பொது செயலாளர் சயீத் நூரி வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில், ‘பன்றியில் இருந்து எடுக்கப்பட்ட ஜெலட்டின் புரதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள சீனா தடுப்பூசியை அரசு பயன்படுத்தக் கூடாது. எந்த தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து வாங்கினாலோ அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலோ அவற்றில் கலக்கப்ட்டுள்ள மூலப்பொருட்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும். அப்போதுதான் அந்த தடுப்பூசியை இஸ்லாமியர்கள் பயன்படுத்தலாமா? வேண்டாமா? என அறிவிக்க முடியும்,’ என கூறியுள்ளார்.
* மருந்தாக பார்க்க வேண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பத்வா கவுன்சில் அனுமதி
மேற்காசிய நாடானா ஐக்கிய அரபு எமிரேட்சில், ‘பத்வா கவுன்சில்’ எனப்படும் அதிகாரமிக்க இஸ்லாமிய ஆணையமானது, பன்றியின் புரதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பன்றிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜெலட்டின் மூலப்பொருளை கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், அந்த தடுப்பூசியை இஸ்லாமியர்கள் போ ட்டுக் கொள்ளலாம்,’ என அது அறிவித்துள்ளது. இது குறித்து பத்வா கவுன்சில் தலைவர் ஷேக் அப்துல்லா பின் பேயா கூறுகையில், “இதற்கு மாற்று வழிகள் எதுவும் கிடையாது. கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனித உடலை பாதுகாப்பதற்கான தேவை அதிகமாக இருப்பதால், இது பன்றி இறைச்சி மீதான இஸ்லாத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படாது. இந்த இடத்தில் பன்றி இறைச்சியில் இருந்து எடுக்கப்படும் ஜெலட்டின், மருந்தாகதான் கருதப்படுகின்றது. உணவாக கிடையாது,’’ என்றார்.
* பசு ரத்தத்தில் இருந்து தயாரித்த மருந்தை பயன்படுத்தக் கூடாது
அகில பாரத் இந்து மகா சபை தலைவர் சுவாமி சக்ரபாணி மகராஜ் கூறுகையில், “அமெரிக்காவில் பசுவின் ரத்தத்தில் இருந்து தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் பயன்படுத்தக் கூடாது. இது, இந்துக்களின் மதத்தை அழிப்பதற்கான ஒரு சர்வதேச சதியாகும். பசுக்களின் சிறுநீர் அல்லது சாணத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்தை இந்துக்கள் பயன்படுத்தலாம்,” என்றார்.
தினகரன்
சீனாவில் பன்றி இறைச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புரதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்து குறித்து இஸ்லாமியர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஒரு தரப்பினர் அதை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
பன்றி இறைச்சியை சாப்பிடுவது அல்லது அந்த பொருட்களை பயன்படுத்துவது என்பது இஸ்லாமிய சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பன்றிகளின் தோல்ல, எலும்புகளில் இருந்து எடுக்கப்படும் ஜெலட்டின் என்ற புரத மூலப்பொருளை பயன்படுத்தி சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்து குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
பன்றி இறைச்சியை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை இஸ்லாமியர்கள் பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்த இருவேறு கருத்துகள் நிலவி வருகிறது. மேற்காசிய நாடுகளில் இந்த மருந்தை பயன்படுத்த இஸ்லாமிய அமைப்புக்கள் அனுமதி அளித்துள்ள நிலையில், இந்தியாவில் சில இஸ்லாமிய அமைப்புகள் இந்த தடுப்பூசியை பயன்படுத்த தடை விதித்துள்ளன.
இது தொடர்பாக மும்பையை சேர்ந்த சன்னி முஸ்லிம் அமைப்பை சேர்ந்தவர்கள், பன்றியின் புரதத்தை கொண்ட சீன தடுப்பூசி இஸ்லாமியர்களுக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியது என தெரிவித்துள்ளது.
ரசா அகாடமியின் பொது செயலாளர் சயீத் நூரி வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கையில், ‘பன்றியில் இருந்து எடுக்கப்பட்ட ஜெலட்டின் புரதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள சீனா தடுப்பூசியை அரசு பயன்படுத்தக் கூடாது. எந்த தடுப்பூசியை வெளிநாடுகளில் இருந்து வாங்கினாலோ அல்லது இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தாலோ அவற்றில் கலக்கப்ட்டுள்ள மூலப்பொருட்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும். அப்போதுதான் அந்த தடுப்பூசியை இஸ்லாமியர்கள் பயன்படுத்தலாமா? வேண்டாமா? என அறிவிக்க முடியும்,’ என கூறியுள்ளார்.
* மருந்தாக பார்க்க வேண்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பத்வா கவுன்சில் அனுமதி
மேற்காசிய நாடானா ஐக்கிய அரபு எமிரேட்சில், ‘பத்வா கவுன்சில்’ எனப்படும் அதிகாரமிக்க இஸ்லாமிய ஆணையமானது, பன்றியின் புரதத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பன்றிகளில் இருந்து எடுக்கப்பட்ட ஜெலட்டின் மூலப்பொருளை கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், அந்த தடுப்பூசியை இஸ்லாமியர்கள் போ ட்டுக் கொள்ளலாம்,’ என அது அறிவித்துள்ளது. இது குறித்து பத்வா கவுன்சில் தலைவர் ஷேக் அப்துல்லா பின் பேயா கூறுகையில், “இதற்கு மாற்று வழிகள் எதுவும் கிடையாது. கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் மனித உடலை பாதுகாப்பதற்கான தேவை அதிகமாக இருப்பதால், இது பன்றி இறைச்சி மீதான இஸ்லாத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படாது. இந்த இடத்தில் பன்றி இறைச்சியில் இருந்து எடுக்கப்படும் ஜெலட்டின், மருந்தாகதான் கருதப்படுகின்றது. உணவாக கிடையாது,’’ என்றார்.
* பசு ரத்தத்தில் இருந்து தயாரித்த மருந்தை பயன்படுத்தக் கூடாது
அகில பாரத் இந்து மகா சபை தலைவர் சுவாமி சக்ரபாணி மகராஜ் கூறுகையில், “அமெரிக்காவில் பசுவின் ரத்தத்தில் இருந்து தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் பயன்படுத்தக் கூடாது. இது, இந்துக்களின் மதத்தை அழிப்பதற்கான ஒரு சர்வதேச சதியாகும். பசுக்களின் சிறுநீர் அல்லது சாணத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்தை இந்துக்கள் பயன்படுத்தலாம்,” என்றார்.
தினகரன்
Re: புதிய சர்ச்சை பன்றியின் புரதத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தலாமா?
#1338433- GuestGuest
FDA தடுப்பூசியில் உள்ள Ingredient ஐ வெளியிட்டுள்ளது. அதில் மிருகங்களின் எந்தவித பொருட்களும் சேர்க்கப்படவில்லை என்கிறது.முக்கியமாக pork gelatin இல்லை என்கிறது.
அதேசமயம் UAE இல் உள்ள உயர் கவுண்சில் ’பத்வா’ இன்று அறிவித்தபடி pork gelatin இருந்தாலும் முஸ்லிம்கள் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.
ஒன்றை அழித்து மற்றொன்று வாழ்வதுதான் இயற்கையின் விதி.சின்ன மீனை பெரிய மீன் சாப்பிடுகிறது.புலி மானை உணவாக்கிக் கொள்கிறது. எல்லாமே கொலைதான்.பன்றியை சாப்பிடாதவர்கள் பசுவையும் சாப்பிடக் கூடாது.பசுவை சாப்பிடாதவர்கள் எதையும் கொல்லாமல் விட வேண்டும்.சும்மா சீன் போடக் கூடாது.
அதேசமயம் UAE இல் உள்ள உயர் கவுண்சில் ’பத்வா’ இன்று அறிவித்தபடி pork gelatin இருந்தாலும் முஸ்லிம்கள் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.
ஒன்றை அழித்து மற்றொன்று வாழ்வதுதான் இயற்கையின் விதி.சின்ன மீனை பெரிய மீன் சாப்பிடுகிறது.புலி மானை உணவாக்கிக் கொள்கிறது. எல்லாமே கொலைதான்.பன்றியை சாப்பிடாதவர்கள் பசுவையும் சாப்பிடக் கூடாது.பசுவை சாப்பிடாதவர்கள் எதையும் கொல்லாமல் விட வேண்டும்.சும்மா சீன் போடக் கூடாது.
Similar topics
» ‛ஸ்புட்னிக்-5' கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க ரஷ்யா விருப்பம்
» மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை!
» உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி- எலிக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதனை
» பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை என தகவல்
» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
» மொபைலை உளவுபார்க்கப் பணம்கொடுத்த ஃபேஸ்புக்... புதிய சர்ச்சை!
» உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை உருவாக்கியது இத்தாலி- எலிக்கு செலுத்தி வெற்றிகரமாக சோதனை
» பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை என தகவல்
» கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|