புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_m10அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 25, 2020 7:10 am

அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! 612576
-
‘கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே...'
என்றதுமே பக்தி மணம் கமழும் திருப்பதி வேங்கடேசப்
பெருமாள் மீதான சுப்ரபாதமும் அதைப் பாவபூர்வமாக
வழங்கிய ‘இசை அரசி' எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின்
தெய்விகக் குரலும்தான் நம் நினைவுக்கு வரும்.

மணவாள மாமுனி அவர்களின் சீடர் பிரதிவாதி பயங்கரம்
அண்ணங்கராச்சாரியார் வடமொழியில் எழுதிய
ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் உலகப் பிரசித்திபெற்றது.

இந்த சுப்ரபாதத்தின் தமிழ் வடிவமும் புகழ்பெற்றது.
“வந்துதித்தாய் ராமா நீ கோசலைதன் திருமகனாம்” என்று
தொடங்கும் இந்தத் தமிழ் சுப்ரபாதம், தன்னுடைய தாய்
கேட்பதற்காக ஒரு தனயனால் உருவாக்கப்பட்டது!

பட்டு நெசவுக்குப் புகழ்பெற்ற ஆரணி அருகேயுள்ளது
முனுகப்பட்டு கிராமம். இந்த ஊரில் எஸ்.ஆர். ஜனார்த்தனம் –
கண்ணம்மாள் தம்பதிக்கு இரண்டாவது மகனாகப் பிறந்த
பார்த்தசாரதிதான் அந்தத் தனயர்.

திருப்பனந்தாள் தமிழ் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்ற இவர்,
நாவல்கள், கவிதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார்.

1985-ம் ஆண்டு பார்த்தசாரதியின் குடும்பத்தினர் திருப்பதி
தரிசனம் முடித்துத் திரும்பியிருந்தனர். வீட்டில் சதா சர்வ
காலமும் எதையாவது எழுதிக்கொண்டே இருந்த மகன்
பார்த்தசாரதியைப் பார்த்து, வேங்கடேசுவர சுப்ரபாதத்தை
தமிழில் எழுதும்படி வேண்டுகோள் விடுத்தார் அவரின் அன்னை
கண்ணம்மாள்.

தமிழ்ப் பேராசிரியராக பார்த்தசாரதி திருத்தணி கலைக்
கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த தருணம் அது. சீக்கிரமே
மரணம் நெருங்குவதை உணர்ந்ததால், தாமதிக்காமல் தமிழ்
சுப்ரபாதத்தை எழுதி முடிக்கும்படி மீண்டும் மகனை
வலியுறுத்தினார் கண்ணம்மாள்.

அன்னைக்காக அரங்கேறிய சுப்ரபாதம்


தன்னுடன் கல்லூரியில் பணிபுரியும் ஞானக்கூத்தன் என்பவருக்கு
சம்ஸ்கிருதத்தில் நல்ல புலமை இருந்த காரணத்தால், அவரின்
உதவியோடு சுப்ரபாதத்தில் உள்ள முதல் பகுதியான திருப்பள்ளி
எழுச்சியில் இருக்கும் 29 பாக்களையும் தமிழில் மொழிபெயர்த்து
அன்னையிடம் மூன்றே நாள்களில் வாசித்துக் காண்பித்தார்.

சொல்லிவைத்தாற்போல் ஒரே மாதத்தில் 1986-ம் ஆண்டு ஜனவரி
மாதம் 7-ம் தேதி வைகுண்ட பதவி அடைந்தார் கண்ணம்மாள்.
அன்னை யின் இறுதிச் சடங்குகள் முடிந்த பதினாறாம் நாள் இரவு
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  வேங்கடேச சுப்ரபாதம்
அன்னையின் நினைவாக அரங்கேற்றப்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 25, 2020 7:17 am

அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! 16081740882006
-
தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்.எஸ்.!

1987-ம் ஆண்டு ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம் என்னும்
திருவேங்கடத்தான் திருப்பள்ளியெழுச்சி புத்தகமாகப்
பிரசுரிக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு தமிழ் சுப்ரபாதப்
புத்தகத்தின் ஒரு பிரதியை எடுத்துக்கொண்டு சதாசிவம்,
எம்.எஸ்.சுப்புலட்சுமி தம்பதியைப் பார்த்து,
தமிழ் மொழிபெயர்ப்பை படித்து மட்டும் பார்க்கும்படி
வேண்டுகோள் விடுத்துச் சென்றார்.

அதைப் படித்துப் பார்த்த சதாசிவம், தமிழ் மொழிபெயர்ப்பு
மிகவும் துல்லியமாக இருந்ததாகவும், எம்.எஸ். அவர்களே
இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பையும் பாடி ஒலிப்பதிவு
செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதாகவும் கடிதம் எழுதி
அனுப்பியிருந்தார்.
-
அன்னைக்காக உருவான தமிழ் சுப்ரபாதம்! 16081741062006
அதைத் தொடர்ந்து ஒரு சில திருத்தங்களுடன்
திருவேங்டமுடையான் திருப்பள்ளியெழுச்சி எம்.எஸ்.ஸின்
குரல் வடிவில் தயாரானது.

ஒலிப்பதிவுக்கு முன்பாக உச்சரிப்பு சரியாக இருக்கிறதா
என்று சரிபார்த்துக் கொள்ள முழு தமிழ் சுப்ரபாதத்தையும்
பார்த்தசாரதி முன்னிலை யில் பாடிக் காணபித்தாராம்
இசை அரசி.

முதன்முதலாக செய்யப்பட்ட ஒலிப்பதிவு கேசட்டின் முதல்
பக்கத்தில் சுப்ரபாதம் இடம்பெற்றது. எம்.எஸ்.ஸின் குரலோடு
ராதா விஸ்வநாதனின் குரலும் இணைய, ஆர்.கே. ஸ்ரீராம்குமார்
வயலினும், கே.வி. பிரசாத் மிருதங்கத்திலும் பக்தத்துணையாக
சிறப்பித்தனர்.

1992-ம் ஆண்டு சென்னை நாரத கான சபாவில்
திருவேங்கடமுடையான் திருப்பள்ளியெழுச்சி வெளியீட்டு
விழா நடைபெற்றது. முனைவர் ச. பார்த்த சாரதி 2006-ம்
ஆண்டு மார்ச் மாதம் இறைவன் திருவடிகளை அடைந்தார்.
-
-------------------------------
srikamakshi.sankara
நன்றி- தமிழ் இந்து திசை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக