புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 4:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:43 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
66 Posts - 50%
heezulia
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
53 Posts - 40%
mohamed nizamudeen
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
3 Posts - 2%
vista
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
2 Posts - 2%
Rathinavelu
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
Anthony raj
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
mini
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
423 Posts - 58%
heezulia
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
251 Posts - 34%
mohamed nizamudeen
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
22 Posts - 3%
prajai
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
9 Posts - 1%
Abiraj_26
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
5 Posts - 1%
mini
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
3 Posts - 0%
Guna.D
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையை சந்தேகப்படாதீர்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83766
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2020 9:28 pm

உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Vikatan%2F2020-09%2Fb3faf938-492c-4af4-9c13-8932dd0e5e33%2Fp82h.jpg?rect=0%2C0%2C900%2C506&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
நள்ளிரவு…
அந்த சோளக் கொல்லையில் திடீரென ஏதோ சலசலப்பு!
சத்தம் கேட்டு ஓடி வந்தான் காவல் காரன்.
அங்கு மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

‘மாட்டை எப்படியாவது பிடித்துவிட வேண்டும்’ என்ற
முடிவுடன் வேகமாகத் தாவி, மாட்டின் வாலைக்
கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். மறுகணம், மாடு
மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது!

அப்போதுதான் தெரிந்தது… அது, சிவபெருமானின் நந்தி
என்று. நந்தி, கயிலாயத்தை நோக்கிப் பறக்க, இவனும்
அதன் வாலைப் பிடித்துத் தொங்கியபடி பறந்தான்.

இருவரும் கயிலாயத்தை அடைந்தனர்.அங்கு சிவனாரை
கண்டதும், ‘`இறைவா, இது நியாயமா? உங்கள் நந்தி
என் சோளக் கொல்லையை நாசம் செய்துவிட்டது’’ என்று
முறையிட்டான்.

‘’கவலை வேண்டாம். இழப்பை ஈடுகட்ட இதோ…
பை நிறைய தங்கக் காசுகள்!’’ என்று ஒரு பையைக்
கொடுத்தார் இறைவன். அவரை வணங்கி, பணிவுடன்
பையைப் பெற்றுக் கொண்டவன்,
நந்தியின் உதவியுடன் பூமிக்கு வந்து சேர்ந்தான்.

வீட்டை அடைந்ததும், ‘இது, உண்மையிலேயே தங்கக்
காசுதானா?’ என்று அவனுக்குச் சந்தேகம் எழுந்தது.
உடனே ஒரு காசை மட்டும் எடுத்துக் கொண்டு நண்பனின்
நகைக் கடைக்குச் சென்றான்.

தங்கக் காசை நண்பனிடம் தந்து, ‘’இது தங்கம்தானா…
உரசிப் பார்த்துச் சொல்!’’ என்றான். நண்பனும் உரசிப்
பார்த்தான்.

‘அட! விலை மதிப்பு இல்லா தங்கமாயிற்றே.
இது, இவனுக்கு எப்படிக் கிடைத்தது?’ என்று யோசித்த
நண்பன், ‘இது வெறும் பித்தளைதான்!
உன்னை ஏமாற்றியவர் யார்?’ என்று கேட்டான்.
இவனும் நடந்ததை விவரித்தான்.

அன்றிரவு! மீண்டும் நந்தி வந்தது.
‘பித்தளை யைக் கொடுத்து ஏமாற்றுவது உனக்கு அழகா?’
என்று இறைவனைக் கேட்க வேண்டும் என முடிவு செய்தவன்,
நந்தியின் வாலைப் பிடித்தான்.

நந்தி உயரே எழும்பியது. நம்ம ஆசாமி, அதன் வாலைப்
பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்தான். அப்போது, எவரோ
இவன் காலைப் பிடித்து இழுப்பதாக உணர்ந்தான்.
மெள்ள குனிந்து பார்த்தான்.

அட… ‘பித்தளை’ என்று பொய் சொன்ன நண்பன்!
ஆசை யாரை விட்டது. நந்தி பறந்து கொண்டிருக்க அதன்
வாலைப் பிடித்தபடி இவன், இவனது காலைப் பிடித்தபடி
நண்பன்!

நண்பன் கேட்டான்
‘’ஆமாம்… உனக்கு எவ்வளவு தங்கக் காசுகள் கொடுத்தார்கள்?’’

உடனே, நந்தியின் வாலைப் பிடித்துத் தொங்கிக்
கொண்டிருந்த நம்ம ஆசாமி, உற்சாகத்துடன்
இரண்டு கைகளையும் விரித்து, ‘இவ்வளவு!’ என்றான்.
அவ்வளவுதான்…

இரண்டு பேரும் பூமியில் இருந்த அதே சோளக்
கொல்லையில் வந்து விழுந்தனர்.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?

வாலைப் பிடித்தவன், உண்மையைச் சந்தேகப் பட்டான்.
காலைப் பிடித்தவன், பேராசைப் பட்டான். உண்மையைச்
சந்தேகப்படுகிறவர்களுக்கும் பேராசைப் படுகிறவர்களுக்கும்
இதுவே கதி என்கிறது ஆன்மிகம்.

உண்மையை சந்தேகப்பட்டால், ‘பொத்’தென்று விழ நேரிடும்,
உஷார்!
---------------------
தென்கச்சி சுவாமிநாதன்,
ஓவியம்: சேகர்
சக்தி விகடன் இதழிலிருந்து…

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2020 5:41 pm

கேட்டறியாத நீதிக்கதை.
நன்றி .

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக