Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Yesterday at 11:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Srinivasan23 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தமிழகத்தில் 3-வது அணி அமையும்” - கடலூரில் கமல்ஹாசன் பேட்டி
2 posters
Page 1 of 1
“தமிழகத்தில் 3-வது அணி அமையும்” - கடலூரில் கமல்ஹாசன் பேட்டி
கடலூர்,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலையொட்டி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டம் வந்த அவர், கடலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
குலோத்துங்க சோழன் பெருமாளை தண்ணீரில் மூழ்கடித்த சரித்திரம் நமக்கு தெரியும். இன்று நல்ல அரசு பரிபாலனம் இல்லாமல் சிதம்பரம் கோவிலே தண்ணீரில் மூழ்கியது என்பதை நாம் பார்த்துள்ளோம். தொடர்ச்சியான புயல், கன மழையில் இருந்து ஒவ்வொரு வருடமும் பாடம் கற்றும், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யாமல், மீண்டும், மீண்டும் மக்களுக்கு இந்த அவலம் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு உயிரோடு விளையாடி கொண்டு இருப்பவர்கள் இவர்கள்.
தமிழகத்தில் எந்த ஊர் சென்றாலும், அரசு மருத்துவமனைகளை நரகங்களாக மாற்றி வைத்துள்ளார்கள். எங்கு ஓய்வெடுப்பது என்று தெரியாமல் தவிக்கின்ற கோவிட் காலத்தில், இன்னமும் நிலைமை மோசமாக இருப்பது, அசட்டையான செயல். இவர்கள் மனித உயிர் பற்றிய மதிப்பு இல்லாதவர்கள் என்று புரிகிறது. இவர்கள் வீழ்வார்கள், நிச்சயம் வீழ்வார்கள்.
நல்ல நேர்மையான ஆட்சி நல்ல தலைமையில் இருந்து தான் தொடங்கும். மீண்டும், மீண்டும் கயவர்களை அங்கு கொண்டு உட்கார வைத்த தவறை இனியும் செய்யக் கூடாது. நான் வெறும் நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டில் எரியப்போகும் விளக்கு. இந்த விளக்கை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். இந்த ஊழல் காற்று எதுவும் செய்து விடாமல் உங்களது கைகளை வைத்து மறைத்து கொள்ளுங்கள்.
உள்நாட்டுகாரர்களுக்கு அதிக விலைக்கும், வெளிநாட்டுக்கு குறைந்த விலையிலும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் ஒரே அரசு நமது மத்திய அரசு தான். இதை தட்டிக்கேட்கும் மாநில குரலாக தமிழகம் திகழும். அதிகாரம் என்பது மக்களுக்கு நல்லது செய்யவே.
ஓட்டுச்சாவடியில் நீங்கள் முத்திரை பார்த்து குத்தப்போகும் சத்தம் நாடெங்கிலும் கேட்கும். அதுவே எங்களது வெற்றி முரசாக இருக்கும். நாளை நமதே, நிச்சயம் நமதே என்று அவர் பேசினார்.
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தலையொட்டி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கடலூர் மாவட்டம் வந்த அவர், கடலூரில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
குலோத்துங்க சோழன் பெருமாளை தண்ணீரில் மூழ்கடித்த சரித்திரம் நமக்கு தெரியும். இன்று நல்ல அரசு பரிபாலனம் இல்லாமல் சிதம்பரம் கோவிலே தண்ணீரில் மூழ்கியது என்பதை நாம் பார்த்துள்ளோம். தொடர்ச்சியான புயல், கன மழையில் இருந்து ஒவ்வொரு வருடமும் பாடம் கற்றும், அதற்கான முன்னேற்பாடுகள் செய்யாமல், மீண்டும், மீண்டும் மக்களுக்கு இந்த அவலம் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு உயிரோடு விளையாடி கொண்டு இருப்பவர்கள் இவர்கள்.
தமிழகத்தில் எந்த ஊர் சென்றாலும், அரசு மருத்துவமனைகளை நரகங்களாக மாற்றி வைத்துள்ளார்கள். எங்கு ஓய்வெடுப்பது என்று தெரியாமல் தவிக்கின்ற கோவிட் காலத்தில், இன்னமும் நிலைமை மோசமாக இருப்பது, அசட்டையான செயல். இவர்கள் மனித உயிர் பற்றிய மதிப்பு இல்லாதவர்கள் என்று புரிகிறது. இவர்கள் வீழ்வார்கள், நிச்சயம் வீழ்வார்கள்.
நல்ல நேர்மையான ஆட்சி நல்ல தலைமையில் இருந்து தான் தொடங்கும். மீண்டும், மீண்டும் கயவர்களை அங்கு கொண்டு உட்கார வைத்த தவறை இனியும் செய்யக் கூடாது. நான் வெறும் நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டில் எரியப்போகும் விளக்கு. இந்த விளக்கை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். இந்த ஊழல் காற்று எதுவும் செய்து விடாமல் உங்களது கைகளை வைத்து மறைத்து கொள்ளுங்கள்.
உள்நாட்டுகாரர்களுக்கு அதிக விலைக்கும், வெளிநாட்டுக்கு குறைந்த விலையிலும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் ஒரே அரசு நமது மத்திய அரசு தான். இதை தட்டிக்கேட்கும் மாநில குரலாக தமிழகம் திகழும். அதிகாரம் என்பது மக்களுக்கு நல்லது செய்யவே.
ஓட்டுச்சாவடியில் நீங்கள் முத்திரை பார்த்து குத்தப்போகும் சத்தம் நாடெங்கிலும் கேட்கும். அதுவே எங்களது வெற்றி முரசாக இருக்கும். நாளை நமதே, நிச்சயம் நமதே என்று அவர் பேசினார்.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: “தமிழகத்தில் 3-வது அணி அமையும்” - கடலூரில் கமல்ஹாசன் பேட்டி
பின்னர், கமல்ஹாசன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர்
அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:
உங்கள் பிரசார கூட்டத்தின் போது மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக
இருக்கிறது. இப்போது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மாறி, மாறி ஊழல்
குற்றச்சாட்டுகளை கூறுகிறார்களே?
பதில்:
அவர்கள் என்வேலையை குறைத்து விட்டார்கள்.
ஒருவர் மீது ஒருவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் எங்களுக்கு
வசதியாக இருக்கிறது. மற்றபடி எங்கள் அரசியல், பழிபோடும்
அரசியலும் அல்ல, பழிவாங்கும் அரசியலும் அல்ல. வழிகாட்டும்
அரசியலாக இருக்கும்.
கேள்வி:
நீங்களும், ரஜினிகாந்த்தும் அரசியலுக்கு வர காரணமே
தி.மு.க.வையும், அ.தி.மு.க.வையும் தோற்கடிக்கவே யாரோ
கொண்டு வந்துள்ளார்கள்.
நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது என்ற குற்றச்சாட்டு
எழுந்துள்ளதே?
பதில்:
யாரோ கொண்டு வருகிறார்கள் என்றால் மக்கள் தான்
கொண்டு வர வேண்டும். வேறு யாரும் என்னை வெளியில்
இருந்து பொம்மலாட்டம் ஆட வைக்க முடியாது.
நான் தலையாட்டும் பொம்மை அல்ல.
கேள்வி:
தமிழகத்தில் 3-வது அணி அமைய வாய்ப்பு உள்ளதா?
பதில்:
3-வது அணி வாய்ப்பு உள்ளது. உடனே பெயர் சொல்ல
முடியாது.
கேள்வி: மக்கள் மத்தியில் எழுச்சி எப்படி இருக்கிறது?
பதில்:
மக்கள் மத்தியில் எங்களுக்கு இருக்கும் வரவேற்பு, எழுச்சி,
அதை பற்றி வேண்டுமானால் பேசலாம். மற்றவர்கள் பற்றி
அவர்கள் தான் கருத்து சொல்ல வேண்டும்.
இதுவரை எனக்கு தெரிந்து இதேபோல் எழுச்சியை பார்த்து
ரொம்ப நாள் ஆகி விட்டது. நான் கட்சியின் தலைவனாக,
மக்களில் ஒருவனாக, பாதசாரியாக தான் பார்க்கிறேன்.
பாதசாரிகளின் கண்களில் நாளைய தமிழகத்திற்கான
பாதையை பார்க்கிறேன் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி
தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
தினத்தந்தி
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: “தமிழகத்தில் 3-வது அணி அமையும்” - கடலூரில் கமல்ஹாசன் பேட்டி
![:நல்வரவு:](/users/1813/71/41/02/smiles/1194657695.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அ.தி.மு.க., தி.மு.க.வுடன் கூட்டணியா? கமல்ஹாசன் பேட்டி
» ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி
» தமிழ் சினிமாவுக்கு இது பொற்காலம் – நடிகர் கமல்ஹாசன் பேட்டி
» “நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி
» கட்சி கொடியின் சின்னத்தை தமிழர் பாசறை விட்டுக்கொடுத்தது கமல்ஹாசன் பேட்டி
» ரசிகர்களின் அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன் - கமல்ஹாசன் பேட்டி
» தமிழ் சினிமாவுக்கு இது பொற்காலம் – நடிகர் கமல்ஹாசன் பேட்டி
» “நான் களம் இறங்கி விட்டேன்” நடிகர் கமல்ஹாசன் பேட்டி
» கட்சி கொடியின் சின்னத்தை தமிழர் பாசறை விட்டுக்கொடுத்தது கமல்ஹாசன் பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|