ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன; பூங்கா அதிகாரி தகவல்

Go down

 வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன; பூங்கா அதிகாரி தகவல் Empty வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன; பூங்கா அதிகாரி தகவல்

Post by ayyasamy ram Sun Dec 20, 2020 12:39 am

 வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 2 புலிக்குட்டிகள் ஆரோக்கியத்துடன் உள்ளன; பூங்கா அதிகாரி தகவல் 202012200446205754_Due-to-the-death-of-the-mother-tiger-2-tiger-cubs-brought_SECVPF
-
2 புலிக்குட்டிகள்
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சிங்காரா வனச்சரகத்தில் உள்ள சீமர்குழி ஓடை பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 21-ந்தேதி 7 வயது மதிக்கத்தக்க பெண் புலி மர்மமான முறையில் இறந்து கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்த போது பெண் புலி இறந்து கிடந்த இடத்திற்கு அருகே பிறந்து சில நாட்களே ஆன 2 ஆண் புலிக்குட்டிகள் சுற்றி கொண்டிருந்தன.

இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அந்த புலிக்குட்டிகளை மீட்டனர்.மீட்கப்பட்ட 2 புலிக்குட்டிகளை நீலகிரி மாவட்டத்தில் வைத்து பராமரிப்பதற்கு சிறப்பு மையங்கள் இல்லாததால் வண்டலூர் பூங்காவுக்கு அனுப்புவதற்கு வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

வண்டலூர் உயிரியல் பூங்கா
இதனையடுத்து முதுமலையில் இருந்து குளிர்சாதன வாகனம் மூலம் கடந்த நவம்பர் மாதம் 23-ந்தேதி இரவு வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டு பூங்காவில் உள்ள அதிகாரிகளிடம் 2 ஆண் புலிக் குட்டிகள் ஒப்படைக்கப்பட்டன. பூங்கா அதிகாரிகள் அதனை வண்டலூர் பூங்கா வளாகத்தில் விலங்குகள் ஆஸ்பத்திரி அருகில் உள்ள சிறப்பு விலங்குகள் சிகிச்சை மையத்தில் வைத்து ஒரு கால்நடை மருத்துவர் தலைமையில் சிறப்பு கவனம் செலுத்தி தொடர்ந்து பராமரித்து வந்தனர்.

கைவளர்ப்பு
இது குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முதுமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 புலிக் குட்டிகளும் கை வளர்ப்பில் வளர்க்கப்படுகிறது. சிறப்பு மையத்தில் உள்ள புலிக்குட்டிகளின் அசைவுகளை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா மூலம் ஊழியர்கள் கண்காணிக்கின்றனர். 45 நாட்களான இந்த 2 புலிக்குட்டிகளும், நல்ல ஆரோக்கியத்துடன் துள்ளி குதித்து விளையாடுகின்றன. 2 புலிக்குட்டிகளுக்கு அதிக அளவில் சத்து நிறைந்த பால்
பவுடரில் ஊட்டச்சத்து மருந்துகள் கலந்து உணவாக வழங்கப்படுகிறது. சில சமயங்களில் ஆட்டுப்பாலும் வழங்கப்படுகிறது. புலிக் குட்டிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளும் பால் பவுடரில் கலந்து வழங்கப்படுகிறது. 60 நாட்களுக்கு பிறகு புலிக்குட்டிகளின் எலும்பு வளர்ச்சி அடைவதற்காக சிக்கன் சூப் வழங்கப்படும்.

காட்டில் விடப்படுமா?
3½ மாதம் கழித்துதான் இந்த புலிக்குட்டிகளை வண்டலூர் பூங்காவில் வைத்து வளர்க்கலாமா? அல்லது முதுமலை காட்டுப்பகுதியில் விட்டுவிடலாமா? என்பது குறித்து உயர் வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் அதுவரை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்த 2 புலிக்குட்டிகளும் பராமரிக்கப்படும் தற்போது வண்டலூர் பூங்காவில் வங்கப்புலிகள், வெள்ளைப்புலிகள் மற்றும் கலப்பின புலிகளுடன் சேர்ந்து மொத்தம் 34 புலிகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» 5 புலிகள் தப்பிவிடாமல் தடுக்க மயக்க ஊசி போட்டு பிடிப்பு: பூங்கா அதிகாரி தகவல்
» அரையாண்டு விடுமுறை: செவ்வாய்க்கிழமை வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
» கோடை விடுமுறை: செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்கா இயங்கும்
» சென்னையில் சவாலான பகுதிகள்...: சிறப்பு அதிகாரி தகவல்
» பாகிஸ்தானில் ஒளிந்திருக்கிறார் ஒசாமா : நேட்டோ அதிகாரி தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum