புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
44 Posts - 41%
heezulia
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
3 Posts - 3%
prajai
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
2 Posts - 2%
Barushree
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
21 Posts - 5%
prajai
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_m10சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கம் வளர்த்த தமிழ் தாய்ப்புலவர் காத்த தமிழ்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 22, 2021 6:51 am

ஒருமுறை பக்கத்து ஊரில் துலாபாரம் படம் போட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு படத்துக்குப்போனோம் குடும்பத்தில் மூவர்.
அன்றிலிருந்து கொஞ்ச வருடமாய் சினிமா ஆசையே அற்றுப்போகச் செய்த அத்தனை சோகமான படமது. மகிழ்வாய் ஆரம்பித்த படம் கொஞ்சம் கொஞ்சமாய் சோகமாகி அழுது தவித்து வெளியே விட்ட கதை.
அந்தப்படத்தில் இந்தப்பாடலே அத்தனை சுகமானது.
கதையெல்லாம் சொன்னால் பதிவு நீளும் நேராக கவிஞரின் வரிகளுக்குள் போய்விடலாம்.
*******
சங்கம் வளர்த்த தமிழ்
தாய்ப்புலவர் காத்த தமிழ்
கங்கை கொண்ட எங்கள் தமிழ்
வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!
தென்றலுக்குச் சீதனமாய் தேவன் தந்த தமிழ்க்
கன்று குரல் கொண்ட தமிழ் வெல்லும் வெல்லும்
ஒரு காலம் வரும் நல்ல பதில்
சொல்லும் சொல்லும்!
*******
என நாட்டியமாடும் ஒரு மங்கைக்கு பாட்டுச் சொல்லும் பாவணையில் காதலில் விழுந்த நாயகனும்,நாயகியும் சங்கம் வளர்த்த தமிழ் வெல்லுமெனும் நம்பிக்கை வரியில் பல்லவியைத் தொடங்கி அடுத்து
*********
செவ்வரி யோடிய கண்களி ரெண்டினில்
சேலொடு வேலாட!
இரு கொவ்வை இதழ்களும்
கொத்து மலர்களும்
கொஞ்சி மகிழ்ந்தாட!
********
எனக் காதலன் நாட்டியத்துக்கு வரி சொல்வதுபோல் தன் காதலியின் அழகை ரசித்துச்சொல்ல.
அவளோ..
********
தெய்வ ரதத்தினைச் சேலை மறைத்திட
சிற்றிடை தள்ளாட
நடை சிந்து படித்தவள்
பந்து பிடித்தனள் முந்தி எழுந்தாட..!
*******
எனக் காதலன் சொன்னதை இல்லையென மறுக்காமல் அவளழகை அவளே மகிழ்வாய் சொன்னபின்.
*******
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்
சிந்து பல கொண்ட தமிழ்
வெல்லும் வெல்லும்.
******
என அங்கே அங்க வர்ணிப்போடு அப்படியே நின்றுவிடாமல் அவன்
தமிழின் பெருமை சொல்லி முடித்ததும்.
அவளோ விட்டதைத் தொடர்வாள்
********
தோட்டத்திலே தென்னை இரண்டு
முற்றித் திரண்டு பக்கம் உருண்டு
கண்ணில் தூக்கி நிறுத்திய விருந்து
******
என்றதும்
அடடா..! என அவன் வியந்து
******
அதைத் தொட வோடிய
விழியோ டொரு விழிமோதிய கணமே
எனைத் தாக்கித் தகர்த்தவை இரண்டு
பக்கம் உருண்டு முற்றித் திரண்டு
என்னைத் தாங்க அழைத்திட்ட விருந்து!
*********
என்று சங்கம் வளர்த்த அத் தமிழில் சுவையூரிய சொற்களையெடுத்துச் சொல்லிவிட்டு அச் சரணத்தின் இரண்டாம் பாகத்தில்.
********
காலமெனும் ஆற்றினிலே
கையெடுத்து நீந்திவந்து
கோடிமலர் தேடி வந்து வெல்லும் வெல்லும்
உயர் கோபுரத்தில் ஏறி நின்று
சொல்லும் சொல்லும்.
******
என்று ஒருவருக்கொருவர் இன்ப வயப்பட்டு எடுத்துச் சொன்ன இரு சரணத்தின் முடிவில் இருவரும் இணைந்து.
*******
சந்தம் நிறைந்த தமிழ்
சங்கீதம் பாடும் தமிழ்......
****
எனப் பாடிமுடிப்பர் அப் பாடலை.
இந்தப் பாடலில் இருக்கும் சிறப்பையெல்லாம் சொல்ல ஒரு பதிவு பத்தாது.
சங்கம் வளர்த்த தங்கத் தமிழெடுத்து தமிழைப் புகழ்ந்து, காதலில் நுழைந்து, காமத்தில் நனைந்து, கேட்போரையும் தமிழால் நனைத்து சந்த வரிகளை தந்த கவி யாராக இருப்பார் ? நம்ம அப்பச்சி கண்ணதாசனேதான்.
ஜி.தேவராஜன் அவர்களின் இசையில் டி.எம்.எஸ் &சுசிலா பாடிய துலாபாரம் படத்தில்தான் இப்பாடல்.
(சொன்னதைச் சொன்னாலும் மீண்டும்)
இன்னும் சொல்ல வருகிறேன்
வாஞ்சையுடன் உங்கள்
வளநாடன்.
(முகநூலில் படித்தது)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 22, 2021 6:51 am



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக