புதிய பதிவுகள்
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
57 Posts - 68%
heezulia
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
2 Posts - 2%
viyasan
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
234 Posts - 42%
heezulia
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
21 Posts - 4%
prajai
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_m10சதாம் உசைன் - ஒரு சிங்கம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதாம் உசைன் - ஒரு சிங்கம்


   
   
சதாம்
சதாம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 13/01/2010

Postசதாம் Wed Jan 13, 2010 10:11 am

சதாம் உசைன் - ஒரு சிங்கம்

சதாம் உசைன் மிக சாதாரண ஆடு மேய்க்கும் குடும்பத்தில் பிறந்தவர் .தன்னுடைய இளைய வயதிலேயே வாழ்கையில் வறுமையையும்,சோதனைகளையும் கொடுமைகளையும் கண்டவர்.தான் பிறப்பதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே அவருடைய தந்தை குடும்பத்தை நிராதாரவாக தவிக்க விட்டு தலை மறைவாகி விட்டார் !.

இறுதி வரை தன்னுடைய தந்தையின் முகத்தை சதாம் உசைன் கண்டதில்லை.அவருடைய தந்தையின் தலை மறைவிற்கு பிறகு அதே ஆண்டில் தன்னுடைய சகோதரனை புற்று நோயில் இழந்தார் சதாம்.

சதாம் உசைன் ஏப்ரல் 28, ஆயிரத்தி தொள்ளயிரதி முப்பத்தி ஏழில் பிறந்தார் .சதாம் என்பதற்கு சோதனைகளை வெல்ல குடியவன் என்று அரபு மொழி அர்த்தம் .

பச்சிளம் குழந்தையாக தன்னுடைய மாமாவிடம் வளர்க்க அனுப்பப்பட்டார் சதாம்.சதாமின் தாய் மீண்டும் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டார்.அதன் மூலம் மூன்று சகோதரர்களை சதாம் பெற்றார்.எனினும் மாற்று தந்தை சதாமை மிக கடுமையாக நடத்தினார். அதனால் மீண்டும் தனது மாமாவிடம் அடைக்கலம் புகுந்தார் சதாம். அப்போது சதாமிற்கு வயது பத்து


சதாம் பாக்தாதில் கல்வி பயின்றார்.பின்னர் சட்ட கல்வியையும் தன்னுடைய மாமாவின் துணையால் படித்து முடித்தார்.ஒரு ஆசிரியாராக தன்னுடைய இருபதாம் வயதில் பாக்தாதில் வாழ்கையை தொடங்கினார் சதாம்.ஆயிரத்தி தொள்ளயிரத்தி ஐய்ம்பத்தி ஏழில் சதாம் பாத் காட்சியில் சேர்ந்தார்.இதன் மூலம் தன்னுடைய வாழ்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு முன்னுரை எழுதினார் என்றே சொல்ல வேண்டும்!

ஏறக்குறைய பத்து ஆண்டுகளில் பாத் காட்சியில் உயரிய பொருபிர்க்கு உயர்ந்தார் சதாம் .வெகு தொடக்கத்தில் அமெரிக்காவின் உளவு அமைபிற்கு உதவியாக அப்போதைய இராக்கிய பிரதமர் அப்துல் கரிமை பதவியில் இருந்து இரக்க சதாம் அமெரிக்காவிற்கு உதவினார்.



ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபதுகளின் தொடக்கத்தில் சதாம் மிக போற்றக்கூடிய அரசியல் சக்தியாக உருவெடுத்தார்.இராக்கை ஒரு நவின இஸ்லாம் நாடாகவும்,கல்வி மற்று பாத் கட்சியை வலிமை படுதிடவம் வலுவான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

யுனெஸ்கோ இவருடைய கல்வி மேம்பாடு திட்டங்களுக்காக இவரை ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி மூன்றில் கொவ்ரவித்தது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எழுபத்தி ஒன்பதில் சதாம் அப்போதைய இராக்கிய அதிபரை நெருக்கதலுக்கு உள்ளாகி அதிபராக பதவிக்கு வந்தார்.அதிலிருந்து பதவி மற்றும் ஆட்சி அதிகாரங்களை தன்னுடைய கட்டுக்குள் வைத்து கொள்ள சதாம் ஒரு சர்வாதிகாரியாக செயல் பட தொடங்கினார்.

பதவி ஏற்கும் போது பாத் கட்சியின் துரோகிகள் என அறுபத்தி எட்டு பேரை பட்டியலிட்டு படித்தார்.அவர்களை ஒருவர் பின் ஒருவராக கைது செய்து அதில் இருபத்தி இரண்டு பேரை தூக்கிட்டார் சதாம்.பொது மக்களும்,எதிர்கின்ற எவரும் அஞ்ச கூடிய வகையில் சட்டங்களை தன்னுடைய கையில் எடுத்துகொண்டார் சதாம்.

இரான் -இராக் போர் ஆயிரத்தி தொள்ளாயிரத்தி எண்பதுகளில் தொடக்கி எட்டு ஆண்டுகள் நிகழ்ந்தது.ஷியா பிரிவை கொண்ட இரானிய கொள்கைகள் தன்னுடைய நாட்டிற்குள் புரட்சியை உண்டாகிவிடும் என்று அஞ்சியே இந்த போரை தொடுத்தார் சதாம்.இதன் முலம் ஒரு ஹீரோ இமேஜை அவர் பெற்றார்.

போர் தொடுக்க பட்ட முதல் இரண்டாண்டுகளில் அதில் இருந்து விடுபட சதாம் நினைத்தார் அதற்காக அப்போதைய நலவாழ்வு அமைச்சர் ரியாத் இப்ராஹீம் இடம் ஆலோசனை கேட்டார் சதாம். தற்காலிகமாக சதாம் பதவி இறங்கினால் அமைதி ஏற்படும் என ரியாத் சொல்ல.ரியாதின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அவருடைய மனைவியிடம் அளிக்கப்பட்டது.இது சசாமின் நிஜ முகத்தை வெளிகாட்டியது

ஆயிரத்தி தொள்ளாயிரத்தி தொன்னூறில் தனது அண்டை நாடான குவைத்துடன் எல்லை தகராறில் சதாம் மற்றும் ஒரு போருக்கு வழி வகுத்தார்.முந்தய போரில் அவருக்கு உதவிய அமெரிக்கா இந்த முறை அவருக்கு எதிர்ப்பினை காட்டியது .அதுமட்டுமில்லாமல் இராக்கிய படைகளை தாக்கி ஓடவும் செய்தது.

அமெரிக்காவை தனது தீவிர எதிரியாக சதாம் கருதுவதற்கு இது மேலும் வழி வகுத்தது.இரான் போரில் முதன் முதலில் ரசாயன ஆயுதங்களை பயன் படுத்தினார் சதாம்.இதன் முலம் பல உயிர் இழப்புக்களை இரான் கண்டது


நாட்டின் பொருளாதாரம் மிக சீர் கேடடைந்த நிலையில்,அமெரிக்கா பொருளாதார தடைகளால் மேலும் இராக் சீர் குலைந்தது.மிக அதிகமான எண்ணை வளமிருந்தும் நாட்டு மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சதாமின் ஆடம்பரம்,முரட்டுத்தனமான கொள்கைகள்,சர்வதிகார போக்கு இராக்கிய மக்களை அவர் மீது வெறுப்படைய செய்தது.

இராண்டாயிரதி மூன்றாம் ஆண்டு அமெரிக்கா இராக் ஒரு அச்சுறுத்தும் பயங்கரவாத நாடு என்று கூறி ,சதாமை வெளியேற்ற வளைகுடா போரை தொடங்கியது.

ஒரு சர்வதிகாரியாக,ராஜ போகங்களை அனுபவித்த சதாம் உயிரை காப்பற்றி கொள்ள தலை மறைவானார் ,ஆறு மாத தேடுதலுக்கு பிறகு ஒரு பதுங்கு குழியில் பிடிபட்டார்.ஒரு பிட்சை காரனை போல முகமெல்லாம் முடியோடு ஒரு பரதேசியாக அமெரிக்காவினால் வெளியுலகுக்கு காட்டப்பட்டார் சதாம்.


இராண்டாயிரதி ஆறின் இறுதியில் சதாம் தூக்கிலிடப்பட்டார் .இளமையில் பல சோதனைகளை கடந்த சதாம்.ஒரு தேசத்தை வழி நடத்தி செல்ல கிடைத்த வாய்ப்பை தவறாக பயன் படுத்தி பல உயிர்களை அழித்தார்.பல அரண்மனைகள்,சொத்துக்கள் எல்லாம் இழந்து இரண்டடி குழியில் பரதேசியாக வாழ்கையின் அத்தியாயத்தை முடித்து கொண்டார்



ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 13, 2010 10:12 am

அருமையான தகவல் சதாம்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jan 13, 2010 10:22 am

சிறப்பாக உள்ளது உங்கள் ஆக்கம் இன்னும் இன்னும் வர என் வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக