புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
1 Post - 3%
Guna.D
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
17 Posts - 4%
prajai
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
9 Posts - 2%
Guna.D
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
4 Posts - 1%
jairam
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_m10ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா" Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒத்த வார்த்தை".. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே "அய்யா"


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 17, 2020 4:58 pm

. அல்லோகல்லப்படும் டிவிட்டர்!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் ட்விட்டருக்குள் நுழைபவர்கள் எல்லாரும் தலையை பிய்த்து கொண்டு, வெளியே வந்துவிடுகிறார்கள்.. அப்படி ஒரு ட்விட் போட்டு வைத்துள்ளார் டாக்டர் ஐயா! சில சமயங்களில் சீரியஸ் ட்வீட்களை பதிவிட்டு, மத்திய மாநில அரசுகளுக்கு கலக்கத்தையே உண்டு பண்ணுவார் ராமதாஸ்.. சில சமயங்களில் கதை சொல்வார்.. சில சமயங்களில் விடுகதை போடுவார். ஆனால், அந்த ட்வீட்களில் டாக்டர் யாரை சொல்லுகிறார்? எதற்காக சொல்கிறார்? ஏன் சொல்கிறார்? என்று தெரியாமல் பல சமயங்களில் ட்விட்டர்வாசிகள் குழம்பி விடுவதும் உண்டு.
இப்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஒரு ட்விட் போட்டுள்ளார்.. எப்போதாவது ஒத்த வரி ட்வீட் போடும் டாக்டர் ராமதாஸ், இன்று ஒரே ஒரு வார்த்தையில் ட்வீட் போட்டுள்ளார். "யார் அந்த கிறுக்கன்" என்று மட்டும் பதிவிட்டுள்ளார். இதுதான் ட்விட்டர்வாசிகளுக்கு மண்டை காய்ந்து வருகிறது.. டாக்டர் யாரை சொல்கிறார்? என்று அவரவர்களே வசதிக்கேற்றபடி யூகித்து கொண்டு, ஒவ்வொரு கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. யாரைச் சொல்கிறார் என்று தெரியாமல், அவரவர் விருப்பமானவர்களின் போட்டோ, வீடியோக்களை ட்விட்டர்வாசிகள் பதிவிட்டு வருகின்றனர். இளம் மனைவியை ரயிலில் தனியாக அனுப்பிய கணவன்.. வாழைப்பழம் தந்த தாத்தா.. அடுத்து நடந்த செம ட்விஸ்ட்! இதற்கு விடையே கிடைக்காமல், ட்விட்டர்வாசிகள் அல்லாடி கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்... மேலும் சிலர் ட்விட்டருக்குள் நுழைந்ததுமே, இந்த ட்வீட்டை பார்த்ததும், உள்ளே போன வேகத்திலயே வெளியே வந்து கொண்டிருக்கிறார்கள். டாக்டர் ஐயாவே அது யார் என்று சொன்னால்தான் உண்டு!

நன்றி தட்ஸ்தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 17, 2020 5:01 pm

நண்பரொருவரின் கிண்டல் பதில்.
எல்லோருக்கும் தெரியுமே.ஏனிந்த சுய அறிமுகம் இப்போது என்கிறார் நண்பரொருவர்.




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Thu Dec 17, 2020 5:54 pm

காலை 6:45 க்கு போட்ட டுவிட்டர் பதிவுக்காக இந்த கேள்வியா? உன் குற்றமா, அட்மின் குற்றமா,தூக்க கலக்கமா? யாரை நான் குற்றம் சொல்ல!



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu Dec 17, 2020 6:54 pm

ஆறுதல் ஆறுதல்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34977
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 18, 2020 4:50 pm

திமுக அணியில் இருக்கும் போது அதிமுகவை ஊழல் கட்சி என்பார்
அதிமுக அணியில் இருக்கும் போது திமுகவை ஊழல் கட்சி என்பார்
மரங்களை வெட்டுவார். மரக்கன்னுகளை நடுவார்.
தன் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்பார்.
வந்தால் நாற்சந்தியில் சவுக்கால் அடியுங்கள் என்பார்.
அவர் கூறுவதை அவரே சீரியஸாக எடுக்கமாட்டார் என நினைக்கிறேன்.
அந்த ஒத்த வார்த்தை .....யாருமே சீரியஸாக எடுக்கவேண்டாம்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக