புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Today at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
60 Posts - 45%
ayyasamy ram
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
54 Posts - 40%
T.N.Balasubramanian
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
prajai
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Manimegala
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
Saravananj
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
420 Posts - 48%
heezulia
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
28 Posts - 3%
prajai
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
sugumaran
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_m10அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82729
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 17, 2020 4:24 pm

அணில் பிள்ளை என்று சொல்வது ஏன்? 1127-13209
-


பிள்ளை என்ற சொல்லை, பொதுவாக நாம் மனிதர்களுக்கு
மட்டுமே பயன்படுத்துவோம்.
ஆனால், அரிதாக சில தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும்
பயன்படுத்தி வருகிறோம். உதாரணத்திற்கு தென்னம்பிள்ளை,
கிளிப்பிள்ளை, அணில் பிள்ளை போன்ற வார்த்தைகளைச்
சொல்லலாம்.
இது, அவற்றின் மேல் நாம் வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு.

ஒரு அணிலோடு நாம் பழக ஆரம்பித்துவிட்டால்,
அது ஒரு குழந்தையைப் போல் நம் உணர்வுகளுக்கு ஏற்ப பழக
ஆரம்பித்துவிடும். இன்று நாம் பார்க்கப்போவது அப்படிப்பட்ட
அணில்களைப் பற்றித்தான்.

அணிலானது, ஆங்கிலத்தில் ‘ஸ்குரில்’ (SQUIRREL) என்று
அழைக்கப்பட்டாலும், அதன் பிராணியியல் பெயர் ‘ஸியூபிடே’
என்பதாகும். இந்தியாவில் உள்ள அணில்கள், வெளிர் சாம்பல்
நிறத்தில், முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும்.

இந்த மூன்று கோடுகள்தான் இந்திய அணில்களின் அடையாளம்.
இவை இலங்கையிலும் பெருமளவில் காணப்படுகின்றன.

உலகில் எத்தனையோ வகை அணில்கள் இருந்தாலும்,
அவற்றுக்கெல்லாம் முதுகில் மூன்று கோடுகள் இல்லை என்பது
வியப்புக்குரிய ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த ஒரு காரணத்திற்காகவே இந்திய-இலங்கை அணில்கள்
ராமாயண காவியத்துடன் இணைத்துப் பேசப்படுகிறது.
கடலில் பாலம் கட்டுவதற்கு உதவிய அணில்களை ராமர்
பாராட்டும் விதமாக, அதன் முதுகில் தடவி கொடுத்ததாகவும்,
அதன் காரணமாகவே அணிலின் முதுகில் மூன்று கோடுகள்
இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

பொதுவாக, அணில்கள் பயந்த சுபாவம் கொண்டவை.
எச்சரிக்கையோடு அதன் பார்வை எல்லா பக்கமும் சுழன்று
கொண்டிருக்கும். எதிரிகளால் ஆபத்து வரப்போகிறது என்பதை
வினாடிக்கும் குறைவான நேரத்தில் உணர்ந்து, சட்டென்று தாவிக்
குதித்து பார்வையில் இருந்தும் மறைந்துவிடும்.

புசுபுசுவென்று ரோமம் மண்டிய வாலும், மரம் ஏறும்
விலங்குகளுக்குத் தேவையான, கூர்மையான பார்வைத்
திறனுடைய கண்களும் கொண்டவை.

பின்னங்கால்கள், முன்னங்கால்களை விடவும் நீளமானவை.
நான்கு அல்லது ஐந்து விரல்களைக் கொண்டிருக்கும்.
இவற்றின் பாதங்கள் மரத்தில் தலைகீழாக இறங்கும் திறன்
பெற்றவை.

தலைகீழாக இறங்கும்போது, அவற்றின் கணுக்கால்கள்
180 டிகிரி வரை திரும்புவதால், பின்னங்கால்களின் பாதங்கள்
மேல் நோக்கி மரப் பட்டைகளை வலுவாகப் பற்றிக்கொள்ளும்.
-
யன்றி- புதிய தலைமுறை

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக