புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தலைமுடிப் பாதுகாப்பு Poll_c10தலைமுடிப் பாதுகாப்பு Poll_m10தலைமுடிப் பாதுகாப்பு Poll_c10 
30 Posts - 79%
heezulia
தலைமுடிப் பாதுகாப்பு Poll_c10தலைமுடிப் பாதுகாப்பு Poll_m10தலைமுடிப் பாதுகாப்பு Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
தலைமுடிப் பாதுகாப்பு Poll_c10தலைமுடிப் பாதுகாப்பு Poll_m10தலைமுடிப் பாதுகாப்பு Poll_c10 
3 Posts - 8%
mohamed nizamudeen
தலைமுடிப் பாதுகாப்பு Poll_c10தலைமுடிப் பாதுகாப்பு Poll_m10தலைமுடிப் பாதுகாப்பு Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
தலைமுடிப் பாதுகாப்பு Poll_c10தலைமுடிப் பாதுகாப்பு Poll_m10தலைமுடிப் பாதுகாப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைமுடிப் பாதுகாப்பு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 13, 2010 5:50 am

அக்காலத்தில் ஆறடிக் கூந்தல் என்று பெண்ணின் கூந்தலை வர்ணிப்பார்கள். இன்று பெரும்பாலான பெண்கள் ஆறடிக் கூந்தலை விரும்புவதில்லை. நீளம் குறைவாய் இருந்தாலும் முடி அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் எல்லோருக்கும் தலைமுடி அடர்த்தியாய் அமைகிறதா?

பரம்பரையாய்ப் பெற்றோருக்கு உள்ளதைப் போல் பிள்ளைகளுக்கும் தலைமுடி அமைய வாய்ப்புண்டு. சிலருக்கு இயற்கையிலேயே குறைவாகத் தலைமுடி இருக்கலாம். அவர்கள் அதிகக் கவனம் செலுத்தித் தம் முடியைப் பேண வாய்ப்பிருக்கிறது. ‘கார் கூந்தல்’ என்று அக்காலத்தில் பெண்களின் கூந்தலைப் புகழ்ந்தனர்.






google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad);

ஆனால் இன்று சிலர் இயற்கையிலேயே கறுப்பாக இருக்கும் முடியை ஃபேஷனுக்காக பிரவுன் நிறத்திற்கு பிளீச் செய்து கொள்கிறார்கள். எப்போதாவது ஒரு முறை அவ்வாறு செய்தால் கேடில்லை. அடிக்கடி செய்தால் முடியின் ஆரோக்கியம் குன்றிவிடும்.

இதைப்போலவே அடிக்கடி செயற்கையாகச் செய்யப்படும் ‘பர்மிங்’ (Ferming) முடியைச் சுருளாக்குதல், ‘ஸ்ட்ரெய்ட்னிங்’ (Straightening) முடியை நேராக்குதல் போன்றவற்றால் முடி கொட்டும் வாய்ப்புண்டு. முடியும் கடினமாகி விடக்கூடும். எப்போதாவது ஒருமுறை அல்லது இருமுறை செய்தால் பரவாயில்லை.

இயற்கை முறையிலேயே முடியை பாதுகாத்துக் கொள்ள முடியுமா?

தலைமுடி அதிகமாய் இருந்தால்தான் அழகு என்பதில்லை. இருக்கும் தலைமுடியை உதிராமல் சுத்தமாகப் பராமரித்தாலே போதும். வாரம் இருமுறை ஷாம்பூ அல்லது சீயக்காய் மூலம் சுத்தப்படுத்திக் கொள்ளலாம். கெமிக்கல் ஷாம்பூவைவிட ஹெர்பல் ஷாம்பூ நல்லது. இதைப் பயன்படுத்தினால் தலைமுடி பிசுக்குப் போல ஒட்டாமல் நன்றாக அலச வேண்டும். இல்லையென்றால் தலைமுடி பிசுக்காகி ஈறும், பொடுகும் பெருகக் காரணமாகிவிடும். தினமும் தலைக்கு எண்ணெய் தடவ வேண்டும் என்று கட்டாயமில்லை.

நம் உடலில் சுரக்கும் எண்ணெய்ச் சத்தும், நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து கிடைக்கும் எண்ணெய்ச் சத்துமே நம் முடிக்குப் போதுமானவை. தலையில் நன்றாக எண்ணெய் தடவி, வாரி, வெயிலில் சென்றால் எவ்வளவுதான் தலைமுடி இருந்தாலும் அது கொட்டுவது நிச்சயம்.

தலைக்குக் குளிக்கும்போது எண்ணெயைத் தலையில் வைத்துக் கொண்டு அரை மணி நேரம் விரல்களின் நுனிப்பகுதியால் (நகம்படாமல்) விளக்கெண்ணெய் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன், நல்லெண்ணெய் இரண்டு ஸ்பூன் கலந்து இலேசாகச் சூடு செய்து மசாஜ் செய்து ஐந்து நிமிடம் சூரிய ஒளி படுமாறு செய்து அல்லது வெந்நீரில் நனைந்த டவலை ஐந்து நிமிடம் சுற்றிக்கொண்டு, பின்னர் ஷாம்பூ அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட தரமான சிகைக்காய்ப்பொடி கொண்டு அலசினால்
முடி நன்கு வளரும். முடி உதிர்வதும் தவிர்க்கப்படும்.



மேனிக்யூரும், பெடிக்யூரும்

முகம், தலைமுடி ஆகியன சுத்தமாய் இருந்தால் மட்டும் போதுமா? கை, கால்களும் அழகாய்த் தோற்றமளிக்க வேண்டாமா?

கைகளைச் சுத்தம் செய்து, நகங்களை வெட்டி, சீராக்கி நக இடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, கை விரல்களுக்கு கிரீம் தடவி மசாஜ் செய்யும் முறை ‘மேனிக்யூர்’ எனப்படும்.

இதுபோலவே, வெந்நீரில் கால்களை 10 நிமிடம் அமிழ்த்தி, கால்களில் உள்ள பித்த வெடிப்பு, அழுக்கு ஆகியவற்றை ‘ப்யூமிஸ் டோன்’ எனப்படும் கல்லில் தேய்த்து நீக்கி, விரல் நகங்களை ஷேப் செய்து, நகங்களிலுள்ள அழுக்குகளை வெளியேற்றி, கால் பாதங்களுக்கு மசாஜ் செய்யும் முறை ‘பெடிக்யூர்’ ஆகும்.

இந்த இரு முறைகளையுமே பார்லர்களில் ஒருமுறை செய்து கொண்டு, பிறகு, வீட்டில் பத்து நாளைக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம். இதன் மூலம் கை, கால்கள் மிருதுவாகவும், அழகாகவும் விளங்குவதுடன் இரத்த ஓட்டமும் சீராகும். எனவே வெளியில் செல்லும்போது முக அழகிலும் தலையலங்காரத்திலும் கவனம் செலுத்துவதுபோல், கை, கால்களும் சுத்தமாக இருக்கின்றனவா என்று பரிசோதித்து விட்டுச் செல்ல வேண்டும்.

சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Wed Jan 13, 2010 9:36 am

நல்ல பதிவு என்ன செய்ய சில பெண்கள் நினைத்தாலும் ஆறடிக்கூந்தல் வரமாட்டேங்கிறது

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Jan 13, 2010 11:01 am

அனைபேருகும் தேவையான ஒரு தகவல்

வாழ்த்துக்கள் நண்பரே



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 13, 2010 2:24 pm

சொரூபன் & SAFEER தலைமுடிப் பாதுகாப்பு 678642

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Jan 13, 2010 2:47 pm

SAFEER wrote:அனைபேருகும் தேவையானஒருதகவல்

வாழ்த்துக்கள்நண்பரே


கட்டாயம் உங்களுக்கு தேவைப்படும் சபீர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jan 13, 2010 2:49 pm

நன்றி நன்றி



தலைமுடிப் பாதுகாப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jan 13, 2010 4:33 pm

சிவா ANNA தலைமுடிப் பாதுகாப்பு 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக