Latest topics
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Saravananj | ||||
Guna.D | ||||
mruthun |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்
3 posters
Page 1 of 1
சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்
சென்னை: சென்னையில் சுற்றுச்சூழல் அதிகாரி வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் நடந்த சோதனையில் ரூ.1 கோடியே 37 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்ககம் செயல்படுகிறது.இந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பாண்டியன் பணிபுரிகிறார். இவர் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் இயக்ககத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பாண்டியன் அலுவலகத்தில் 88 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்தனர். வங்கிக்கணக்கில் ரூ. 38,66,220 இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து சென்னை சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்தது. இதில்
*ரூ.1 கோடியே 37 லட்சம் ரொக்கம்,
*ரூ.1.22 கோடி மதிப்புள்ள 3.081 கிலோ தங்கம்,
*ரூ. 1.51 லட்சம் மதிப்புள்ள 3343 கிராம் வெள்ளி நகைகள்
*ரூ. 5.40 லட்சம் மதிப்புள்ள 10.52 காரட் வைரம்
*ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள்
*ரூ.37 லட்சத்திற்கான பிக்சட் டெபாசிட் ஆவணங்கள்
*ரூ. டொயோட்டா எடியோஸ் கார் மற்றும் 3 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்து 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதே அலுவலக வளாகத்தில் 'லஞ்ச் பேக்'கில் 9160 ரூபாயை கைப்பற்றினர்.காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று இரவு 9:00 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 56 லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தினமலர்
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்ககம் செயல்படுகிறது.இந்த அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பாண்டியன் பணிபுரிகிறார். இவர் லஞ்ச வேட்டையில் ஈடுபட்டு வருவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை பனகல் மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் இயக்ககத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பாண்டியன் அலுவலகத்தில் 88 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்தனர். வங்கிக்கணக்கில் ரூ. 38,66,220 இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து சென்னை சாலிகிராமம் திலகர் தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்தது. இதில்
*ரூ.1 கோடியே 37 லட்சம் ரொக்கம்,
*ரூ.1.22 கோடி மதிப்புள்ள 3.081 கிலோ தங்கம்,
*ரூ. 1.51 லட்சம் மதிப்புள்ள 3343 கிராம் வெள்ளி நகைகள்
*ரூ. 5.40 லட்சம் மதிப்புள்ள 10.52 காரட் வைரம்
*ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள்
*ரூ.37 லட்சத்திற்கான பிக்சட் டெபாசிட் ஆவணங்கள்
*ரூ. டொயோட்டா எடியோஸ் கார் மற்றும் 3 இரு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.
அதேபோல துாத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனை செய்து 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். அதே அலுவலக வளாகத்தில் 'லஞ்ச் பேக்'கில் 9160 ரூபாயை கைப்பற்றினர்.காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 500 ரூபாயை பறிமுதல் செய்தனர். நேற்று இரவு 9:00 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 56 லட்சத்து 13 ஆயிரத்து 160 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
தினமலர்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்
அதிகாரியின் சுற்றுச் சூழல் நன்றாகவே இருந்துள்ளது!
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Re: சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்
திருடன் திருந்தி விட்டதாக சொன்னதற்காக
அடிக்கும் போலீஸ், ‘உன்னை யார் திருந்தச்
சொன்னது, ஒழுங்கா மாமூல் தரும்படி தானே
சொன்னோம்’ என்று சொல்லும் ஜோக் படித்திருப்போம்...
-
லஞ்சம் வாங்குபவர்கள், மேலிடத்திற்கும்
பங்கு கொடுப்பார்கள்...!
-
எனவே அவர்களையும் விசாரணை வலையத்திற்குள்
கொண்டு வர வேண்டும்!
அடிக்கும் போலீஸ், ‘உன்னை யார் திருந்தச்
சொன்னது, ஒழுங்கா மாமூல் தரும்படி தானே
சொன்னோம்’ என்று சொல்லும் ஜோக் படித்திருப்போம்...
-
லஞ்சம் வாங்குபவர்கள், மேலிடத்திற்கும்
பங்கு கொடுப்பார்கள்...!
-
எனவே அவர்களையும் விசாரணை வலையத்திற்குள்
கொண்டு வர வேண்டும்!
Re: சுற்றுச்சூழல் அதிகாரி வீட்டில் சோதனை: ரூ.1 கோடியை அள்ளியது போலீஸ்
என்ன தப்பு? நாட்டின் சுற்றுச் சூழலை பாதுகாக்க வீட்டிலேயே வைத்துக் கொண்டோம்.
Guest- Guest
Similar topics
» விழுப்புரத்தில் இன்று காலை பொன்முடி வீட்டில் போலீஸ் சோதனை
» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
» ஜெ.தீபா வீட்டில் சோதனைக்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி: போலீஸ் விசாரணையின்போது தப்பியோட்டம்
» இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
» விற்பனை வரித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடத்திய போது கட்டுகட்டாக பணம், தங்கம்!
» ஜெ.தீபா வீட்டில் சோதனைக்கு வந்த போலி வருமான வரித்துறை அதிகாரி: போலீஸ் விசாரணையின்போது தப்பியோட்டம்
» இலக்கை தாண்டி ரூ.16,445 கோடியை அள்ளியது தமிழக “டாஸ்மாக்’
» தாராபுரத்தில் துணிகரம் கோர்ட்டு பெண் அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளை ஓய்வு பெற்ற மின் வாரிய அதிகாரி வீட்டிலும் கைவரிசை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|