புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"செத்தும் கொடுத்தான் சீதக்காதி"
Page 1 of 1 •
அக்காலத்தில் புலவர்களும் கவிஞர்களும் கலைஞர்களும்
தங்கள் திறனை வெளிப்படுத்தி மன்னர்களிடமும்
செல்வந்தர்களிடமும் பரிசில் பெற்றுச் சென்றனர்.
அவர்களின் வருவாய் அதை மட்டுமே நம்பி இருந்தது.
இவர்களை ஆதரிக்கப் பல நல்உள்ளம் படைத்த
வள்ளல்களும் இருந்தனர். நாடி வந்தவர்க்குப்
பொன்னும் பொருளும் புகழும் அளித்தனர்.
அதுபோன்ற வள்ளல்களில் ஒருவர் தான் சீதக்காதி.
ஒரு தமிழ் இசுலாமியர். இவரின் இயற்பெயர்
ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்.
17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரையில் வாழ்ந்தவர். பரம்பரைச்
செல்வந்தர். மிளகு வணிகம் செய்து பெரும்பொருள்
ஈட்டியவர். சமய வேறுபாடின்றி தமிழ்ப் புலவர்களையும்
ஏழை மக்களையும் பெரிதும் ஆதரித்தவர்.
நபிகள் நாயகத்தின் புகழ் கூறும் சீறாப்புராணத்தைப்
பரப்பப் பெரிதும் உதவி செய்தவர்.
இவரைப் பற்றிச் சில சிற்றிலக்கியங்களும் த
னிப்பாடல்களும் உள்ளன.
ஒருமுறை, சீதக்காதி அவர்கள் காயல் நகருக்குச்
( இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல் பட்டினம்
ஊராக இருக்கலாம் ) சென்ற போது, வறியவர் ஒருவர்
தன் மகளின் திருமணத்திற்குப் பொருள் வேண்டினார்.
சீதக்காதி அவர்கள் உடனே தர முற்பட்ட போது,
திருமணத் தேதி நிச்சயம் ஆன பின் பெற்றுக்
கொள்வதாகத் தெரிவித்தார்.
சீதக்காதி அவர்கள் அதன் பின் ஊர் திரும்பினார்.
சில காலம் கழித்து நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
அச்சமயம் அங்கு வந்தார் வறியவர்.
வள்ளல் பெருமானிடம் பொருள் பெற வந்தவர், அவர்
இறந்த செய்தி கேட்டு இடிந்து போனார். அவரின் ஒரே
நம்பிக்கைச் சுடரும் இறந்ததை நினைத்து , மிகவும்
துயருற்றார்.
தனக்கு உதவ முன்வந்த பெருமானுக்கு அஞ்சலி செலுத்த
எண்ணி, அவரை அடக்கம் செய்த பள்ளிவாடிக்குச்
சென்றார். அமைதியாக அங்கே சில நிமிடங்கள் அஞ்சலி
செலுத்தினார்.
அப்போது தான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சீதக்காதி
அவர்களின் வலது கரம் வெளிப்பட்டது.
அதில் முத்து பதித்த மோதிரம் ஒன்று இருக்கக் கண்ட
ஊர்ப் பெரியவர்கள் அதை அவரிடம் தந்தனர்.
இறந்த பிறகும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய
சீதக்காதி வள்ளலின் பெருமையை உணர்ந்த அவர்கள்
" செத்தும் கொடுத்த சீதக்காதி புகழ் வாழி " என்று கூறினர்.
அன்று முதல் செத்தும் கொடுத்த சீதக்காதி என்று
தமிழர்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றார்.
-
-----------------
படித்ததில் பிடித்தது
தங்கள் திறனை வெளிப்படுத்தி மன்னர்களிடமும்
செல்வந்தர்களிடமும் பரிசில் பெற்றுச் சென்றனர்.
அவர்களின் வருவாய் அதை மட்டுமே நம்பி இருந்தது.
இவர்களை ஆதரிக்கப் பல நல்உள்ளம் படைத்த
வள்ளல்களும் இருந்தனர். நாடி வந்தவர்க்குப்
பொன்னும் பொருளும் புகழும் அளித்தனர்.
அதுபோன்ற வள்ளல்களில் ஒருவர் தான் சீதக்காதி.
ஒரு தமிழ் இசுலாமியர். இவரின் இயற்பெயர்
ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்.
17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராமநாதபுரம்
மாவட்டம் கீழக்கரையில் வாழ்ந்தவர். பரம்பரைச்
செல்வந்தர். மிளகு வணிகம் செய்து பெரும்பொருள்
ஈட்டியவர். சமய வேறுபாடின்றி தமிழ்ப் புலவர்களையும்
ஏழை மக்களையும் பெரிதும் ஆதரித்தவர்.
நபிகள் நாயகத்தின் புகழ் கூறும் சீறாப்புராணத்தைப்
பரப்பப் பெரிதும் உதவி செய்தவர்.
இவரைப் பற்றிச் சில சிற்றிலக்கியங்களும் த
னிப்பாடல்களும் உள்ளன.
ஒருமுறை, சீதக்காதி அவர்கள் காயல் நகருக்குச்
( இது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல் பட்டினம்
ஊராக இருக்கலாம் ) சென்ற போது, வறியவர் ஒருவர்
தன் மகளின் திருமணத்திற்குப் பொருள் வேண்டினார்.
சீதக்காதி அவர்கள் உடனே தர முற்பட்ட போது,
திருமணத் தேதி நிச்சயம் ஆன பின் பெற்றுக்
கொள்வதாகத் தெரிவித்தார்.
சீதக்காதி அவர்கள் அதன் பின் ஊர் திரும்பினார்.
சில காலம் கழித்து நோய்வாய்ப்பட்டு இறந்தார்.
அச்சமயம் அங்கு வந்தார் வறியவர்.
வள்ளல் பெருமானிடம் பொருள் பெற வந்தவர், அவர்
இறந்த செய்தி கேட்டு இடிந்து போனார். அவரின் ஒரே
நம்பிக்கைச் சுடரும் இறந்ததை நினைத்து , மிகவும்
துயருற்றார்.
தனக்கு உதவ முன்வந்த பெருமானுக்கு அஞ்சலி செலுத்த
எண்ணி, அவரை அடக்கம் செய்த பள்ளிவாடிக்குச்
சென்றார். அமைதியாக அங்கே சில நிமிடங்கள் அஞ்சலி
செலுத்தினார்.
அப்போது தான் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. சீதக்காதி
அவர்களின் வலது கரம் வெளிப்பட்டது.
அதில் முத்து பதித்த மோதிரம் ஒன்று இருக்கக் கண்ட
ஊர்ப் பெரியவர்கள் அதை அவரிடம் தந்தனர்.
இறந்த பிறகும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றிய
சீதக்காதி வள்ளலின் பெருமையை உணர்ந்த அவர்கள்
" செத்தும் கொடுத்த சீதக்காதி புகழ் வாழி " என்று கூறினர்.
அன்று முதல் செத்தும் கொடுத்த சீதக்காதி என்று
தமிழர்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றார்.
-
-----------------
படித்ததில் பிடித்தது
Similar topics
» செத்தும் கெடுத்தான் சீரங்கன் – பழமொழி விளக்கம்
» தூய தமிழில் ‘சீதக்காதி’ படத்தின் இரண்டாம் பாடல்
» விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ - திரை விமரிசனம்
» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» விஜய் சேதுபதி நடித்த "சீதக்காதி" படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
» தூய தமிழில் ‘சீதக்காதி’ படத்தின் இரண்டாம் பாடல்
» விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’ - திரை விமரிசனம்
» விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
» விஜய் சேதுபதி நடித்த "சீதக்காதி" படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|