புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
3 Posts - 2%
jairam
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
2 Posts - 1%
சிவா
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
Manimegala
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
Poomagi
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
16 Posts - 4%
prajai
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
7 Posts - 2%
jairam
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
3 Posts - 1%
Rutu
உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_m10உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையை சந்தேகப்படாதீர்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82126
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 24, 2020 9:28 pm

உண்மையை சந்தேகப்படாதீர்கள்! Vikatan%2F2020-09%2Fb3faf938-492c-4af4-9c13-8932dd0e5e33%2Fp82h.jpg?rect=0%2C0%2C900%2C506&auto=format%2Ccompress&format=webp&w=700&dpr=1
-
நள்ளிரவு…
அந்த சோளக் கொல்லையில் திடீரென ஏதோ சலசலப்பு!
சத்தம் கேட்டு ஓடி வந்தான் காவல் காரன்.
அங்கு மாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.

‘மாட்டை எப்படியாவது பிடித்துவிட வேண்டும்’ என்ற
முடிவுடன் வேகமாகத் தாவி, மாட்டின் வாலைக்
கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். மறுகணம், மாடு
மேலெழும்பி பறக்க ஆரம்பித்தது!

அப்போதுதான் தெரிந்தது… அது, சிவபெருமானின் நந்தி
என்று. நந்தி, கயிலாயத்தை நோக்கிப் பறக்க, இவனும்
அதன் வாலைப் பிடித்துத் தொங்கியபடி பறந்தான்.

இருவரும் கயிலாயத்தை அடைந்தனர்.அங்கு சிவனாரை
கண்டதும், ‘`இறைவா, இது நியாயமா? உங்கள் நந்தி
என் சோளக் கொல்லையை நாசம் செய்துவிட்டது’’ என்று
முறையிட்டான்.

‘’கவலை வேண்டாம். இழப்பை ஈடுகட்ட இதோ…
பை நிறைய தங்கக் காசுகள்!’’ என்று ஒரு பையைக்
கொடுத்தார் இறைவன். அவரை வணங்கி, பணிவுடன்
பையைப் பெற்றுக் கொண்டவன்,
நந்தியின் உதவியுடன் பூமிக்கு வந்து சேர்ந்தான்.

வீட்டை அடைந்ததும், ‘இது, உண்மையிலேயே தங்கக்
காசுதானா?’ என்று அவனுக்குச் சந்தேகம் எழுந்தது.
உடனே ஒரு காசை மட்டும் எடுத்துக் கொண்டு நண்பனின்
நகைக் கடைக்குச் சென்றான்.

தங்கக் காசை நண்பனிடம் தந்து, ‘’இது தங்கம்தானா…
உரசிப் பார்த்துச் சொல்!’’ என்றான். நண்பனும் உரசிப்
பார்த்தான்.

‘அட! விலை மதிப்பு இல்லா தங்கமாயிற்றே.
இது, இவனுக்கு எப்படிக் கிடைத்தது?’ என்று யோசித்த
நண்பன், ‘இது வெறும் பித்தளைதான்!
உன்னை ஏமாற்றியவர் யார்?’ என்று கேட்டான்.
இவனும் நடந்ததை விவரித்தான்.

அன்றிரவு! மீண்டும் நந்தி வந்தது.
‘பித்தளை யைக் கொடுத்து ஏமாற்றுவது உனக்கு அழகா?’
என்று இறைவனைக் கேட்க வேண்டும் என முடிவு செய்தவன்,
நந்தியின் வாலைப் பிடித்தான்.

நந்தி உயரே எழும்பியது. நம்ம ஆசாமி, அதன் வாலைப்
பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்தான். அப்போது, எவரோ
இவன் காலைப் பிடித்து இழுப்பதாக உணர்ந்தான்.
மெள்ள குனிந்து பார்த்தான்.

அட… ‘பித்தளை’ என்று பொய் சொன்ன நண்பன்!
ஆசை யாரை விட்டது. நந்தி பறந்து கொண்டிருக்க அதன்
வாலைப் பிடித்தபடி இவன், இவனது காலைப் பிடித்தபடி
நண்பன்!

நண்பன் கேட்டான்
‘’ஆமாம்… உனக்கு எவ்வளவு தங்கக் காசுகள் கொடுத்தார்கள்?’’

உடனே, நந்தியின் வாலைப் பிடித்துத் தொங்கிக்
கொண்டிருந்த நம்ம ஆசாமி, உற்சாகத்துடன்
இரண்டு கைகளையும் விரித்து, ‘இவ்வளவு!’ என்றான்.
அவ்வளவுதான்…

இரண்டு பேரும் பூமியில் இருந்த அதே சோளக்
கொல்லையில் வந்து விழுந்தனர்.

இந்தக் கதை சொல்லும் நீதி என்ன?

வாலைப் பிடித்தவன், உண்மையைச் சந்தேகப் பட்டான்.
காலைப் பிடித்தவன், பேராசைப் பட்டான். உண்மையைச்
சந்தேகப்படுகிறவர்களுக்கும் பேராசைப் படுகிறவர்களுக்கும்
இதுவே கதி என்கிறது ஆன்மிகம்.

உண்மையை சந்தேகப்பட்டால், ‘பொத்’தென்று விழ நேரிடும்,
உஷார்!
---------------------
தென்கச்சி சுவாமிநாதன்,
ஓவியம்: சேகர்
சக்தி விகடன் இதழிலிருந்து…

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2020 5:41 pm

கேட்டறியாத நீதிக்கதை.
நன்றி .

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக