ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_c10ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_m10ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_c10 
Dr.S.Soundarapandian
ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_c10ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_m10ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_c10 
heezulia
ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_c10ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_m10ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_c10 
i6appar
ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_c10ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_m10ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_c10 
Jenila
ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_c10ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_m10ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா?

Go down

ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா? Empty ஆந்திர மர்ம நோய்க்கு: கிருமிநாசினி அதிகளவு பயன்படுத்தியது காரணமா?

Post by ayyasamy ram Fri Dec 11, 2020 2:45 pm


எலுரு:
ஆந்திராவின் எலுரு நகரில் மர்ம நோய் காரணமாக இதுவரை
600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா
தடுப்பு பணி என்கிற பெயரில் அதிகளவு கொட்டப்பட்ட
குளோரின், பாதிப்புக்கு காரணமா என்ற கோணத்தில்
விசாரணை நடைபெறுகிறது.

எலுரு நகரில் கடந்த வாரம் ஒரு நோயாளி வாந்தி, மயக்கம்,
நடுக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் கொரோனா இல்லை
என்பது தெரிந்தது.

ஞாயிறன்று 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கும் வாந்தி, தலைச்சுற்றல், தலைவலி அறிகுறி இருந்தது.
அதில் 45 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். இதனை அடுத்து திடீர்
பாதிப்புக்கான காரணத்தை கண்டறிய மருத்துவ குழுக்கள் முடுக்கி
விடப்பட்டன. தற்போது 85% பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இரத்த மாதிரிகளில் காரீயம்
மற்றும் நிக்கலின் தடயங்களை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
காரீயம் காரணமாக பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் என கூறுகின்றனர்.
பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளை கொட்டுவது அல்லது எரிப்பதன்
காரணமாக நோய் உண்டாகி இருக்குமா என அதிகாரிகள்
சோதிக்கின்றனர்.

அப்பகுதியின் குடிநீர் மற்றும் பால் மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி
உள்ளனர்.

நிலத்தடி நீர் மாசுபாடு, பூச்சிக்கொல்லிகளின் அதிகப்படியான பயன்பாடு
அல்லது கொரோனா தொற்று தடுப்புப் பணிக்காக பெருமளவில்
கொட்டப்பட்ட குளோரின் ஆகியவையும் காரணமாக இருக்குமா என்ற
கோணத்திலும் ஆய்வு நடைபெறுகிறது.

உலக சுகாதார நிறுவன வல்லுநர்கள் எலுரு மற்றும் அதைச் சுற்றியுள்ள
பகுதிகளை ஆய்வு செய்து, உணவு ஆதாரங்கள் உள்ளிட்ட பல
தகவல்களை சேகரித்து வருகின்றனர். விசாரணை முடிந்ததும் உரிய
நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
கூறியுள்ளார்

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியர்களின் டைப் 2 நீரிழிவு நோய்க்கு இன்சுலின் குறைபாடு காரணமா?
» அமைச்சர் மரியம் பிச்சையின் மர்ம மரணம்...அவிழும் மர்ம முடிச்சுகள்.. ஜூ வி கட்டுரை
» வீரப்பன் காட்டில் அதிகளவு புலிகள்
» கருணா பிரிவு சந்தர்ப்பத்தை பயன்படுத்தியது யார்? மர்மங்கள் தொடர்கிறது: விக்கிலீக்சு
» ஹைப்பர்சோனிக் ஏவுகணை என்றால் என்ன? உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தியது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum