புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_m10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_m10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_m10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_m10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_m10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10 
19 Posts - 3%
prajai
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_m10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_m10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_m10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_m10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_m10மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 10, 2020 8:12 pm

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... 202012081510593749_Tamil_News_Tamil-News-Man-Walks-For-450-Km-to-Cool-Off-After-Fight-With_SECVPF
-

ரோம்:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் தற்போதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான சண்டை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கணவன் - மனைவி இடையேயான சண்டை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபம் அடைந்த கணவர் தனது கோபத்தை தணிக்க 7 நாட்களில் 450 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இத்தாலி நாட்டின் கொமோ நகரை சேர்ந்தவர் மார்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 48 வயதான மார்க்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த வாரம் சிறு பிரச்சனை காரணமாக வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த கணவர் மார்க் வீட்டில் இருந்து உடனடியாக வெளியே சென்றுவிட்டார். கணவர் வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்துவிடுவார் என்ற எண்ணத்தில் மார்க்கின் மனைவி அந்த வாக்குவாதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடுமையாக கோபமடைந்த மார்க் தனது கோபத்தை எப்படி தணிப்பது என தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடந்து செல்ல தொடங்கினார்.

கணவர் வாக்குவாதம் நடந்த நாள் அன்று இரவு தங்குவதற்கு வீட்டிற்கு வருவார் என மார்க்கின் மனைவி எதிர்பார்த்திருந்தார். ஆனால், மார்க் வீட்டிற்கு இரவு வரவில்லை.

இதனால் அச்சமடைந்த மார்க்கின் மனைவி கணவர் தொலைந்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.

ஆனால், மனைவி மீது கடுமையான கோபத்தில் இருந்த மார்க் தனது கோபத்தை தணிக்க வழிதெரியாமல் சாலையிலேயே பல கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார். கொமோ நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய மார்க் தினமும் சராசரியாக 65 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளார்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Dec 10, 2020 8:13 pm

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... 202012081510593749_1_itally._L_styvpf
-
செல்லும் வழியில் மார்க்கிற்கு சிலர் உணவு வழங்கியுள்ளனர். கிடைத்த உணவுப்பொருட்களை உட்கொண்டு அவர் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள கொமோ நகரில் தனது பயணத்தை தொடங்கிய மார்க் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஃபனோ என்ற நகரின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டார்.

கொரோனா காரணமாக இத்தாலியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையோரம் சுற்றித்திருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கடற்கரையில்
சுற்றித்திரிந்த நபர் கொமோ நகரில் காணமல்போன மார்க் என்பது தெரியவந்தது.

மனையுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க மார்க் 7 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

கடந்தவாரம் கோமோ நகரில் இருந்து நடைபயணமாக புறப்பட்ட மார்க் 7 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் பயணித்த ஃபனோ நகருக்கு வந்தடைந்துள்ளார். அவர் மேலும், தனது பயணத்தை தொடரலாம் என திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மார்க்கை அவரது மனையுடன் சேர்ந்துவைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். ஆனாலும், ஊரடங்கு நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக மார்க்கிற்கு 400 யூரோ ( இந்திய மதிப்பில் 35 ஆயிரத்து 750 ரூபாய்) அபராதத்தையும் போலீசார் விதித்தனர்.

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க கணவர் 7 நாட்களில் 450 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாலைமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 10, 2020 9:15 pm

ரொம்ப பாவம் சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 11, 2020 5:54 pm

krishnaamma wrote:ரொம்ப பாவம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1337417

மனம் போன போக்கிலே கால் போனால் --தினமும் 65 கிலோமீட்டரா ?
இவருக்கு நீரிழிவு வியாதி வரவே வராது.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக