ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...

3 posters

Go down

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Empty மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...

Post by ayyasamy ram Thu Dec 10, 2020 8:12 pm

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... 202012081510593749_Tamil_News_Tamil-News-Man-Walks-For-450-Km-to-Cool-Off-After-Fight-With_SECVPF
-

ரோம்:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளில் தற்போதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையேயான சண்டை அதிகரித்து வருகிறது. குறிப்பாக கணவன் - மனைவி இடையேயான சண்டை இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது.

இந்நிலையில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோபம் அடைந்த கணவர் தனது கோபத்தை தணிக்க 7 நாட்களில் 450 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இத்தாலி நாட்டின் கொமோ நகரை சேர்ந்தவர் மார்க் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 48 வயதான மார்க்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையே கடந்த வாரம் சிறு பிரச்சனை காரணமாக வாக்குவாதம்
ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதால் கோபமடைந்த கணவர் மார்க் வீட்டில் இருந்து உடனடியாக வெளியே சென்றுவிட்டார். கணவர் வெளியே சென்றுவிட்டு இரவு வீட்டிற்கு வந்துவிடுவார் என்ற எண்ணத்தில் மார்க்கின் மனைவி அந்த வாக்குவாதத்தை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் கடுமையாக கோபமடைந்த மார்க் தனது கோபத்தை எப்படி தணிப்பது என தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடந்து செல்ல தொடங்கினார்.

கணவர் வாக்குவாதம் நடந்த நாள் அன்று இரவு தங்குவதற்கு வீட்டிற்கு வருவார் என மார்க்கின் மனைவி எதிர்பார்த்திருந்தார். ஆனால், மார்க் வீட்டிற்கு இரவு வரவில்லை.

இதனால் அச்சமடைந்த மார்க்கின் மனைவி கணவர் தொலைந்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.

ஆனால், மனைவி மீது கடுமையான கோபத்தில் இருந்த மார்க் தனது கோபத்தை தணிக்க வழிதெரியாமல் சாலையிலேயே பல கிலோமீட்டர் தூரம் நடந்துள்ளார். கொமோ நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய மார்க் தினமும் சராசரியாக 65 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Empty Re: மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...

Post by ayyasamy ram Thu Dec 10, 2020 8:13 pm

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... 202012081510593749_1_itally._L_styvpf
-
செல்லும் வழியில் மார்க்கிற்கு சிலர் உணவு வழங்கியுள்ளனர். கிடைத்த உணவுப்பொருட்களை உட்கொண்டு அவர் தனது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள கொமோ நகரில் தனது பயணத்தை தொடங்கிய மார்க் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஃபனோ என்ற நகரின் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 2 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டார்.

கொரோனா காரணமாக இத்தாலியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையோரம் சுற்றித்திருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கடற்கரையில்
சுற்றித்திரிந்த நபர் கொமோ நகரில் காணமல்போன மார்க் என்பது தெரியவந்தது.

மனையுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க மார்க் 7 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்துள்ளார் என்பது தெரியவந்தது.

கடந்தவாரம் கோமோ நகரில் இருந்து நடைபயணமாக புறப்பட்ட மார்க் 7 நாட்களில் 450 கிலோமீட்டர் தூரம் பயணித்த ஃபனோ நகருக்கு வந்தடைந்துள்ளார். அவர் மேலும், தனது பயணத்தை தொடரலாம் என திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, மார்க்கை அவரது மனையுடன் சேர்ந்துவைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர். ஆனாலும், ஊரடங்கு நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக மார்க்கிற்கு 400 யூரோ ( இந்திய மதிப்பில் 35 ஆயிரத்து 750 ரூபாய்) அபராதத்தையும் போலீசார் விதித்தனர்.

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க கணவர் 7 நாட்களில் 450 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மாலைமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Empty Re: மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...

Post by krishnaamma Thu Dec 10, 2020 9:15 pm

ரொம்ப பாவம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Empty Re: மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...

Post by T.N.Balasubramanian Fri Dec 11, 2020 5:54 pm

krishnaamma wrote:ரொம்ப பாவம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1337417

மனம் போன போக்கிலே கால் போனால் --தினமும் 65 கிலோமீட்டரா ?
இவருக்கு நீரிழிவு வியாதி வரவே வராது.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்... Empty Re: மனைவியுடனான வாக்குவாதத்தால் ஏற்பட்ட கோபத்தை தணிக்க 450 கி.மீ தூரம் நடந்து சென்ற கணவர்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 600 கி.மீ. தூரம் நடந்து வந்து வாக்களித்த குடிமகள்
» தண்ணீரில் ஒரு கி.மீ., தூரம் நடந்து புதுச்சேரி பெண் சாதனை
» கொட்டும் பனியில் 10 கி.மீ. தூரம் நடந்து சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய அமெரிக்க டாக்டர்
» மான் வேட்டையாடியவர்களை பிடிக்கச் சென்ற போது ஏற்பட்ட சண்டையில் 3 போலீசார் பலி
» பிரசவத்திற்கு 1 கி.மீ தூரம் மிதிவண்டியை தானே ஓட்டிக்கொண்டு மருத்துவமனை சென்ற பெண் மந்திரி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum