ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளால் வெட்டப்பட இருந்த 100 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி தீவிரம்

2 posters

Go down

அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளால் வெட்டப்பட இருந்த 100 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி தீவிரம் Empty அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளால் வெட்டப்பட இருந்த 100 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி தீவிரம்

Post by ayyasamy ram Thu Dec 10, 2020 11:10 am

அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளால் வெட்டப்பட இருந்த 100 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி தீவிரம் 202012101028193274_Intensification-of-work-to-uproot-100-trees-to-be-cut-down_SECVPF
-
ஈரோடு,

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையாக அத்திக்கடவு-அவினாசி திட்டம் இருந்தது. இந்த திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பவானி அருகே காலிங்கராயன் பாளையம் பகுதியில் இருந்து பவானி ஆற்று தண்ணீரை நீரேற்றம் செய்து குழாய்கள் மூலம் 1000-க்கும் மேற்பட்ட குளம், ஏரிகளில் தண்ணீரை நிரப்பி நிலத்தடி நீரை செறிவூட்டவும், அதன் மூலம் விவசாய பாசனத்தை மேம்படுத்தவும் இந்த திட்டப்பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. இதற்காக குழாய்கள் பதிக்கும் பணி திட்டப்பகுதிகளில் நடந்து வருகிறது.

குழாய்கள் போடுவதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் பெரிய பள்ளங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. குழாய்கள் போடுவதற்கு இடையூறாக உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. இதுபோல் ஈரோடு அருகே உள்ள கங்காபுரம் டெக்ஸ்வேலி வளாகத்தையொட்டிய வாய்க்கால் ஓரமாக அத்திக்கடவு-அவினாசி திட்டக்குழாய்கள் அமைக்கப்பட உள்ளன. அங்கு அளவீடு செய்த அதிகாரிகள் வாய்க்கால் ஓரமாக உள்ள 100 மரங்கள் வெட்டப்பட இருப்பதாக தெரிவித்தனர்.

பிடுங்கி நடும் பணி

இதுபற்றிய தகவல் டெக்ஸ்வெலி நிர்வாகத்துக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து டெக்ஸ்வேலி தலைவர் லோட்டஸ் பெரியசாமி, துணைத்தலைவர் யு.ஆர்.சி.தேவராஜன், நிர்வாக இயக்குனர் பி.ராஜசேகர், செயல் இயக்குனர் டி.பி.குமார் ஆகியோர் மரங்கள் வெட்டப்படாமல் காப்பாற்ற மாற்று வழிகள் இருக்குமா என்பதை ஆராய்ந்தனர்.

டெக்ஸ்வெலி இயக்குனர் உமா ராஜசேகர் தலைமையிலான குழுவினர் ஆலோசனை செய்து மரங்களை வெட்டுவதற்கு முன்பாகவே அவற்றை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடுவது என்று முடிவு செய்தனர்.

அதைத்தொடர்ந்து, மரங்களை பிடுங்கி நடும் குழுவினருடன் தொடர்பு கொண்டு பணிகளை தொடங்கினார்கள். தற்போது 20 மரங்கள் வேருடன் பிடுங்கி எடுக்கப்பட்டு மாற்று இடங்களில் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது. மீதமுள்ள 80 மரங்களையும் பிடுங்கி நட தொடர் பணிகள் நடந்து வருகின்றன.

இதுபற்றி டெக்ஸ்வேலி இயக்குனர் உமா ராஜசேகர் கூறியதாவது:-

டெக்ஸ்வேலி மற்றும் லோட்டஸ் நிறுவனங்கள் மூலம் இதுவரை 1 லட்சத்து 8 ஆயிரம் மரங்களை நட்டு வளர்த்து இருக்கிறோம். ஈரோட்டில் உள்ள பசுமை அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு மரக்கன்றுகள் நடவில் அதிக அக்கறை செலுத்தி வருகிறோம். இந்தநிலையில், டெக்ஸ்வேலி வளாகத்தையொட்டிய வாய்க்கால்கரையில் நின்ற 100 மரங்களை வெட்ட இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை உறுதி செய்தபோது மிகவும் கவலை ஏற்பட்டது.

இந்த மரங்கள் 7 ஆண்டுகளாக நன்றாக பராமரிக்கப்பட்டு பெரிய மரங்களாக உள்ளன. அவற்றை வெட்டுவது வளர்த்த குழந்தையை வெட்டுவதற்கு சமமானது என்று நினைத்தோம். ஏற்கனவே இதுபோன்று 25 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நட்டு 25 மரங்களையும் காப்பாற்றி இருக்கிறோம்.

அதே முறையில் இந்த 100 மரங்களையும் மாற்று இடத்தில் நடும் பணிகளை செய்து வருகிறோம். வேம்பு, நாவல், புங்கன் என்று பல வகை மரங்கள் உள்ளன. அனைத்தையும் காப்பாற்ற முழு முயற்சி செய்கிறோம்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளால் வெட்டப்பட இருந்த 100 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி தீவிரம் Empty Re: அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளால் வெட்டப்பட இருந்த 100 மரங்களை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி தீவிரம்

Post by T.N.Balasubramanian Thu Dec 10, 2020 11:47 am

முறையாக செய்தால் எல்லாம் பிழைத்து கொள்ளும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» வந்தது விழிப்புணர்வு: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!
» போராட்டம் தீவிரம் எதிரொலி, துனிசியாவில் இருந்த அமெரிக்கர்கள் வெளியேறுகிறார்கள்
» அன்று மரங்களை வெட்டினார்; இன்று மரங்களை வளர்க்கிறார்
» பெண் குழந்தை பிறந்தால் 111 மரங்கள் நடும் வினோத கிராமம்
» கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum