ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாவிஷ்ணுவை வணங்கினால்.....

Go down

மஹாவிஷ்ணுவை வணங்கினால்..... Empty மஹாவிஷ்ணுவை வணங்கினால்.....

Post by krishnaamma Tue Dec 08, 2020 9:30 pm

பெருமாளை தரிசிப்பதும் பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்வதும் இந்தப் பூவுலகில் நம்மை சிறப்புற வாழவைக்கும்.

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
🌺 'நீங்கள் என்னை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால், நான் உங்களை நோக்கி பத்தடி எடுத்து வைப்பேன்' என பகவான் அருளியுள்ளார். 🌺

⚡ அதன்படி, மகாவிஷ்ணுவை, திருமாலை, வேங்கடவனை எப்போதெல்லாம் தரிசிக்கிறோமோ அப்போதெல்லாம் நமக்கு மனோபலம் பெருகும். இல்லத்தில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் வெகு சீக்கிரமாகவே நடந்தேறும் என்பது ஐதீகம்.

🌹 திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,

🌹 ஸ்ரீவில்லிபுத்தூர் ரங்கமன்னார்,

🌹 அல்லிக்கேணி பார்த்தசாரதி,

🌹 குணசீலம் பிரசன்ன வேங்கடேச பெருமாள்,

🌹 மதுரை கள்ளழகர்,

🌹 கூடலழகர்,

🌹 குடந்தை ஒப்பிலியப்பன் என்று

ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு விதமான திருநாமத்துடன் திகழ்கிறார் பெருமாள்.

🙏ஏழுமலையான் கோயில் கொண்டிருக்கும் திருமலை திருப்பதி திருக்கோயிலும் சாந்நித்தியத்துடன் திகழும் அற்புதமான ஆலயம்.

🙏பெருமாள் கோயில்களில் ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆலயங்கள் ஏராளம். குடந்தை, திருவாலி திருநகரி, ஆழ்வார் திருநகரி முதலான 10 வைஷ்ணவ திவ்விய தேசங்கள் என்று போற்றப்படுகின்றன.

🙏 தொழிலில் ஈடுபட்டவர்களும் வியாபாரம் செய்பவர்களும் தங்கள் லாபத்தில் இருந்து ஒரு தொகையை, பெருமாளுக்கு, குறிப்பாக திருப்பதி ஏழுமலையானுக்கு அந்தத் தொகையை வழங்குவதாக வேண்டிக்கொள்வார்கள் பக்தர்கள்.
பெருமாள் வழிபாடு, சகல சுபிட்சங்களையும் தந்தருளும் என்பது ஐதீகம். இல்லத்தில் செல்வ கடாட்சங்களைக் கொடுத்தருள்வார் மகாவிஷ்ணு.

🌺 சனிக்கிழமைகளில், மகாவிஷ்ணுவின் காயத்ரியைச் சொல்லி, பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வேண்டிக்கொள்வது சிறப்பு வாய்ந்தது.

🍁 மகாவிஷ்ணு காயத்ரி !
***********************
அன்பு மலர் ஓம் நாராயணாய வித்மஹே
அன்பு மலர் வாசுதேவாய தீமஹி
அன்பு மலர் தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத்

**********************
🍎 இந்த மகாவிஷ்ணு காயத்ரியை தினமும் சொல்லுங்கள். மனதார வேண்டுங்கள். மங்கல காரியங்களையெல்லாம் நடத்தித் தந்தருள்வார் பெருமாள். தொழிலில் ஏற்றத்தை ஏற்படுத்தித் தருவார் மகாவிஷ்ணு. திருமண யோகம் வழங்கி அருளுவார்.இல்லறத்தை நல்லறமாக்கி அருளுவார் வேங்கடவன்.🌺

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻♻


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum