Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
Page 1 of 1
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
![பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது 202012061733599234_Tamil_News_AUSvIND-2nd-ODI-hardik-Pandya-fire-india-won-and-caputre_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2020/Dec/202012061733599234_Tamil_News_AUSvIND-2nd-ODI-hardik-Pandya-fire-india-won-and-caputre_SECVPF.gif)
-
ஹர்திக் பாண்ட்யா
ஆஸ்திரேலியா -இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி
சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா
5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.
பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா
களம் இறங்கியது. மிகப்பெரிய இலக்கு என்பதால் இந்திய வீரர்கள்
தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கேஎல் ராகுல் 22 பந்தில் 30 ரன்களும், தவான் 36 பந்தில் 52 ரன்களும்,
விராட் கோலி 24 பந்தில் 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
சஞ்சு சாம்சன் 10 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்.
கடைசி 4 ஓவரில் 46 ரன்கள் தேவைப்பட்டது.
17-வது ஓவரை சாம்ஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில்
விராட் கோலி ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக் பாண்ட்யா உடன்
ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார்.
இந்த ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்தார் ஹர்திக் பாண்ட்யா.
கடைசி 3 ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது.
18-வது ஓவரை ஆடம் ஜம்பா வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று
பந்தில் இந்தியா 2 ரன்களே எடுத்தது.
ஆனால் 4-பந்தை இமாலய சிக்சருக்கு அனுப்பினார் ஷ்ரேயாஸ்
அய்யர். அதோடு மட்டுமல்லாமல் கடைசி பந்தை பவுண்டரிக்கு
விரட்டினார். இந்த ஓவரில் 12 ரன்கள் கிடைக்க கடைசி 2 ஓவரில்
25 ரன்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை அந்த்ரே டை வீசினார்.
இந்த ஓவரில் பாண்ட்யா இரண்டு பவுண்டரி விரட்டினாலும்
11 ரன்களே கிடைத்தது. இதனால் கடைசி ஓவரில் 14 ரன்கள்
தேவைப்பட்டது.
சாம்ஸ் கடைசி ஓவரை வீசினார்.
முதல் பந்தில் 2 ரன் அடித்த ஹர்திக் பாண்ட்யா அடுத்த பந்தை
சிக்சருக்கு தூக்கினார்.
3-வது பந்தில் ரன் அடிக்காத ஹர்திக் பாண்ட்யா 4-வது பந்தை
இமாலய சிக்சருக்கு தூக்கி இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில்
இந்திய அணியை த்ரில் வெற்றி பெற வைத்தார்.
ஹர்திக் பாண்ட்யா 22 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 42 ரன்களும்,
ஷ்ரேயாஸ் அய்யர் 5 பந்தில் 12 ரன்களும் எடுத்து ஆட்மிழக்காமல்
இருந்தனர்.
இந்த வெற்றி மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை
2-0 என வென்றுள்ளது.
மாலைமலர்
Re: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
டி நடராஜன்தான் ஆட்ட நாயகனாக இருப்பார் என்று நினைத்தேன்: ஹர்திக் பாண்ட்யா
-
![பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது 202012061812424742_Tamil_News_AUSvIND-Hardik-Pandya-says-he-thought-Matarajan-would-have_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2020/Dec/202012061812424742_Tamil_News_AUSvIND-Hardik-Pandya-says-he-thought-Matarajan-would-have_SECVPF.gif)
-
ஹர்திக் பாண்ட்யா, டி நடராஜன்
-
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 194 ரன்கள் குவித்தது. டி நடராஜன் நேர்த்தியாக பந்து வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் இந்தியா ஆஸ்திரேலியாவை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது.
பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஹர்திக் பாண்ட்யா 22 பந்தில் 42 ரன்கள் விளாசி இந்தியா வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது ஹர்திக் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது.
ஆட்ட நாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்ட்யா கூறுகையில் ‘‘இந்த ஸ்கோரையும், விளையாட்டையும் உண்மையிலேயே பார்க்க விரும்பினேன். டார்கெட் பற்றி எங்களுக்கு பெரிய விஷயமே அல்ல. கடந்த ஐந்து போட்டிகளில் 80, 90, 100 என அடித்திருக்கிறோம். அதில் இருந்து எனக்கு தன்னம்பிக்கை கிடைத்தது.
ஒரு குழுவாக நாங்கள் நேர்மறையான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று என நம்பினோம். இது ஒவ்வொருவருக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தது. நடராஜன் ஆட்ட நாயகன் விருதை வாங்குவார் என்று நினைத்தேன். அவர் எங்களுக்கு 10 ரன்கள் குறைவாக இலக்கை நிர்ணயிக்க உதவினார்’’ என்றார்.
மாலைமலர்
-
![பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது 202012061812424742_Tamil_News_AUSvIND-Hardik-Pandya-says-he-thought-Matarajan-would-have_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2020/Dec/202012061812424742_Tamil_News_AUSvIND-Hardik-Pandya-says-he-thought-Matarajan-would-have_SECVPF.gif)
-
ஹர்திக் பாண்ட்யா, டி நடராஜன்
-
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 194 ரன்கள் குவித்தது. டி நடராஜன் நேர்த்தியாக பந்து வீசி 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்ததால் இந்தியா ஆஸ்திரேலியாவை 200 ரன்னுக்குள் கட்டுப்படுத்தியது.
பின்னர் 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஹர்திக் பாண்ட்யா 22 பந்தில் 42 ரன்கள் விளாசி இந்தியா வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் ஆட்ட நாயகன் விருது ஹர்திக் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது.
ஆட்ட நாயகன் விருது வென்ற ஹர்திக் பாண்ட்யா கூறுகையில் ‘‘இந்த ஸ்கோரையும், விளையாட்டையும் உண்மையிலேயே பார்க்க விரும்பினேன். டார்கெட் பற்றி எங்களுக்கு பெரிய விஷயமே அல்ல. கடந்த ஐந்து போட்டிகளில் 80, 90, 100 என அடித்திருக்கிறோம். அதில் இருந்து எனக்கு தன்னம்பிக்கை கிடைத்தது.
ஒரு குழுவாக நாங்கள் நேர்மறையான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று என நம்பினோம். இது ஒவ்வொருவருக்கும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தது. நடராஜன் ஆட்ட நாயகன் விருதை வாங்குவார் என்று நினைத்தேன். அவர் எங்களுக்கு 10 ரன்கள் குறைவாக இலக்கை நிர்ணயிக்க உதவினார்’’ என்றார்.
மாலைமலர்
Re: பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது
தோனியை போன்று என்னிடம் வேகமில்லை...!!
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூவ் வேட்
-
![பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது Tamil_News_12_6_2020_895366847515107](https://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_12_6_2020_895366847515107.jpg)
-
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தவான்
36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய
வீரராக இருந்தார்.
தவான் 39 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டெம்பிங் வாய்ப்பு
கிடைத்தது. ஆனால் ரிப்ளேவில் ஸ்டெம்பிங் வாய்ப்பை
நூலிழையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் விக்கெட்
கீப்பருமான மேத்யூவ் வேட் தவறவிட்டது தெரிந்தது.
சற்று வேகமாக செயல்பட்டு இருந்தால் தவான் அவுட்டாகி
இருப்பார். அதன் பின் தவானிடம் மேத்யூவ் வேட் பேசுகையில்,
தோனி அளவுக்கு வேகமில்லை என்றார்.
அதற்கும் தவானும் ஆம் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
இந்த ஆடியோ ஸ்டெம்பில் இருந்த மைக்கில் பதிவாகியது.
இந்த வீடியேவை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில்
பகிர்ந்துள்ளது.
--
தினகரன்
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மேத்யூவ் வேட்
-
![பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி: தொடரை 2-0 எனக் கைப்பற்றியது Tamil_News_12_6_2020_895366847515107](https://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_12_6_2020_895366847515107.jpg)
-
இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தவான்
36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய
வீரராக இருந்தார்.
தவான் 39 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டெம்பிங் வாய்ப்பு
கிடைத்தது. ஆனால் ரிப்ளேவில் ஸ்டெம்பிங் வாய்ப்பை
நூலிழையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் விக்கெட்
கீப்பருமான மேத்யூவ் வேட் தவறவிட்டது தெரிந்தது.
சற்று வேகமாக செயல்பட்டு இருந்தால் தவான் அவுட்டாகி
இருப்பார். அதன் பின் தவானிடம் மேத்யூவ் வேட் பேசுகையில்,
தோனி அளவுக்கு வேகமில்லை என்றார்.
அதற்கும் தவானும் ஆம் என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.
இந்த ஆடியோ ஸ்டெம்பில் இருந்த மைக்கில் பதிவாகியது.
இந்த வீடியேவை
ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தனது ட்விட்டர் பக்கத்தில்
பகிர்ந்துள்ளது.
--
தினகரன்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பரபரப்பான கடைசி நேரத்தில் ஷர்துல் தாகூர் அதிரடி ஆட இந்தியா த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது
» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி
» டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா
» ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி கடைசி பந்தில் வெற்றி
» மழையால் 8 ஓவர்களாக குறைப்பு: கடைசி 20 ஓவர் போட்டியில் இந்தியா வெற்றி தொடரை கைப்பற்றியது
» பரபரப்பான போட்டியில் இங்கிலாந்தை கடைசி ஓவரில் வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி
» டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|