புதிய பதிவுகள்
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:12

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
42 Posts - 55%
heezulia
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
29 Posts - 38%
mohamed nizamudeen
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
2 Posts - 3%
Rathinavelu
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
1 Post - 1%
mini
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
1 Post - 1%
balki1949
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
399 Posts - 59%
heezulia
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
227 Posts - 34%
mohamed nizamudeen
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
21 Posts - 3%
prajai
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
5 Posts - 1%
mini
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
2 Posts - 0%
Guna.D
வாழ்த்து : Poll_c10வாழ்த்து : Poll_m10வாழ்த்து : Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்த்து :


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83743
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat 5 Dec 2020 - 20:33

வாழ்த்து : 67144_171794099517476_7296682_n
-



வாழ்த்து எல்லா மந்திரங்கட்கும் மேலான திருமந்திரமாகும்.
ஒருவரை நாம் வாழ்த்தும் போது அந்த உயிருக்கும்
நம் உயிருக்கும் ஒரு உயிர்த் தொடர்பு - சங்கிலித் தொடர்பு
ஏற்பட்டு வாழ்த்து அதன் மூலம் பாய்ந்து வேலை செய்யும்.

ஒருவரை நாம் வாழ்த்தும் தகுதியைப் பெறுகிறோம்.
அந்த அளவுக்கு நமது பெருந்தன்மை தானே
வளர்ச்சியடைகிறது. இந்த வாழ்த்து பேரறிவில் பதிவாகி
அதன் மூலம் அடி மனத்திற்கும் பரவி நாளாக நாளாக
நட்புணர்ச்சி வளர உதவும்.
வெறுப்புணர்ச்சி தானே மறைந்துவிடும்.
.

ஒற்றுமையின்றி பிணங்கி நிற்கும் ஒரு மகனைத் தந்தை
தினசரி வாழ்த்திக் கொண்டே இருப்பாரானால்
இருவருக்கும் இடையேயுள்ள உயிர்த் தொடர் மூலம்
அவ்வாழ்த்துப் பரவி மகனுடைய மூளையில் பதிந்து
அவனைச் சிறுகச் சிறுகத் திருத்தி தகப்பன் விருப்பப்படி
நடக்கும்படி செய்துவிடும்.

கணவன் மனைவியிடையேயும் இப்படித்தான்.
இது நான் அனுபவமாக பல குடும்பங்களில் கண்ட
உண்மையாகும். வாழ்த்தின் மூலம் தேவையான
நன்மைகளும் கிட்டும்.

ஆதலால்தான் கடவுளைக் கூட வாழ்த்தும் பக்தர்களையும்
பக்திப்பாடல்களையும் நாம் பார்க்கிறோம். கடவுளை
வாழ்த்துவதன் மூலம் எல்லோரையும் வாழ்த்தும்
நற்பழக்கத்தை மனிதன் ஏற்படுத்திக் கொண்டான்.
இதனால் 'மனவளம்' பெருகுவது நிச்சயம்.
.

"அருட்பேராற்றல் கருணையினால்,
உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம்,
உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்"

என்று வாழ்த்தி பயன்பெறுவோம்.
.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

.
"உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்
எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்."
.

" எண்ணம், சொல், செயலால் எவருக்கும்
எப்பொழுதும் நன்மையே விளைவிக்க
நாட்டமாயிரு".
.

உலக நல வாழ்த்து :-

"உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்
பலதொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டை உயர்த்தட்டும்
கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்
கல்லாமை கடன்வறுமை களங்கங்கள் மறையட்டும்
நலவாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞானஒளி வீசட்டும்
நம்கடமை அறவாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்."
.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக