புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_m10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_m10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_m10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10 
3 Posts - 6%
heezulia
தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_m10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_m10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_m10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_m10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_m10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_m10தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 12, 2010 9:29 pm

பூனை- தேவதேவன்
முதல் அம்சம்அதன் மெத்தென்ற ஸ்பரிசம்குழைவு அடிவயிற்றின்பீதியூட்டும்
உயிர் கதகதப்பு
இருவிழிகள் நட்சத்திரங்கள்பார்க்கும் பார்வையில்சிதறிஓடும் இருள் எலிகள்
‘நான்! நான்!”என புலிபோலநட்டுக்குத்தென வால் தூக்கி நடக்கையில்உருளும் கோட்டமுள்ள சக்கரமெனபுழுப்போலஅதன் வயிறசைதல் காணலாம்
கூர் நகங்களுடன் ஒலியெழுப்பாதசாமர்த்திய நடை இருந்தும்‘மியாவ்’என்ற சுயப்பிரலாப குரலால்தன் இரையை தானே ஓட்டிவிடும்முட்டாள் ஜென்மம்
நூல்கண்டோடும்திரைச்சீலைகளின் அசையும் நுனியோடும்விளையாடும் புத்திதான் எனினும்பறவைகளை பாய்ந்து கவ்வும் குரூரமும் உண்டு
எலியை குதறுகையில்பகிரங்கப்படும் அதன் கொடும்பல்லையும்நக்கி நக்கி பாலருந்துகையில்தெரியவரும் இளகிய நாக்கையும்ஒரே மண்டைக்குள் வைத்துவிட்டார் கடவுள்
ஞாபகப்படுத்திப்பாருங்கள்உங்கள் குழந்தைப்பருவத்தில் நீங்கள்இப்பூனையைக் கண்டு பயந்ததைப்போலவேசினேகிக்கவும் செய்திருக்கிறீர்களல்லவா?
நன்றி: தேவ தேவன் கவிதைகள் முழுத்தொகுப்பு: தமிழினி வெளியீடு[/b
]

[b]கூழாங்கற்கள்


இந்தக் கூழாங்கற்கள் கண்டுவியப்பின் ஆனந்தத்தில் தத்தளிக்கும்உன்முகம் எனஎவ்வளவு பிரியத்துடன் சேகரித்து வந்தேன்
” ஐயோ இதைப் போய் ” எனஏளனம் செய்து ஏமாற்றத்துள்என்னைச் சரித்துவிட்டாய்
சொல்லொணாதஅந்த மலைவாசஸ்தலத்தின்அழகையும் ஆனந்தத்தையும்சொல்லாதோஇக்கூழாங்கற்கள் உனக்கும் ?என எண்ணினேன்
இவற்றின் அழகுமலைகளிலிருந்து குதித்துபாறைகளூடே ஓடும் அருவிகளால்இயற்றப்பட்டது
இவற்றின் யெளவனம்மலைப்பிரதேசத்தின்அத்தனைச் செல்வங்களாலும்பராமரிக்கப்பட்டது
இவற்றின் மெளனம்கானகத்தின் பாடலைஉற்றுக் கேட்பது
மலைப்பிரதேசம்தன் ஜீவன் முழுசும் கொண்டுதன் ரசனை அத்தனையும் கொண்டு படைத்தஒரு உன்னத சிருஷ்டி
நிறத்தில் தன் மாமிசத்தையும்பார்வைக்கு மென்மையையும்ஸ்பரிசத்துக்கு கடினத் தன்மையும் காட்டிதவம் மேற் கொண்ட நோக்கமென்ன ? என்றால்தவம் தான் என்கிறது கூழாங்கற்களின் தவம்


மேகம் தவழும் வான்விழியே

மேகம் தவழும் வான்விழியேஉன் தனிப்பெரும் வியக்தியைதுக்கம் தீண்டியதெங்கனம் ?
எதற்காக இந்தப் பார்வைவேறு எதற்காக இந்தச் சலனம் ?
அன்பான ஒரு வார்த்தைக்காகவா ?ஆறுதலான ஒரு ஸ்பரிசத்திற்காகவா ?மனம்குளிரும் ஒரு பாராட்டுக்காகவா ?
கவனிஉனக்கு கீழேஅவைஒரு நதியென ஓடிக்கொண்டிருக்கின்றன .


சூரியமறைவு பிரதேசம்

உனக்கு சந்தோஷம் தருவது எதுவோஅதுவே உனக்கு சூரியன்உதாரணமாக ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்ஒரு பப்பாளிப்பழம்ஒரு ந்ண்பனின் முகம்ஒரு டம்ளர் தண்ணீர்இன்னும்காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்என சொல்லிக் கொண்டே போகலாம்
ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்ஒரு பப்பாளிப்பழம்அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையென்றால்ஒரு நண்பனின் முகம்உன் முகத்துக்கு ஒளியேற்றவில்லை என்றால்ஒரு டம்ளர்தண்ணீர்உன் தாகம் தணிக்கவில்லை என்றால்ஒரு கண்ணாடி முன்நீ புன்னகை கொள்ளா இயலவில்லை என்றால்காகிதத்தில் பொதிந்த கவிதைகளாய்உனக்கு உன் வாழ்க்கைகாணப்படாவிட்டால்உணர்ந்துகொள்‘நீ இருக்குமிடம் சூரிய மறைவு பிரதேசம் ‘

மலை

மலை உருகி பெருக்கெடுத்த நதிமடியுமோ நிரந்தரமாய் ?
அவ்வளவு பெரிய கனலைவெளிப்படுத்த வல்லதோஒரு சிறு சொல் ?

ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை

ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய்
கர்ப்பிணிபெண்ணை
அவள் தாயிடம் சேர்ப்பதுபோல
உன்னை ஒரு மர நிழலில் விட்டுப்போக விழைகிறேன்
மரங்களின் தாய்மை
முலை முலையாய் கனிகள் கொடுக்கும்
கிளைகளின் காற்று
வாத்சல்யத்துடன் உன் தலையை கோதும்
மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
பறவைகள் உனக்கு வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடுமே
ஒரு மரத்தடி நிழல் தேவை
உன்னை தைரியமாய் நிற்க வைத்து விட்டுப்
போவேன்

பறவைகள் காய்த்த மரம்

ஓய்வும் அழகும் ஆனந்தமும் தேடி
மேற்கு நோக்கி நடந்த எனது மாலை உலாவினால்
சூர்யனை அஸ்தமிக்கவிடாமல் காக்க முடிந்ததா ?
தோல்வி தந்த சோர்வுடன்
ஓய்வு அறை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன்
ஒரு காலத்தில் பூக்களாய் நிறைந்திருந்த மரம்
இன்னொருகாலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளாய் காய்த்து
இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது
ஒரு நண்பனைப் போல
சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ
மெய்சிலிர்த்து நின்றது அந்த மரம்


பனை

விடு விடென்று கறுத்து உயர வளர்ந்தவள் நீ
எதைக்கண்டு இப்படி சிலிர்த்து கனிந்து நிற்கிறாய் ?
அனைத்தையும் ஊருருவிய பின்னே
ஊடுருவ முடியாத ஒன்றைக் கண்டவுடன்
அதை சிரமேற்கொண்டு கனிந்தனையோ ?
ஒற்றைகாலில் நின்றபடி
உன் தவத்தின் வைரத்தை
என் பார்வையில் அறைந்தபடி நிற்கிறது ஏன் ?
அன்று உன்னால் சமைந்த என் குடிசையுள்
வீற்றிருந்தது அது
பின்பு
இரும்பாலும் சிமென்டாலும் ஆன இல்லத்திலிருந்து
வெளியேறியது அது
கோடரியாலும் வாளாலும் உன்னை வீழ்த்துவோர் முன்
எதிர்ப்பேதும் காட்டாது விழுந்து
நீ நின்ற இடத்தில் அழிக்க முடியாததாய்
நின்றிருந்தது அது .


சொரூபன்
சொரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009

Postசொரூபன் Tue Jan 12, 2010 9:43 pm

தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு 677196 தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு 677196

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue Jan 12, 2010 9:44 pm

சொரூபன் wrote:தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு 677196 தேவதேவன் கவிதைகள் அற்புதமான கவிதைகளின் தொகுப்பு 677196

thankyou மீண்டும் சந்திப்போம்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jan 13, 2010 12:46 am

மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம் மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக