புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
55 Posts - 63%
heezulia
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
50 Posts - 63%
heezulia
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_m10துரியனின் பக்கபலம் கர்ணன்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துரியனின் பக்கபலம் கர்ணன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 01, 2020 10:04 am

திறமையுள்ளவர்களை நமக்கு பக்கபலமாக சேர்த்துக்
கொள்வது நமது வெற்றிக்கு வழிவகுக்கும்.
நமக்குத் தேவையான திறமை உள்ளவரை நம் திறமையுடன்
அணி சேர்க்கும் போது அது அதிக பலத்தை தரும்.
இதற்கு உதாரணமாக, மகாபாரதத்தில் ஒரு சம்பவம் உண்டு.

வில்வித்தையில் யார் கெட்டிக்காரன் என்பதை தீர்மானிக்க
போட்டி ஒன்று ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். இந்தப் போட்டியில்
கவுரவர்களும், பாண்டவர்களும் கலந்து கொள்வார்கள்.

ஒவ்வொரு முறையும் அர்ஜுனனுக்கே வெற்றி கிடைக்கும்.
ஒரு முறை இந்தப் பந்தயத்தில் கர்ணன் தானும் கலந்து
கொள்வதாக முன் வர, இந்தப் போட்டிக்கு நடுவராக இருக்கும்
பீஷ்மர், விதுரர், போன்ற பெரியவர்கள் கர்ணன் இந்த
போட்டியில் பங்குபெற ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.

‘‘அரசாளும் உரிமை பெற்ற இளவரசர்கள், மன்னர்கள்
மட்டுமே இந்தப் போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
இது போட்டியின் விதி’’ என்று சொல்லி, கர்ணன்
தேரோட்டியின் மகன், அவனுக்கு தகுதி கிடையாது என்று
அவமானப்படுத்தி போட்டிக் களத்திலிருந்து வெளியே
அனுப்பினார்கள்.

கர்ணன் துரியோதனனுடைய நண்பன், சிறந்த வில்லாளி.
துரியோதனனுக்கு ஒவ்வொரு முறையும் பாண்டவருக்கே
இந்தப்போட்டியில் வெற்றி கிடைக்கிறதே என்ற ஆற்றாமை
இருந்தது.

அதனால், துரியோதனனுக்கு கர்ணனை எப்படியாவது
போட்டியில் கலந்து கொள்ள வைத்து பாண்டவரின்
வெற்றியை தட்டிப்பறிக்க வேண்டும் என்ற வேகம் பிறந்தது.

உடனே கர்ணனை தடுத்து நிறுத்தி அந்த பெரியோர்
சபையில் துரியோதனன், கர்ணனை தனக்கு சொந்தமான
அங்கத நாட்டுக்கு மன்னனாக அறிவிக்கிறான்.
கர்ணனுக்கு வியப்பு!

“நான் மன்னனா… துரியோதனனா என்ன இது விபரீதம்..?”
என்று சொல்ல துரியோதனன் நண்பனிடம் “உன் திறமை
மீது எனக்கு நம்பிக்கை உண்டு. நீ இப்போது முதல் அங்கத
நாட்டு மன்னன். தைரியமாகப் போட்டியில் கலந்து கொள்”
என்று சொல்ல, கர்ணன் போட்டியில் கலந்து கொண்டான்.

ஒரு தடாகத்திற்கு நேர் மேலே உச்சியில் ஒரு வட்டத்திற்குள்
சுற்றும் மீன் உருவத்தை, தண்ணீரில் தெரியும் பிம்பத்தை
பார்த்தே குறி வைத்து அடிக்க வேண்டும்.

கர்ணன் பரசுராமரிடம் வித்தை கற்றுக்கொண்டவன்.
புத்திசாலித்தனமாக போட்டியில் வில்லால் மேலே இருக்கும்
மீனை தண்ணீரில் தெரியும் பிம்பத்தை பார்த்து குறி
தவறாமல் அடித்து போட்டியில் ஜெயிக்க கர்ணனுக்கு
சிறந்த வில்லாளி என்ற பெருமை கிடைக்கிறது.

இதன் மூலம் துரியோதனனுக்கு தனக்கு பக்கபலமாக
அர்ஜுனனுக்கு இணையான ஒரு வில்லாளியை தன்
அணியில் சேர்த்து பலம் பொருந்தியவனாகிறான்.

இந்த சம்பவத்தில் துரியோதனன் கர்ணனை அங்கத நாட்டு
மன்னராக்கியதால் கர்ணனின் அன்புக்கும் நன்றிக்கும்
உரியவனாகிறான். தனது வெற்றியின் மூலம் துரியோதனனுக்கு
பெருமை சேர்க்கிறான்.

நம் அன்றாட வாழ்விலும் எவ்வளவோ விஷயங்களுக்கு
பக்க பலம் தேவைப்படுகிறது. அதை உரிய வழியில் பயன்
படுத்தினால் நமக்கு வெற்றி கிடைக்கும். அரசியலில் கூட
தேர்தல் சமயத்தில் கூட்டணி சேர்த்து வெற்றி பெற நினைப்பது
இந்த அடிப்படையில்தான்.
எனவே, இதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.
வெற்றி நிச்சயம்.
-
– ஹெச். வசந்தகுமார்
திண்ணை-வாரமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக