புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
81 Posts - 68%
heezulia
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
9 Posts - 8%
mohamed nizamudeen
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
4 Posts - 3%
sureshyeskay
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
1 Post - 1%
viyasan
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
273 Posts - 45%
heezulia
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
18 Posts - 3%
prajai
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
காயாமரம் Poll_c10காயாமரம் Poll_m10காயாமரம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காயாமரம்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jan 12, 2010 7:03 pm

முழுமையற்ற வார்த்தைகளை
மொழிந்து என்னை அழைப்பீர்கள்
முந்தானை பற்றி - என்
சிந்தனை கலைப்பீர்கள்

கட்டியணைக்கும் நோக்கோடு
கையிரண்டை விரிப்பீர்கள்
காலையில் குளித்த என்னை
அழுக்காக்கத் துடிப்பீர்கள்
கடைசியில் என் மார்பில்
கன்னம் வைத்துப் படுப்பீர்கள்

உங்களின் ஒவ்வொரு செயலிலும்
உள்ளது சொர்க்கமே
இப்படியே காலம் போனால்
என் வாழ்வும் சுவைக்குமே

பெற்றெடுக்கவில்லை என்றாலும்
பிள்ளைகள் என்றானீர்கள்
மடியில் பரவி - மனதில்
மகிலம்பூ மலரச் செய்தீர்கள்

சொல்லுங்கள்! சொல்லுங்கள்!!
அருமை மழலைகளே
"அம்மா" என்றொரு முறை
அலறுங்கள்...

மாலையில் அடங்கிடும்
சத்தம்
மழலைகளை அழைக்கும்
வீடுகள் தத்தம்!

மடியில் கனமில்லை என்றால்
வழியில் பயமில்லை என்பார்களே!
என் மடியில் கனமில்லை
அதனால் என் வாழ்க்கையே
பலனில்லையே!
குப்பைத்தொட்டிகள் கூட
குழந்தைகள் சுமகின்றனவே
என் குறுவயிற்றுக்கு
கொடுப்பினை இல்லையே!

இறைவா!
முகம் பார்க்க
கண்ணாடி தந்தாய் - அதில்
மூலம் பூச
மறந்து போனாயே!

என்னை இடுகாடு
இட்டுச் செல்லவிருப்போரே
இறந்தபிறகு என் புதைகுழியில்
பூக்களை தூவாதீர்கள்
புழுக்களை தூவுங்கள்!
அவை என் அடிவயிற்றில்
துள்ளக்கண்டு
என் ஆத்மா
சாந்தியடையட்டும்! - கூடவே
என்னை புதைத்த இடத்தில்
புற்பூண்டுகளை
வளரவிடுங்கள்
அவைகளை தின்றுவிட்டு
ஆடுமாடுகளாவது
"(அ)...ம்...மா..." என்றலரட்டும்!

View previous topic View next topic Back to top

Similar topics

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக