புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
by mohamed nizamudeen Today at 1:25 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண் பார்க்க வந்தவன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சித்ராவை பெண் பார்த்துவிட்டு போனவர்களிடமிருந்து எந்த விதமான பதிலும் வராதது குழப்பமாக இருந்தது மீனாட்சிக்கு.
மீனாட்சியின் ஒரே தங்கை சித்ரா. சகோதரிகள் சின்ன வயதில் தாய் தந்தையை இழந்து விட்டார்கள். தங்கையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு மீனாட்சியின் தலையில் விழுந்தது.
தங்கையை வளர்த்து ஓரளவு படிக்க வைத்து இன்று அவள் ஒரு தனியார் கம்பெனியில் மாதம் மூவாயிரம் சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
தங்கையின் வாழ்க்கை நல்லபடி அமைய வேண்டுமே என்ற எண்ணத்தினால் தனக்கு எப்போதும் திருமண ஆசையே கூடாது என திடமாக முடிவெடுத்தாள்.சித்ராவிற்கு பல இடங்களில் சொல்லி வைத்து வரன் தேடினாள். வந்த சில வரன்கள் கேட்ட நகை, வரதட்சணை விஷயங்கள் அவளின் சக்திக்கு மீறியதாக இருந்ததால் தட்டிக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த வாரம் பெண்பார்த்துவிட்டு சென்ற சசிகுமாரை மீனாட்சிக்கு மிகவும் பிடித்துப் போனது.
சித்ராவையும் அவனையும் இணைத்து வைத்து மனக் கண்ணில் மணக்கோலத்தில் பார்த்து ரசித்தாள்.
பெண் பார்த்து சென்றவர்கள் ஒரு வாரத்திற்குள் நல்ல பதில் சொல்வதாக சொல்லிவிட்டு சென்றனர்.
இன்றுவரை அவர்களிடமிருந்து எவ்விதமான தகவலும் வரவில்லை என்ற கவலை அவள் மனதை அரிக்கத் தொடங்கியது.
அன்று மதியம்.
மீனாட்சி வீட்டில் தீப்பெட்டி ஒட்டிக் கொண்டிருந்தாள்.
வாசலில் யாரோ வந்து நிற்பது தெரியவே ஏறிட்டுப் பார்த்தாள்.
"உள்ளே வரலாமா?" கேட்ட சசிகுமாரை பார்த்ததும் சட்டென்று அதிர்ச்சியானாள். இன்ப அதிர்ச்சி. உடனே தனது பலகை, பசை வகையறாக்களை ஒதுக்கி வைத்து விட்டு, "வாங்க..." வாங்க... உள்ளே வாங்க..." என்று வரவேற்றாள்.
சசிகுமாருக்கு நாற்காலியை எடுத்து போட்டாள். "உட்காருங்க" என்றாள்.
"காபி... கூல்டிரிங்க்ஸ்... என்ன சாப்பிடறீங்க...?"கேட்டாள்.
அவன் மென்மையாக புன்னகை செய்தான். "எனக்கு எதுவும் வேண்டாம். உங்ககிட்டே பேசணும்னுதான் வந்தேன்..." என்றான்.
சித்ராவை பிடித்திருக்கிறது, என்று சொல்லப் போகிறான் என்று நினைத்தாள்.
"சொல்லுங்க... சித்ராவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே...?`` கேட்டாள்.
"இல்லை," என்றான்.
அந்த ஒரு வார்த்தைக்கு அவள் இடிந்து போனாள்.
"என்ன...? இதைச் சொல்லவா வீடு தேடி வந்தீங்க...?"
"அவசரப்படாதீங்க... எனக்கு சித்ராவை ரொம்ப பிடிச்சிருக்கு!"
"அப்புறமென்ன... வீட்டிலே அப்பா... அம்மா... ஏதும் தடை சொல்றாங்களா...?
"இல்லை. சித்ராவை கொழுந்தியாளா எனக்கு பிடிச்சிருக்கு. உங்களைத்தான் எனக்குப்பிடிச்சிருக்கு. உங்களை மனைவியா அடைய விரும்பறேன். அதுக்கு உங்க சம்மதத்தை கேட்டுட்டு போகலாம்னுதான் வந்தேன்"
அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
பிறகு கேட்டாள்.
"நீங்க பெண்பார்க்க வந்தது என் தங்கையைத்தான். என்னை இல்ல... இதைக் கேட்டால் சித்ரா எவ்வளவு
வேதனைப்படுவாள்னு தெரியுமா உங்களுக்கு?''
"நீங்க இதுக்கு சம்மதம் சொன்னால் சித்ரா தான் ரொம்ப சந்தோஷப்படுவாள்.''
"என்ன சொல்றீங்க?''
"நேற்று சித்ரா என்னை வந்து ஆபீசில் சந்தித்தாள். உங்களைப் பற்றியும் உங்க குடும்பத்தை பற்றியும் சொன்னாள். சித்ரா நல்லபடியா வாழணும்னு நீங்க ஆசைப்படறீங்க... ஏன்.. அதை ஒரு வெறியா... லட்சியமா வச்சிருக்கீங்க.... தங்கைக்காக வாழ்க்கையை தியாகம் செய்யத் தயாரா இருக்கீங்க... ஆனா உங்க வாழ்க்கை பாலைவனமா ஆயிடுமோன்னு நினைச்சி சித்ரா வேதனைப்படறா. இப்படி ஒருத்தருக்காக ஒருத்தர் தியாக வாழ்க்கை வாழற உங்களை பற்றி அப்பா கூட பெருமையா சொன்னாரு!''
அவள் அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சசியே தொடர்ந்தான்.
"சித்ராவோட விருப்பத்தின் பேரிலேதான் இதை உங்ககிட்டே கேட்டேன். உங்களை மருமகளா ஏத்துக்க வீட்டிலே சம்மதிச்சுட்டாங்க... இப்ப உங்களோட சம்மதம் மட்டும்தான் வேணும்" என்றான்.
"இதுக்கு எப்படி திடீர்னு பதில் சொல்றது... இவ்வளவு காலமும் அவளுக்காகவே வாழ்ந்துட்டேன். எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சுட்டா அவள் தனியா ஆயிடுவா... அவளை யார் கவனிக்கிறது...?"
"நாமதான்...நீங்க என் மனைவி ஆயிட்டப்புறம் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தர வேண்டியது நம்ம பொறுப்பு தானே? அதை நாம செய்ய மாட்டோமோ... என்ன?'' உரிமையுடன் கேட்டான்.
சசிகுமாரின் பெருந்தன்மையான குணம், ஒளிவு மறைவில்லாத பேச்சு... அவளைக் கொஞ்சம் தடுமாற வைத்தது.
முதன் முதலாய் தன்னை ஒரு மணப் பெண்ணாய் மனதில் உணர்ந்தாள்.
அவனை மணக்க சம்மதம் தெரிவிக்கும் அடையாளமாக அவளது பார்வை, தரையை தொட்டது. முகத்தில் நாணமும், சந்தோஷமும் படர்ந்து சுடர் விட்டது.
-ஜி.சுந்தரராஜன்
மீனாட்சியின் ஒரே தங்கை சித்ரா. சகோதரிகள் சின்ன வயதில் தாய் தந்தையை இழந்து விட்டார்கள். தங்கையை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு மீனாட்சியின் தலையில் விழுந்தது.
தங்கையை வளர்த்து ஓரளவு படிக்க வைத்து இன்று அவள் ஒரு தனியார் கம்பெனியில் மாதம் மூவாயிரம் சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருந்தாள்.
தங்கையின் வாழ்க்கை நல்லபடி அமைய வேண்டுமே என்ற எண்ணத்தினால் தனக்கு எப்போதும் திருமண ஆசையே கூடாது என திடமாக முடிவெடுத்தாள்.சித்ராவிற்கு பல இடங்களில் சொல்லி வைத்து வரன் தேடினாள். வந்த சில வரன்கள் கேட்ட நகை, வரதட்சணை விஷயங்கள் அவளின் சக்திக்கு மீறியதாக இருந்ததால் தட்டிக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த வாரம் பெண்பார்த்துவிட்டு சென்ற சசிகுமாரை மீனாட்சிக்கு மிகவும் பிடித்துப் போனது.
சித்ராவையும் அவனையும் இணைத்து வைத்து மனக் கண்ணில் மணக்கோலத்தில் பார்த்து ரசித்தாள்.
பெண் பார்த்து சென்றவர்கள் ஒரு வாரத்திற்குள் நல்ல பதில் சொல்வதாக சொல்லிவிட்டு சென்றனர்.
இன்றுவரை அவர்களிடமிருந்து எவ்விதமான தகவலும் வரவில்லை என்ற கவலை அவள் மனதை அரிக்கத் தொடங்கியது.
அன்று மதியம்.
மீனாட்சி வீட்டில் தீப்பெட்டி ஒட்டிக் கொண்டிருந்தாள்.
வாசலில் யாரோ வந்து நிற்பது தெரியவே ஏறிட்டுப் பார்த்தாள்.
"உள்ளே வரலாமா?" கேட்ட சசிகுமாரை பார்த்ததும் சட்டென்று அதிர்ச்சியானாள். இன்ப அதிர்ச்சி. உடனே தனது பலகை, பசை வகையறாக்களை ஒதுக்கி வைத்து விட்டு, "வாங்க..." வாங்க... உள்ளே வாங்க..." என்று வரவேற்றாள்.
சசிகுமாருக்கு நாற்காலியை எடுத்து போட்டாள். "உட்காருங்க" என்றாள்.
"காபி... கூல்டிரிங்க்ஸ்... என்ன சாப்பிடறீங்க...?"கேட்டாள்.
அவன் மென்மையாக புன்னகை செய்தான். "எனக்கு எதுவும் வேண்டாம். உங்ககிட்டே பேசணும்னுதான் வந்தேன்..." என்றான்.
சித்ராவை பிடித்திருக்கிறது, என்று சொல்லப் போகிறான் என்று நினைத்தாள்.
"சொல்லுங்க... சித்ராவை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் தானே...?`` கேட்டாள்.
"இல்லை," என்றான்.
அந்த ஒரு வார்த்தைக்கு அவள் இடிந்து போனாள்.
"என்ன...? இதைச் சொல்லவா வீடு தேடி வந்தீங்க...?"
"அவசரப்படாதீங்க... எனக்கு சித்ராவை ரொம்ப பிடிச்சிருக்கு!"
"அப்புறமென்ன... வீட்டிலே அப்பா... அம்மா... ஏதும் தடை சொல்றாங்களா...?
"இல்லை. சித்ராவை கொழுந்தியாளா எனக்கு பிடிச்சிருக்கு. உங்களைத்தான் எனக்குப்பிடிச்சிருக்கு. உங்களை மனைவியா அடைய விரும்பறேன். அதுக்கு உங்க சம்மதத்தை கேட்டுட்டு போகலாம்னுதான் வந்தேன்"
அவளால் பதில் சொல்ல முடியவில்லை.
பிறகு கேட்டாள்.
"நீங்க பெண்பார்க்க வந்தது என் தங்கையைத்தான். என்னை இல்ல... இதைக் கேட்டால் சித்ரா எவ்வளவு
வேதனைப்படுவாள்னு தெரியுமா உங்களுக்கு?''
"நீங்க இதுக்கு சம்மதம் சொன்னால் சித்ரா தான் ரொம்ப சந்தோஷப்படுவாள்.''
"என்ன சொல்றீங்க?''
"நேற்று சித்ரா என்னை வந்து ஆபீசில் சந்தித்தாள். உங்களைப் பற்றியும் உங்க குடும்பத்தை பற்றியும் சொன்னாள். சித்ரா நல்லபடியா வாழணும்னு நீங்க ஆசைப்படறீங்க... ஏன்.. அதை ஒரு வெறியா... லட்சியமா வச்சிருக்கீங்க.... தங்கைக்காக வாழ்க்கையை தியாகம் செய்யத் தயாரா இருக்கீங்க... ஆனா உங்க வாழ்க்கை பாலைவனமா ஆயிடுமோன்னு நினைச்சி சித்ரா வேதனைப்படறா. இப்படி ஒருத்தருக்காக ஒருத்தர் தியாக வாழ்க்கை வாழற உங்களை பற்றி அப்பா கூட பெருமையா சொன்னாரு!''
அவள் அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சசியே தொடர்ந்தான்.
"சித்ராவோட விருப்பத்தின் பேரிலேதான் இதை உங்ககிட்டே கேட்டேன். உங்களை மருமகளா ஏத்துக்க வீட்டிலே சம்மதிச்சுட்டாங்க... இப்ப உங்களோட சம்மதம் மட்டும்தான் வேணும்" என்றான்.
"இதுக்கு எப்படி திடீர்னு பதில் சொல்றது... இவ்வளவு காலமும் அவளுக்காகவே வாழ்ந்துட்டேன். எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சுட்டா அவள் தனியா ஆயிடுவா... அவளை யார் கவனிக்கிறது...?"
"நாமதான்...நீங்க என் மனைவி ஆயிட்டப்புறம் அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு தர வேண்டியது நம்ம பொறுப்பு தானே? அதை நாம செய்ய மாட்டோமோ... என்ன?'' உரிமையுடன் கேட்டான்.
சசிகுமாரின் பெருந்தன்மையான குணம், ஒளிவு மறைவில்லாத பேச்சு... அவளைக் கொஞ்சம் தடுமாற வைத்தது.
முதன் முதலாய் தன்னை ஒரு மணப் பெண்ணாய் மனதில் உணர்ந்தாள்.
அவனை மணக்க சம்மதம் தெரிவிக்கும் அடையாளமாக அவளது பார்வை, தரையை தொட்டது. முகத்தில் நாணமும், சந்தோஷமும் படர்ந்து சுடர் விட்டது.
-ஜி.சுந்தரராஜன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தலைக்கு கல்யாண ஆசை வந்திடுச்சி , ஆனா பைக் நினைச்சாதான்.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote:இன்னா பெர்யவரே, தல க்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.புள்ளைக எல்லாம் இருக்காம்பா.உண்ணாண்ட தல சொல்லலயா?
பெரியவரா , சரி அக்கா .
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote:இன்னா பெர்யவரே, தல க்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.புள்ளைக எல்லாம் இருக்காம்பா.உண்ணாண்ட தல சொல்லலயா?
சொல்லவே இல்லை!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வை.பாலாஜி wrote:UDAYASUDHA wrote:இன்னா பெர்யவரே, தல க்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.புள்ளைக எல்லாம் இருக்காம்பா.உண்ணாண்ட தல சொல்லலயா?
பெரியவரா , சரி அக்கா .
சரி சரி விடுங்க பாலாஜி!!! உண்மை ஒருநாள் வெளிவந்துதானே தீரும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:வை.பாலாஜி wrote:UDAYASUDHA wrote:இன்னா பெர்யவரே, தல க்கு கண்ணாலம் ஆயிடுச்சுப்பா.புள்ளைக எல்லாம் இருக்காம்பா.உண்ணாண்ட தல சொல்லலயா?
பெரியவரா , சரி அக்கா .
சரி சரி விடுங்க பாலாஜி!!! உண்மை ஒருநாள் வெளிவந்துதானே தீரும்!!!
ஆமாம் , சாரு அரிசந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு, உண்மையை பத்தியேல்லாம் பெசுது.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
UDAYASUDHA wrote:பெரியவரென்னு கூப்பிட்டா கட்டய தூக்கிடறீங்களே.நான் உங்க profile பார்த்துட்டுதான் உங்களை அப்படி கூப்பிட்டேன்.கட்டய கீழ போடுங்க.ரொம்ப நாளைக்கு நீங்க சின்ன புள்ள அப்படின்னு சொல்லி ஏமாத்த முடியாது.
பாட்டி சொன்னா சரியாகதான் இருக்கும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|