புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 11:03 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
39 Posts - 37%
heezulia
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
36 Posts - 34%
Dr.S.Soundarapandian
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
17 Posts - 16%
Rathinavelu
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
4 Posts - 4%
Guna.D
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%
mruthun
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
111 Posts - 45%
ayyasamy ram
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
84 Posts - 34%
Dr.S.Soundarapandian
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 1%
manikavi
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 1%
mruthun
இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_m10இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது ரோம் நகரில் வசித்த ஒரு பஞ்சாபியின் கதை..


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 30, 2020 11:36 am

ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் என்பது
கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும்.
அந்நாட்களில் அவர்கள் புலால் உண்ணாமல் விரதம்
இருப்பர்.

ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார்.
அவருக்கு சிக்கன் இல்லாம சாப்பிட முடியாது

ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியா ல
இருக்கும் எல்லா கிறிஸ்த்துவர்களும் fasting ல இருந்தாங்க..

ஆனா இவர் வீட்ல இருந்து கம கம ன்னு சிக்கன் குர்மா
வாசனை வந்தது..

அக்கம்பக்கத்து வீட்டிலிருப்போர் க்கு வாய் ஊற ஆரம்பித்தது..
Fasting என்பதால் சாப்பிடவும் முடில...

சிக்கன் சாப்பிடும் ஆசை யும் தூண்டியது..

அதனால் அக்கம்பக்கத்து வீட்டாள்கள் எல்லாரும்
ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டை இட்டனர்.

நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி அசைவம் சமச்சா ...
எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..இனி 40 நாட்களுக்கு
சைவ உணவுதான்..
நீங்க சாப்பிடணும் னு சொல்விட்டு போய்ட்டாங்க..
இவரும் மண்டைய ஆட்டினார்.

மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் ஃப்ரை
வாசனை அனைவரின் மூக்கையும் துளைத்தது..

அக்கம்பக்கத்தினர் ஒரு முடிவுக்கு வந்தனர்..

எல்லோரும் போப் ஆண்டவரிடம் சென்று புகார் செய்தனர்.

போப் அந்த பஞ்சாபி யை நேரில் அழைத்து அறிவுரை கூறி..
சிக்கன் சமைக்காதே னு சொல்லி அனுப்பினார்..

மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி

இந்த முறை வாசனை ரொம்ப சூப்பர் போல
எல்லோரும் திபு திபு னு போப்பிடம்..ஓடினர்..

போப் க்கு என்ன பண்ண னு தெரில..

ஒரு ஐடியா பண்ணார்..
அந்த பஞ்சாபி யை கிறிஸ்துவரா ஞானஸ்னானம்
பண்ணி விட்ருவோம் ன்னு முடிவு பண்ணினார்..

மறுநாள் அவரை அழைத்து..கிறிஸ்து பற்றி பல விஷயங்களை
எடுத்து கூறி அவரை ஒரு குளத்தில் மூன்று முறை முக்கி
கிறிஸ்துவரா மாற்றினார்..

"உன் பேர் என்ன ?
"சுக்விந்தர் சிங் "

"இன்று முதல் நீ சாமுவேல் சாமுவேல் சாமுவேல்" ன்னு
தண்ணி ல மூன்று முறை முக்கி சொன்னார்.

இன்று முதல் 40 நாளுக்கு நீ சிக்கன் சாப்ட கூடாது

ஜீஸ்ஸ் மீது ஆணை ன்னு சொல்ல
சாமுவேல் என்ற சுக்விந்தரும் ஒப்புக்கொண்டார்

எல்லோருக்கும் நிம்மதி..

போப் க்கும் பெருமிதம்.

அனைவரும் மறுநாள் மதியம் ஆவலுடன் காத்திருந்தாங்க..
பஞ்சாபி என்ன செய்றான் னு பார்க்க..

மதியம் திரும்பவும் பஞ்சாபி வீட்ல இருந்து சிக்கன் வாசனை
வந்தது..

எல்லோரும் மீண்டும் போப்பிடம் முறையிட ..
போப் பஞ்சாபி யை அழைத்து விசாரிக்க..

நான் ஜீசஸ் மீது..
சத்தியம் பண்ணிருக்கேன்..நான் இன்னிக்கி சத்தியமா
சிக்கன் சாப்பிடல உருளைக்கிழங்கு தான் சமச்சேன் னு சொல்ல..

கூட இருந்தவர்கள் மறுத்தனர்..

இல்ல..நான் பொய் சொல்லல னு சாதித்து போய்ட்டார்
பஞ்சாபி..

மறுநாளும் அதே கதை..கூப்பிட்டு கேட்டா...நான் சமச்சது
potato ன்னு பஞ்சாபி சாதித்தார்

என்னடா இது...மக்கள் புகார் பண்றாங்க..
இவரோ ஜீசஸ் மீது சத்தியம் பண்றாரே...
யாரு பொய் சொல்றா னு தெர்லயே ன்னு போப் மறுநாள்
அந்த பஞ்சாபி க்கே தெரியாமல்..அவர் கிச்சனில் என்ன
நடக்குது எட்டி பார்த்தார்..

பார்த்த போப் மயங்கி விழுந்து விட்டார்

ஏன்னா...

அந்த பஞ்சாபி ஒரு ஃபுல் சிக்கன் ஐ எடுத்து அதை
ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி..

இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல ..

Potato..Potato..Potato..ன்னு சொல்லிட்டிருந்தார்..

மூன்று முறை முக்கினால் சுக்விந்தர் சாமுவேல் ஆகலாம்
சிக்கன் potato ஆகாதா என்ன?😂
-
நன்றி-வாட்சப்

avatar
Guest
Guest

PostGuest Mon Nov 30, 2020 8:20 pm

இது நல்லா இருக்கே!

அந்த பஞ்சாபி ஒரு ஃபுல் சிக்கன் ஐ எடுத்து அதை ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி.. இன்னிலிருந்து நீ சிக்கன் இல்ல .. Potato..Potato..Potato..ன்னு சொல்லிட்டிருந்தார்.. wrote:


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 01, 2020 4:14 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக