புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
37 Posts - 37%
heezulia
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
32 Posts - 32%
Dr.S.Soundarapandian
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
4 Posts - 4%
Guna.D
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
1 Post - 1%
mruthun
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
107 Posts - 44%
ayyasamy ram
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
3 Posts - 1%
mruthun
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_m10அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறத்தால் வருவதே இன்பம்- அறிவுக்கதைகள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 30, 2020 6:25 am

அறத்தால் வருவதே இன்பம்” என்பது ஒரு குறட்பாவில்
பாதி அடி. கடமையைச் செய்து மகிழ்வது தான்
உண்மையான ம்கிழ்ச்சி என்பது இதன் பொருள்.

இரவு 11 மணி அடித்தும் உறங்காமல் படுக்கையிலே
புரண்டு கொண்டிருந்த கணவனைப் பார்த்து,
“ஏன் இப்படிப் புரண்டு புரண்டு படுக்கிறீர்கள்; தூக்கம்
வரவில்லையா?” என்று கேட்டாள் மனைவி.

‘ஒன்றும் இல்லை’ என்றான் கணவன். மணி 12 ஆகியது
ஒன்று அடித்தது, இரண்டும் ஆகிவிட்டது. அப்போதும்
உறங்காமல் இருந்த கணவனைப் பார்த்து உண்மையைச்
சொல்லுங்கள், என்ன காரணம்?” என்று. வருத்தத்துடன்
மனைவி கடுமையாகக் கேட்டாள்.

எதிர் வீட்டுக்குப்பக்கத்தில், மாடியில் உள்ள வங்கியில்
ரூ 10,000 கடன் வாங்கியிருந்தேன். நாளையுடன் கெடு
முடிகிறது. நாளை காலை 10 மணிக்குள் பணத்தைக்
கட்டியாக வேண்டும். கையிலும் பணம் இல்லை.
என்ன செய்வதென்று தெரியாமல், உறக்கம் வராமல்
தவிக்கிறேன்” என்றான் கணவன்.

“தெரிந்தவர் யாரிடமாவது கேட்டுப் பார்த்தீர்களா?”
என்றாள்; “இன்று காலை முதல் இரவு வரை, போகாத
இடமெல்லாம் போய், கேட்காதவரிடமெல்லாம் கேட்டும்
பலன் ஒன்றும் இல்லை. அலைச்சல் தான் மிச்சம்” என்றான் க
ணவன்.

இது கேட்ட மனைவி, “கொஞ்சம் இருங்கள் வருகிறேன்”
என்று சொல்லிச் சென்றாள். அந்த வங்கி மாடிக்குச் சென்று,
கதவைத் தட்டி, உறங்கிக் கொண்டிருக்கும் மானேஜரை
எழுப்பினாள். “என்னம்மா! இந்த நேரத்தில்?” என்று
அவர் கேட்க,
“என் கணவர் உங்கள் வங்கியில் வாங்கிய 10 ஆயிரம்
ரூபாயை நாளை கட்டவேண்டுமாமே! அவரிடம் கையில்
பணம் இல்லை. யார் யாரையோ கேட்டுப் பார்த்திருக்கிறார்.
கிடைக்கவில்லை.

அவரால் நாளைக்கு அந்தப் பணத்தைக் கட்ட முடியாது.
இதை சொல்விப் போகத் தான் வந்தேன்” என்று, அவரிடம்
சொல்லிவிட்டு வந்து, தான் வீட்டில் நுழைந்து கதவைச்
சாத்திவிட்டு வந்து, கணவரிடம்—

“இனி அவன் தாங்க மாட்டான். நீங்கள் தூங்குங்கள்”
என்று சொன்னாள், கடமை தவறாத அன்பு மனைவி
-------------------
நன்றி-விக்கிமூலம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக